ஏன் செய்தாள் துரோகம் ? Tamil Best Kamakathaikal,kamakathaikal,tamil kamakathaikal,kamakathagal,tamil,tamil kamakathaigal,tamil kaamakathaigal,tamil kamakathaikal sex stories,tamil sex story,kamam,tamil kama kadhai,tamil sex,tamil aunty
என் நண்பன் என் மனைவியின் மிக அருகமையில் நின்று
கொண்டிருந்தான் நான் என் இதயம் படப்படக்க பார்த்துக் கொண்டிருந்தேன் அவர்கள்
பேசுவது எனக்கு கேட்கவில்லை
அவர்கள் என்றால் என் நண்பன் மட்டும் தான் பேசினான் என்
மனைவி தயக்கத்தோடும் பயத்தோடும் தான் காணப்பட்டாள் அவள் இங்கும் அங்கும்
பார்ப்பதாய் இருந்தாள் ஆனால் அவளுக்கு விருப்பம் இல்லாமல் இருப்பது போல்
தோன்றவில்லை ...
அவள் சுவற்றில் சாய்ந்து நிற்க, அவன் அவளின் இருப்பக்கமும்
கையை ஊன்றி சிறைபடுத்தி இருந்தான்... அவன் தாழ்ந்த குரலில் ஏதோ பேச அவள் அவனை கண்ணுக்குள்ளே
பார்த்து கொண்டிருந்தாள்..
நாணத்தால் அவள் கன்னம் குழிந்து.. மிக மெல்லிய புன்னகை
மலர்வதை கண்டு என் இதயத்துடிப்பு எகிறியது... அவன் அவளை இன்னும் நெருங்க அவள்
அவனின் மார்பு மேல் தன் கைகளை வைத்து அவன் மேலும் முன்னேறாமல் தடுத்தாள்...
அனால் அதில் எதிர்ப்பை காட்டிலும் சம்மதம் அதிகம்
தெரிந்தது. அவன் முகம் அவளின் முகத்தை நோக்கி குனிந்தது ... என் மனைவி தன் முகத்தை
நாணத்தோடு பக்கவாட்டில் திருப்பினாள். அவன் உடல் அவளின் கைகளின் தடுப்பையும் மீறி
அவள் உடல் மீது அழுந்தியது.
அவன் ஈர உதடுகள் அவள் கன்னத்தில் பதிந்து
முத்தமாகியது....அவன் மீண்டும் சற்று விலகினான் ...தன் வலது கையை என் மனைவியின்
சடைக்கும் கழுத்திற்கும் இடையே கொடுத்து, அவள் பின்னங்கழுத்தை லாவகமாக பற்றினான்...
என் மனைவியின் கைகள் இன்னும் அவன் மார்பின் மீது வெறுமனே
நிலைத்திருந்தது...அவன் அவளை தன்னை நோக்கி இழுத்தான்...என் மனைவி எந்த
எதிர்ப்புமில்லாமல் அவன் இழுப்பிற்க்கு இணங்கினாள்...
அவளின் முகம் அவனுக்கு தோதுவாக உயர்ந்திருந்தது... அவன்
முகம் அவளின் இதுடிக்கும் இதழை நோக்கி குனிந்தது... என் மனைவியின் இதழ் மெல்ல
பிரிந்து நின்றது...அவன் வாய் அவள் கீழுதட்டை கவ்விக்கொள்ள அவள் கண் மூடினாள்...
அவன் கைகள் ஒன்று அவள் முதுகையும் மற்றொன்று இடையையும்
சுற்றி வளைத்தன ...அவளின் கைகள் அவன் மார்பிலிருந்து அவன் தோளுக்கு
மாலையானது..அவன் அவளை இன்னும் இறுக்க அவள் குதிகாலை உயர்த்தி நுனிக்காலில்
நின்றாள்...
அவள் முலைகள் அவன் மார்பில் அழுந்தின...அவன் அவளின் முதுகை
தழுவி இருந்த கையை இன்னும் இறுக்கினான் ..அவளும் அவனை இருக்க, காற்றும் அவர்கள் இடையே
புகமுடியா இறுக்கத்தில் அவர்கள் முத்தமிட்டனர்..
இருவரும் கண் மூடி ஏகாந்தமான முத்தத்தில் ஒருவர் இதழை
மற்றவர் விழுங்கி சுவைத்தபடி லயித்தனர்...வினாடிகள் கடந்தன அவர்கள் விலகுவதாக
தெரியவில்லை....வெகு நீண்ட முத்தம் முடிவடைய..அவர்கள் விலகினார்கள் ....
என் மனைவி தன் புறங்கையால் தன் இதழை துடைத்து
கொண்டாள்...அவர்களின் அணைப்பில் களைந்த சேலையை சீர் செய்துக்கொண்டாள்.... அவன்
மட்டும் காமம் குறையாமல் அவளின் மார்பை நோக்கி கைநீட்டினான்.
அவள் அவன் நீண்ட கையை மணிக்கட்டை பற்றி தடுத்தாள்..ஆனாலும்
அவன் சிரித்தபடி தன் கையை அவள் பலத்தையும் தாண்டி நீட்டினான். மீராவால் அதை தடுக்க
இயலவில்லை. அவன் கை நீண்டு அவளின் கொழுத்த முலையை கவ்வியது.தடுப்பது போல் பாவனை
செய்தாலும் மீரா அவன் அதை உருட்டுவதற்கு வசதியாக நின்றாள்.
அவன் கை அவளின் முலையின் வாளிப்பை சோதிக்க, மீரா சட்டென அவன் தலையை
இழுத்து அவன் உதட்டை கவ்வினாள். அவள் அவனை பார்வையால் செல்லமாக கடிந்து கொண்டு
அங்கிருந்து சட்டென்று விலகி வெளியேறினாள்..
அவன் சிரித்தபடி தன் சட்டையை சரி செய்துக்கொண்டான்...அவன்
முகத்தில் வெற்றி தாண்டவமாடியது...அவர்களின் செய்கையை வைத்து இதுதான் அவர்களின்
முதல் உரசல் என்று எனக்கு விளங்கியது..ஆனால் ஒன்று மட்டும் விளங்கவில்லை....
என் மனைவி மீரா ...30 வயதில் ...2 குழந்தைகளுக்கு தாய் ஆகிய பின்..உத்தமபத்தினியாக என்
அத்தனை கஷ்டத்திலும் பங்கேற்று போராடி....தெய்வதிருமகளாக என் வாழ்க்கையில்
விளக்கேற்றி..தாய்க்கு தாயாக நின்று என்னை முன்னேற்றியவள்....
ஊரே பெண்டாட்டி என்றால் சரவணன் பெண்டாட்டி மாதிரி
இருக்கனுமென்று பாராட்டும் இவள்...எப்படி...கள்ளக்காதலில்...அதுவும் தன்னைவிட 3 வயது சிறியவனுடன்..என்
இதயம் என்னுள் மூழ்கி எங்கேயோ காணாமல் போனது..
ஆஹா ஓஹோ என்று வாழ்ந்த என் தகப்பனார், நொடிந்து நூலாக போன
சமயம்..கடைசியாக இருந்த வீட்டையும் விற்று என் சகோதிரியின் திருமணம்
முடித்துவிட்டு...தோற்றுபோய் இந்த ஊரை விட்டு என் தகப்பனும் தாயும் போகையில் நான்
அவர்கள் கையை பிடித்தபடி..
பிறந்த மண்ணை திரும்பி திரும்பி பார்த்தபடி போனபோது..எனக்கு
19 வயது...பட்டினத்தில்
அகதியாக துவங்கியது எங்கள் வாழ்வு...என் தகப்பனார் வாழ்க்கையிடம் தோற்று
பிணமாகினார்... தாய் மட்டும் துணை நிற்க... அதிபலசாளியான வாழ்க்கை எனும்
வீரியமிக்க எதிரியை நான் துணிவுடன் எதிர் கொண்டேன் ...
.வாழ்க்கை என் முழு திறமையையும் சோதித்தது...23 வயதில் என்னை விட 3 மாதம் சிறிய மீராவை பெண்
பார்க்க போனேன் ...மீராவின் குடும்பமும் ஒன்னும் பெரிய அளவில்
வாழ்ந்துவிடவில்லை....ஆனால் பளிச்சென்ற வெயில் நிறமும்..
படத்தில் காணும் பெண் தெய்வங்கள் போன்ற தோற்றம் கொண்ட மீரா
என்னை சுண்டி இழுத்தாள். எனக்கு கிடைக்க மாட்டாள் என்று பூரண நம்பிக்கையோடு வந்த
எனக்கு இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வீட்டிலிருந்து சம்மதம் வந்தது...
மீரா என் படுக்கையை நிறைத்தாள். இரவுகளில் இன்பம்
பொங்கியோடியது.... முதல் வருடத்திலேயே ஒரு பெண் குழந்தைக்கு அப்பனானேன் .....
வாழ்க்கையில் எத்தனை துக்கமிருந்தாலும்..அழகான
குழந்தை..பேரழகான மணையாள்...அவற்றின் வீரியத்தை குன்ற செய்தனர்...அம்மாவை புற்று
நோய் தனக்கு சொந்தமென்றது...கையில் காசில்லா நிலையில்..அவளை துள்ளத்துடிக்க
பறிக்கொடுத்தேன்.
வாழ்க்கை மீண்டும் முழு பலத்துடன் என் மீது போர்
தொடுத்தது... மீரா என் தேரின் சாரதியானாள்... என்னிடம் புடைவை வேண்டும்..நகை
வேண்டுமென கேட்டதில்லை .
தன் புன்னகையே நகையாய் அணிந்தாள்.. பழைய புடவை கூட அவள்
உடுத்துகையில் புதிதாக தோன்றியது...நான் கொண்டுவந்ததை இறுகப்பிடித்து செலவு
செய்தாள்.. பணம் சேர்ந்தது..மூன்றாம் வருடம் கட்டிலில் நானும் மீராவும் சுமூகமாக
இருந்ததுக்கு சாட்சியாக மகனும் பிறந்தான் ...
நான்கு வருடத்தில் வெறும் கணவனாக இருந்த நான் தகப்பன்
ஆனதில் என் போர் குணமும் அதிமாக இருந்தது..எதிரியாக இருந்த வாழ்க்கை நண்பனாகியது..
செல்வம் சேர்ந்தது ..
என் தகப்பன் தோற்று போன பூமிக்கு... வெல்ல நான் சென்றேன்
...எனக்கும் மீராவுக்கும் முப்பது வயது நான் பிறந்த மண்ணிற்கு சொந்த பூமியும்
சொத்தும் வாங்கிக்கொண்டு நான் திரும்பும் போது...
ஆறு வயது அழுகு மகள்..நான்கு வயது அறிவு மகன்
...மகாலக்ஷ்மியாகவே காட்சியளிக்கும் மனைவியுடன் நான் ஊரில் நுழைந்த போது ஊர் வாய்
பிளந்து பார்த்தது என் அளவுக்கு செல்வந்தனும் எவனுமில்லை..என் போல் அழகிய
குடும்பம் கொண்டவனும் எவனுமில்லை அந்த ஊரில்.
சில நாட்களில் சரவணன் என்ற என் பெயர் எனக்கு மறந்து போனது.
"பெரியகடக்காரர் " என்ற பேர் நிலைத்தது..டவுனில் இருக்கும் என்
இரண்டடுக்கு மாடி ஜவுளிக்கடை எனக்கு இன்னும் மரியாதையை கூட்டியது... மீரா
"பெரியக்கடகாரம்மா" ஆகினாள்.
கோயில் திருவிழாவில் என் பங்கு பேர்பாதியாக இருந்தது. வயது
முதிந்தவர்களும் வணக்கம் வைத்தனர். ஊரில் யார் வீட்டில் தேவையானாலும் என்
வீட்டிற்கு பத்திரிகை முதலில் வந்தது.. அந்த ஊரில் முதலில் கார் வாங்கியவன்
நான்தான். பெரிய மனிதர்கள் வீட்டு தேவைக்கு என்னை அழைத்தனர்.
அன்று மதிய சாப்பாட்டிற்காக வீட்டிற்கு கிளம்ப என்
புல்லேட்டை உசுப்புகையில், "சரவணா" ...குரல்
கேட்டு திரும்பினேன் ..அவன் நின்று பல்லைக்காட்டி கொண்டிருந்தான். முகம் நிறைய
சந்தோசம்..மிக நெருக்கமான முகம் ...
சின்ன பிள்ளையாக இருக்கும் போது பக்கத்து கிராமத்திற்கு
மேட்ச் விளையாட போவோம்...கிரிக்கெட் .....அப்போதையை உயிர் நாடி...
குமரேசன், புளிக்கொம்பு, வானவன், சுரேசு, ஆயுபு ...என பெரிய பட்டாளம்..இப்போது என்னை
அழைத்தவன்..பிரபு...எங்கள் அறிவியல் வாத்தியார் மகன்...என்னைவிட மூன்று வயது
சிறியவன் ...வீடு மேட்டு தெரு ...
"நல்ல இருக்கியாடா ? " வாஞ்சையாக கேட்டான் பழைய
சிநேகிதன் ...நான் வண்டியை நிறுத்தி விட்டு கடைபையனிடம் , "தயாளா!! ரெண்டு டீ
சொல்லு" என்ற படி அவனை அணைத்து கொண்டேன்.
மணி போனது தெரியவில்லை....பேசிக்கொண்டே இருந்தோம்..ஒரு டீ நான்கானது ...சிகரெட்டு துண்டுகள் கிழே சிதறிக்கிடந்தது..அபுதாபியில் இருந்ததாக சொன்னான்.."கல்யாணம் ஆகிடுச்சா?" என்றேன்
"இல்லை டா
..தங்கச்சிக்கு முடிக்கணும்" என்றான்
பின், "நேத்து மதனிய கோயில்ல பாத்தேன்... ஐயருதான் சொன்னாரு ..உன் சம்சாரமென்று"நான் புன்னகைத்தேன், "வீட்டுக்கு வாயேன்..சாப்பிட்டுட்டு கிளம்புவ!""இல்ல டா! ஏக வேல.. பாப்பாவுக்கு வரன் பாக்கற விஷயமா கிளம்புறேன். .. இன்னொரு நாள் வரேண்டா" விடைப்பெற்றான்.
ஊருக்கு வந்ததிலிருந்து ஒரு வெள்ளிகிழமை கூட
தவறவிட்டதில்லை...புத்தீஸ்வரர் கோயில் ..பலநூறாண்டாக கம்பீரமாக என் ஊரின் நடுவே
வீற்றிருந்தது... வெள்ளிக்கிழமை மீரா குழந்தைகள் சகிதமாக அந்தி நேர பூஜையை
பார்த்துவிடுவேன்...
வீட்டிலிருந்து நடக்கும் தூரம்தான் என்றாலும் காரை
எடுத்துக்கொண்டு புத்தீஸ்வறரை தரிசனம் பண்ணிவிட்டு..அப்படியே கடைக்கு கூட்டி
சென்று விடுவேன்...இரவு ...கோபாலசெட்டி கடையில் மணக்க மணக்க சாப்பிட்டுவிட்டு வீடு
வருவோம்...
நான் காரை அணைத்துவிட்டு இறங்க மீரா குழந்தைகளுடன் காரை சுற்றியபடி வந்தாள்..அவுளுக்கு மட்டும் இந்த புடவை கட்டும் கலையை யார் கற்று தந்தார் என்று தெரியவில்லை..அவள் கட்டினால் தான் எந்த புடவையும் அழகாக இருக்கும்..
முத்தாச்சி கிழவி குரல் கொடுத்தது, "பெரியாகடக்காரம்மா ..பூவாங்கி தலையில் வச்சிக்கிட்டு போங்க" புன்னகையுடன் முத்தாச்சி பூ மாலை கடையை அன்றினாள் மீரா..கிழவி ஒரு பூப்பந்தை நீட்ட, "ஏன் ...பெரியம்மா இவளவு பூவு " என்றாள்..
முத்தாச்சி கிழவி வாஞ்சையுடன் மீராவை பார்த்து, "ஏம்மா ..தேங்கா நாறு
மாதிரி முடி வச்சிருக்கிறவ எல்லாம் தோரணம் தோரணமா வச்சிக்கிட்டு அலையுறா..கருநாகம்
மாதிரி இந்தாதண்டி முடியிருக்க உனகேன்னமா" மீரா புன்னகையுடன் வாங்கி தலையில்
வைத்து கொண்டாள்..நான் பெருமிதத்துடன் முத்தாச்சிக்கு பணத்தை கொடுத்து விட்டு
வந்தேன்.
புத்தீஸ்வரர் தரிசனம் முடிந்தது நான் மண்டபத்தில் அமர, மீரா வடக்கே ஒன்று தெற்கே
ஒன்று என்று ஓடிக்கொண்டிருந்தா என் குழந்தைகளை சமாளித்துக்கொண்டிருந்தாள்... அவள்
இன்ப சலிப்புடன் குழந்தைகளை செல்லமாக அதட்டிய படி மேய்த்துக்கொண்டிருந்ததை நான்
ரசித்தபடி அமர்ந்திருந்தேன். ..
"சரவணா" குரல் கேட்டு திரும்பினேன். பிரபு எனஅருகில் வந்தமர்ந்தான் "வாடா" என்றுவிட்டு...மீராவை நோக்கி, "அம்மாடி ...என் பிரெண்டு" என்றேன். மீரா முந்தியை ஒருகையால் பிடித்தபடி இருகரம் கூப்பி வணக்கம் செய்தாள்..,பின்,"நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் கொழந்தைகளை கவனிக்கிறேன் : என்ற படி போய் விட்டாள்..
நாங்கள் கொஞ்சம் பழைய கதை பேசினோம்...எங்கள் இருவரை தவிர
வேறு கூட்டாளிகள் இந்த ஊரில் இப்போதில்லை..திருவிழாவுக்கு எப்போதாவது வருவதுண்டு
என்று பிரபு கூறினான்..
நான் மீராவை கிளம்ப சொல்ல அவளும் பிரபுவுக்கு ஒரு
புன்முறுவலோடு "வரேங்க " என்றாள்.
ஒரு ஞாயிற்றுகிழமை நான் கடைக்கு கிளம்பும் நேரத்தில்
கதவுதட்டபட ..."மீரா! யாரு பாரு" என்றேன் . மீரா சமையலை பாதியில்
விட்டுவிட்டு கதவை திறந்தாள்..பின் சில வினாடி நின்றுவிட்டு.."என்னங்க ..உங்க
பிரெண்டு வந்துருக்காங்க" என்றாள்.
நான் என் காபியை உறிஞ்சியபடி வாசலை பார்க்க..பிரபு உள்ளே
வந்தான் .."என்னடா..எவ்ளோ காலைல
"என்றேன் "ஒன்னுமில்லைடா !
வெட்டியா வீட்ல இருக்கேனா..போர் அடிச்சது ..உன்னை பாக்கலாம்னு"
நான் மீராவுக்கு குரல் கொடுத்தேன் , "மீரா! பிரபுவுக்கும்
ஒரு காபி கொண்டா" நான் பிரபுவை பார்த்து ,"டேய்! நீ தப்ப நினைக்கிலைனா ...நீ ஏன் என் கடைலயே
சேர்ந்துக்க கூடாது"
பிரபு யோசித்துவிட்டு, " வேணாம் டா. இப்போ நீயும் நானும் நல்ல பிரெண்டா
இருக்கோம்...கடைன்னு வந்துட்டா முதலாளி தொழிலாளின்னு வந்துடும்"
அது என்னக்கும் சரின்னு பட்டது...
காபியை உரிந்துவிட்டு வைத்தவன், "மதனி! கை பக்குவம்
சூப்பர்" என்றான்...மீரா ஒரு புன்முறுவலை மட்டும் பதிலாக தந்துவிட்டு போய்
விட்டாள் .
இரவு நான் படுக்கும் போது மீரா மெல்ல கேட்டாள், "அவரை உங்களுக்கு
எவ்வளவு நாளாய் தெரியும்?""யாரை..பிரபுவையா...சின்ன
வயசுல இருந்து...ஒன்னா பழகினோம்""அவருக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகல?"
"இப்போதானே 27 வயசு ஆகுது..ஏன் கேக்கிற ? ""இல்ல காலா காலத்துல
கல்யாணம் அகிடுச்சினா.... " மீரா இழுத்தாள்.."என்னம்மா! சொல்லு?""ஒன்னுமில்லைங்க"
"எதோ சொல்ல வர..ஏன்
முழுங்குற""இல்லை.. காலா
காலத்துல கல்யாணம் அகிடுச்சினா....போறவர பொம்பளைங்கள மொறச்சிகிட்டு இருக்க
மாட்டார் இல்ல""ஏன் ? உன்கிட்ட எதாவது..."
"ஐய்யய்யோ..! இல்லீங்க... பொதுவா கொஞ்சம் பொம்பளைங்கல பாத்தா பல் இளிகிராரு அதான் ""வயசு அப்படிதான் இருப்பான் விடு" இருவரும் சலனமில்லாமல் தூங்கி போனோம்.
என் வீட்டிற்கு பிரபுவின் வருகை மிக சமீபங்களில்
நடந்தது.... கிட்டத்தட்ட என் வீட்டிலேயேதான் இருந்தான் பிரபு....குழந்தைகள்.."மாமா
மாமா" என்று அவனுடன் ஒட்டிக்கொண்டன.... மீரா அவ்வளவாக பிரபுவிடம்
பேசமாட்டாள்.
அன்று கடையிலிருந்து சற்று முன்பாகவே வீட்டிற்கு
புறப்பட்டேன். கணக்குபிள்ளை கடையை அடைத்து சாவியை வீட்டிற்க்கு
கொண்டுவந்துவிடுவார் ..
என் புல்லெட் வடக்குவீதி வரும் போதே தடுமாறியது.. இறங்கி
பார்த்தேன் ..முன் சக்கரம் பஞ்சர் ஆகி போயிருந்தது...நல்லவேளை வடக்குவீதியில்தான்
மெக்கானிக்கும் இருந்தான்...
"நீங்க வண்டியவிட்டு போங்கண்ணே ..நான் வீட்ல விட்டுடுறேன்" என்றான்..என் நன்றியை சிரிப்பில் காட்டிவிட்டு நான் நடந்தேன்...நான்கு வீதிதண்டியதும் பள்ளிகூடம் வந்தது...சுற்றியும் போகலாம் இல்லை பள்ளிகூட மைதானத்தின் குறுக்கேவும் போகலாம்...ஆனால் இந்த ஏழு மணி வேளையில்
அது கொஞ்சம் ஆள் அரவம் அற்று இருக்கும்.. நான் மைதானத்தின்
குறுக்கே நடக்க முடிவு செய்தேன் ...பள்ளிகூடத்தை ஒட்டிய சந்தில்
நடந்தேன்..பள்ளிகூட மைதானம் நிலவொளியில் நனைந்து தென்பட்டது ...அதான் துவக்கத்தில்
உள்ள புளியமரத்தின் அடியில் யாரோ நிற்ப்பதை உணர்ந்தேன் ...
சற்று நெருங்க அது ஒரு ஆணும் பெண்ணும் என்று
தெரிந்தது..அவன் பைக்கில் சாய்ந்தபடி நிற்க அந்த பெண் அவனுக்கு சற்று அருகில்
நின்றிருந்தாள்...
அவர்கள் என்னை கவனிக்க வாய்ப்பில்லை. நானும் சாதரணமாக
நெருங்க..இப்போது அவர்கள் என்னை கவனித்தார்கள்...எனக்கும் இப்போது அவர்கள்
யாரென்று விளங்கியது... நின்றுக்கொண்டிருந்தது மீராவும் பிரபுவும்...
இருவரும் கல்லாக சமைந்துபோய் என்னை பார்த்தார்கள்... மீரா
விக்கித்துபோய் நின்றாள்... பிரபுதான் சுதாரித்துக்கொண்டான், "மதனி கோயிலுக்கு
போயிட்டு வந்தாங்க சரவணா...நான் இங்க சும்மா நின்னுகிட்டு இருந்தேன்..அதான்
பேசிக்கிட்டு இருந்தோம்"
இது சாதாரண நிகழ்ச்சிதான் .... ஏனோ மீரா மட்டும் முகம்
சரியில்லாமல் ஆகிபோனாள்... மீராவிடம் குழந்தைகள் எங்கே?" என்றேன்..."கூடத்தாங்க
வந்துச்சிங்க ...
பிரமீளாவோட ஓடிடிச்சிங்க" மீரா தடுமாறினாள்... பிரபு
என்னிடம், "நீ என்ன நடந்து வர?" என்றான்.. நான் வண்டி
பஞ்சரானதை சொன்னேன்..."சரி! நீ என் வண்டியில மதனிய கூட்டிகிட்டு போ ...
நான் வந்து வண்டிய காலைல எடுத்துக்கிறேன் " என்றான்
...அவன் குரலில் பதற்றமோ குற்ற உணர்ச்சியோ இல்லை...இது ஒரு சாதாரண சம்பவம்...மீரா
குழந்தைகளோடு எப்போதும் கோயிலுக்கு அந்த வழியேதான் போய் வருவாள்...
பிரபுவும் தம் அடிக்க அங்கேதான் அடிகடி வருவான்...நிசப்தமான
சூழ்நிலை..நல்ல காற்றோட்டம்...நாங்கள் படித்த பள்ளி..அவன் அங்கேதான் மனம்
சரியில்லை என்றாள் வந்து நிற்பான்... இதில் ஒரு தவறும் இல்லை...அனால் பைக்கில்
பின்னாடி உக்கார்ந்து வரும் மீராவின் இதயத்துடிப்பை என்னக்கு கேட்டது....
நான் பைக்கை எங்கள் வீட்டின் முன்பு நிறுத்த பிரமீலவின்
வீட்டிலிருந்து பிள்ளைகள் ஓடிவந்தன....மீரா வீட்டை திறந்தாள் குழந்தைகள் உள்ளே ஓடி
விளையாட துவங்கின...
அவள் அடுக்களையில் புகுந்துக்கொண்டாள்.... எனக்கு அவளின்
நாடி நன்றாக தெரியும்...அவள் ஒரேயடியாக பயந்து போய் இருக்கிறாள் என்பதை
உணர்ந்தேன்...நான் அவளை நெருங்கி அருகில் நின்றேன் ...மீராவின் கண்கள் கலங்கி
இருப்பதை உணர்ந்தேன், "ஏய்! பைத்தியம் யாரு
கூட நின்னு பேசிக்கிட்டிருந்த? பிரபு கூடத்தானே? இதுக்கு போய்...."
அவள் சட்டென்று என் மார்பில் முகம் புதைத்து கொண்டாள்..
நான் வாஞ்சையுடன் அவளை தழுவினேன் ....."பயந்துட்டியா?" என்றேன்..அவள் என்
மார்பில் முக புதைத்தபடி "ஆம்" என்பது போல் தலையாட்டினாள். .. நான்
வாய்விட்டு சிரித்தபடி அவளை அணைத்துக்கொண்டேன் ..
விரைவிலேயே சகஜ நிலைக்கு திரும்பினாள் மீரா...பிரபு எப்போதும் போல அவனது போய்க்கொண்டிருந்தான் ...ஜனவரி 7 மீராவின் பிறந்தநாள்...அவள் என்றுமே அதை பெரியதாக கொண்டாடியதில்லை..காலையிலேயே குளித்துவிட்டு கோயில் போய்விட்டு வந்தாள்...வீட்டில் கேசரி செய்தாள்....
குழந்தைகளை ஸ்கூலுக்கு தயராக்கினாள்...நான் முத்தம் தந்தேன்... சிரித்து கொண்டு வாங்கி கொண்டாள் ... நாள் இப்போதும் போல சாதரணமாகவே போனது...மாலை நான் வீட்டிற்கு விரைவில் வந்தேன்..வீட்டில் பிரபு பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டிருந்தான்..."என்னடா?" என்றேன் நட்புடன்
"ஏன்டா! மதனிக்கு
பிறந்தநாள்ன்னு சொன்ன நான் என்ன பிரியாணியா கேக்க போறேன்?" என்றான் "இல்லடா..எப்போவுமே
பெருசா கொண்டாடமாட்டா " என்றேன்
மீரா காபியுடன் வெளியே வந்தாள்.., "ம்ம்ம்..பாருங்க
சொல்ல சொல்ல கேக்காமல் ..புடவை செண்டுன்னு என்னென்னமோ வாங்கிகிட்டு வந்துருக்காங்க
" என்றாள் இருவருக்கும் காபியை கொடுத்தபடி... "ஏண்டா இதெல்லாம் "
என்றேன்
"போடா ..வீட்ல நமக்காக
ஓடா தேயுறாங்க...அவங்களுக்கு இது கூட செய்யலைனா எப்படி? அதுவும் மதனியோட காபிக்கே
ஏகப்பட்ட கடன் பாக்கி இருக்கு எனக்கு " என்றான் ..மீரா ஒரு சின்ன புன்னகையோடு
போய்விட்டாள்...
நான் கைக்கால் அலம்ப போனேன் ..திரும்பும் போது நடுவீட்டில்
ஒரே சோபாவில் அமர்ந்தபடி மீராவும் பிரபுவும் என்னவோ
பேசிக்கொண்டிருந்தார்கள்...மீரா தலையில் கொத்தாக ஜாதி மல்லி இருந்தது..இப்போது
பூக்காரம்மா வந்திருப்பாள்....
"என்னவாம்
அவனுக்கு" என்றேன்...."பாப்புவுக்கு கல்யாண ஜவுளி போடா மெட்ராஸ்
போறாங்கலாம்" என்றாள் "ஏன்டா? என் கடைல இல்லாததா..மெட்ராஸ்ல இருக்கு?"என்றேன்
"கேளுங்க ...நானும்
அதைதான் கேட்டேன் " என்றாள் "இல்ல டா ! மாபிள்ள வீட்ல மெட்ராஸ்ல தான்னு
சொல்லிட்டாங்க" என்றான்.. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு பிரபு
கிளம்பினான் ... மீரா உள்ளே சென்றுவிட்டாள்...
நான் வெளியே கிளம்ப வண்டியை கிளப்பினேன்..வாசலில்
பூக்காரம்மா "ம்ம்ம்மா ..பூம்ம்ம்மா " என்றாள்..நான் பூக்காரம்மாவையே
பார்த்துக்கொண்டிருந்தேன் .....என்னக்கு முதல் முதலாக எதோ உறுத்தியது..
பிரபு மெட்ராசுக்கு கிளம்பிவிட்டான் நான் மட்டும் மனதில்
குழப்பத்தோடு திரிந்தேன்...மனம் பேதலிக்க புத்தீஸ்வரரை நாடினேன்..கோயில் அமைதியை
தந்தது ..என் புத்தியும் தெளிந்தது..."ச்சே ! என்ன மனிதன் நான்..
ஒரு வேலை பிரபுதான் பூ வாங்கி வந்து மீராவிற்கு
கொடுத்திருந்தாலும்... அதை அவள் சூடி கொண்டிருந்தாலும் என்ன தவறு...பிறந்தநாள்
என்பதால் வாங்கி வந்திருக்கலாம்..அப்படி அவன் தப்பான எண்ணத்தில் வாங்கி
தந்திருந்தாலோ..இல்லை
மீரா தப்பான எண்ணத்தில் அவனிடமிருந்து
வாங்கியிருந்தாலோ..அதை என் முன்னேயே சூடிக்கொண்டிருப்பாளா? நான் ஏன் இப்படி யோசித்தேன்?" என்னை நானே
கடிந்துக்கொண்டேன் ...
தேவையில்லாத மனக்குழப்பத்திற்கு என்னை நானே ஆளாக்கிக்கொண்டதை
எண்ணி வேதனைப்பட்டேன்...யாரை சந்தேகப்பட்டேன் ..இதுவரை எனக்கு எல்லாமுமாக நின்ற
மீராவையா...?.
நான் கடைக்கு சென்று கணக்குபிள்ளையிடம் கடையை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு வாந்தியை வீடு நோக்கி பறக்கவிட்டேன் 11 மணிக்கு வீட்டிற்கு வந்த என்னை விநோதமாக பார்த்தால் மீரா...அவள் பேசுவதற்கு முன்னாள் அவளின் வாயை என் வாயால் மூடினேன் .
அப்படியே என் பூமூட்டையை அள்ளி சுமந்து கட்டிலில்
கிடத்தினேன் அவளும் நானும் பகலில் உறவுக்கொண்டு பல வருடம் ஆகிவிட்டது..மீரா
உடலுறவில் துடித்து அனுபவிக்கும் ரகமில்லை..அவளின் குணம்போலவே மிக நிதானம்தான் ..
ஆனால் நான் இன்று அசூரனாக மாறி இருந்தேன்..சொற்ப பொழுதில்
மீராவின் உடைகள் தரையில் கிடந்தன என் அழகு மீரா கட்டிலில் தன் முழு அழகை எனக்கு
காட்சிதந்தபடி பரவிகிடந்தாள். என் அசுரவேகம் அவளை திக்குமுக்காட செய்தது..
என் ஆண்மையை கண்கள் சொருக அனுபவித்தாள் என் அழகு பெட்டகம்.
இரண்டு முறை எங்கள் உடல் சங்கமம் ஆனா பிறகு அவளின் கலசத்தையோத்த மார்புகளில் முகம்
புதைத்து நான் இளைப்பாற ..
அவள் என் முடியை கோதியபடி கேட்டாள், "என்ன ? ஐயாவுக்கு இன்னைக்கி?" நான் அவளை பேசவிடாமல்
இதழ்கவ்வி சுவைத்தேன்...பின் மீரா குளித்துவிட்டு எனக்கு உணவு தயார் செய்ய நான்
குளித்துவிட்டு வந்து உண்டேன்.
அவளை ஆழமாக முத்தமிட்டுவிட்டு கடைக்கு சென்றேன்..என் மனம்
தெளிவாக இருந்தது..இன்பத்தில் மிதந்தது.. நான்காம் நாள் மாலை ஏழுமணியளவில் நான்
வீட்டிற்க்கு கடையின் அடைபெட்டி சாவி எடுக்க வந்தேன்.
மீராவை பார்த்து
அசந்து போனேன். பிரபு வாங்கி தந்த மெல்லிய ஜார்ஜெட் புடவையில் ஜொலித்தாள். தலை
நிறைய ஜாதிமல்லிச்சரம் மீரா தான் எவ்வளவு
அழகு...பிறைப்போன்ற நெற்றி..சுருள் சுருளாய் கேசம்...
அவள் காதோரம் சுருண்டுக்கொண்டிருக்கும் இரண்டு
முடிகற்றைகள்...அவளின் ஜிமிக்கியோடு சேர்ந்து ஆடும் நர்த்தனம், நாத்திகனுக்கு கூட கடவுள்
நம்பிக்கையை ஊட்டிவிடும். வில்லாய் விளைந்த புருவங்கள்,
அவள் பேசும் போது தாமாகவே வளைந்தும் நெளிந்தும் பிறர்
கவனத்தை சிதறடிக்கும். புருவங்களோடு சேர்ந்துகொண்டு அவளின் இமைகள்
பட்டாம்பூச்சியாக சிறகடிக்கும் போது காலம் கூட தன்னை மறந்து சற்றே நின்றுவிடும்.
கண்களா அவை? அகண்ட ஆழமான பெருங்கடல் போன்ற அவளின் கண்கள் தமிழில் சொல்ல
முடியாத உணர்வுகளை கூட சொல்லும். காமத்தின் போது ஒரு பாவனை,
காதலின் போது ஒரு பாவனை , மருங்கும் போது ஒரு பாவனை, மயங்கும் போது ஒரு பாவனை..
கம்பனும் சொல்ல மறந்த கவிதைகளை சொல்லும் அந்த கண்கள்.
அந்த நாசிக்கு மட்டும்தான் தனியே எத்தனை அழகு? சீராகவும் நேராகவும்
கூறாகவும் அளவாகவும் .... அவளின் மூச்சு மடல்களின் ஒரு பக்கம் கர்வமாக
அமர்ந்திருக்கும் மூகுத்தியினால் அவள் மூக்கிற்கு அழகா? இல்லை இத்தனை நேர்த்தியான
மூக்கின் மேல் ஆரோகணிதிருப்பதால் அவளின் மூகுத்தியிற்கு அழகா? விடையே இல்லாத வினா இது.
நான் மயங்கும் வேளையில் என்னை இன்னும் இழக்க வைப்பது அவளின்
அந்த அதரங்களே.... வில்லுடன் அம்பு பொருந்துவது போல், வானுடன் நிலவு பொருந்துவது
போல், மேகத்துடன் மாறி
பொருந்துவது போல்,
மலருடன் வாசம் பொருந்துவது போல்...அவ்வளவு பொருத்தமாக
பொருந்தி இருந்தது..அவளின் கீழுதட்டுக்கு மேல் உதடும் மேலுதட்டுக்கு கீழுதடும்
செங்கோவை பழத்தில் நிறமெடுத்து, சீரான பவழத்தில் வடிவமைத்து,
ரோசாவின் மென்மையாய் உட்புகுத்தி..மலைத்தேனை மாசுபடாமல்
குழைத்து தேய்த்த இதழ்கள் கற்பக்ராகத்தின் வாசலாய் அவை திறக்கும் போது, அம்பாளாய் தரிசனம் தரும்
அந்த முத்து வரிசை... விசுவாமித்திரனின் கோவத்தைக்கூட பனித்துவிடும்..
திருமால் கையின் வலம்புரி சங்கை வாங்கி வந்து கழுத்தை
படைத்துவிட்டான் பிரம்மன்...புணர்ச்சியின் உச்சத்தில் அவள் எச்சில் கூட்டி
விழுங்கும் போது...மூச்சு வாங்கும் கருநாகமாய் அவளின் கழுத்து ஏறி இறங்கும் தோரணை
என் ஆண்மையை வெடித்துவிட செய்யும்..
கழுத்தின் கீழ் ஏதோ ஒரு விலையற்ற செல்வம் பதுங்கி கிடக்கும்
மர்மத்தை லேசான மேடுகள் உணர்த்தும்...அவைகளை தொடர்ந்து சென்றால் உப்பிநிற்கும்
பொற்கலசங்கள்..தஞ்சை கோபுரத்தையும் நாண செய்யும்..இத்தனை திண்மையா இந்த மலரையொற்ற
மார்புகளுக்கு..என்ன முரண்பாடு?
இறைவனின் படைப்புகளில் பேரதிசயம் அந்த இடைதான்...இந்த மெலிய
இடை எப்படி இவ்வளவு கணக்கும் மார்புகளை தாங்கி நிற்கின்றன...
ஒ..அவ்வளவு பெரிய தாமரையை ஒரு சிறு தண்டு தாங்கி நிற்பது
இயற்கை தானே...காவிரியில் வெல்ல பெருக்கின் சுழலை போல..அவளின் தொப்புள் ....அந்த
பட்டு மெத்தையான வயிற்றின் நடுவே நாயகமாய் அமர்ந்து என் தியானங்கள் அனைத்தையும்
குலைய செய்யும்...
இந்த மெலிந்த இடை ஏன் திடிரென அகண்டு விட்டது என
வினவினால்..பின் பக்கம் அதன் காரணம் சொல்லும்...மார்புகள் கலசங்கள் என்றால்
பின்னழகுகள் முகடுகள்....
பழுத்த மூங்கிலில் சந்தனத்தை இழைத்து... பிசகாமல் செய்த
கையும் காலும்...வாழைத்தண்டோ என்று மயங்க வைக்கும் பட்டின் மென்மையாய்
தோற்கடிக்கும் தொடைகள் ...முல்லை மொட்டுகளினாலான விரல்கள்....
பேரழகு பெட்டகமாய் என் மணையை ஆண்டாள் இந்த சுந்தரசெல்வி ...
நான் சாவியை எடுத்துக்கொண்டு திருப்புகையில் மேசை மீது அதை
கவனித்தேன்.. ஒரு கவர்... அதை எடுத்து பார்த்த போது உள்ளே வங்கி கணக்கு
புத்தகம்...பெயர் பிரபுவினுடையது என்றது...பக்கத்தில் மீராவின்
நிழலாடியது..."அடேடே! அவர் வந்திருந்தார்..பாஸ் புக்கை வைத்து விட்டு
போய்விட்டார் போல?" என்றாள்...
"யார்?" என்றேன்
"பிரபு""அவன் ஊரிலிருந்து
வந்துவிட்டானா?"'ம்ம்ம்...உங்களை
பார்க்கத்தான் வந்திருந்தார்"எனக்கு அபத்தமாக தோன்றியது... இப்போதுமே
கடையிலிருப்பவன் நான்... என்னை பார்க்க ஏன் வீட்டிற்க்கு வர வேண்டும்?
நான் என் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றேன்..மனம் மீண்டும்
வேதாளமாய் முருங்க மரம் ஏறியது..என்றோ பிரபு சொன்ன வாக்கியங்கள் என் காதில்
ஒலித்தது
" பொம்பள ஜாதி மல்லிய தலைல வச்சிக்கிட்டு நிக்கும் போது... அப்பா...நான் என் பொண்டாட்டிக்கு ஜாதிமல்லிதான்டா வாங்கித்தருவேன் "
இவன் ஊரிலிருந்து வந்தது கூட எனக்கு தெரியாது...நேராக
வீட்டிற்க்கு போய் இருக்கிறான் மீரா அவன் வாங்கித்தந்த சேலையை கட்டிக்கொண்டு
தலையில் ஜாதிமல்லியோடு நிற்கிறாள்
யார் வாங்கி தந்தது ஜாதிமல்லி? மீரா பூக்காரியிடம் குண்டு
மல்லிதான் வாங்குவாள் மேலும் பிரபு வந்த விஷயத்தை நானாக கண்டுபிடிக்கும் வரை அவள்
கூறவில்லை
என் மனம் என் வண்டியைவிட வேகமாய் போனது...சட்டென்று அவள்
கண்ணில் பட்டாள்..என் வீட்டிற்கு பூ தரும் பூக்காரி? வண்டியை ஓரம் கட்டினேன், "ஏம்மா! வீட்டிற்கு பூ
கொடுத்துட்டியா?"
"இலீங்கய்யா ..ரெண்டு
நாளா அவருக்கு உடம்பு சரியில்ல ..கடத்தெருவுக்கு போல...அம்மாகிட்ட நாளைலருந்து
தரேன்னு சொல்லுங்க" என் உள்ளங்கை வேர்ப்பதை என்னால் உணர முடிந்தது.
எனக்கு கடையில் நிலை கொள்ளவில்லை...கணக்குபிள்ளை அழைத்து, "உடல் சரியில்லை
வீட்டிற்க்கு போகிறேன்" என்றேன்."ஆமா அய்யா ! முகம் ரொம்ப வெளிறி போய் இருக்கு
..நீங்க போங்க கடையடைச்சதும் கணக்கோட நான் வீட்டுக்கு வந்து சாவிய
தந்துடுறேன்"
நான் வீட்டிற்க்கு வந்தேன் பிள்ளைகள் டியூஷன்
முடித்துவிட்டு வந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்..மீரா பிள்ளைகளுக்கு தோசை
வார்த்துக்கொண்டிருந்தாள்..என்னை பார்த்ததும், "உங்களுக்கும் ஊதிட்டுமா?" என்றாள்
"வேணாம் ...அப்பறம்
பாக்கலாம்...சரி....இப்போயெல்லாம் ஜாதிமல்லிதான் அதிகமா வைக்கிற?'அவள் தோசை ஊற்றியபடி
மெளனமாக இருந்தாள்..பின், "நான் என்ன
செய்ய...நம்ம பூக்காரம்மா ஜாதி மல்லிதான் கொண்டுவருது"
என்னை சாட்டையால் சொடுக்கினாற்போல் உணர்தேன் ..போய் சொல்ல
தொடங்கிவிட்டாள்... தவறு செய்கிறாள்..என் கண்கள் கலங்கின ....மீராவின் முகம்
திகிலடைந்தது போல் கண்டேன் ....
அவள் சுட்டு போட்ட இரண்டு தோசையை தொண்டைக்குள் சிரமப்பட்டு திணித்தேன் காலையிலும் மீராவின் முகம் சரியில்லை..ஏதோ தவிப்பை தெரிந்தாள். என்னை பார்ப்பதை தவிர்த்தாள்..நான் மருங்கினேன் ..
ஏனோ அதன் பின் பிரபு என்னையும் சந்திக்கவில்லை வீட்டிற்கும்
வரவில்லை. மீரா சொல்லி இருக்ககூடும் ஒரு வாரம் கழிந்தது நான் மீராவிடம் சந்தேகம்
வராதபடி நடந்துகொண்டேன்..அவளால் தான் சகஜமாக இருக்க முடியவில்லை..
வெள்ளிகிழமை வழக்கம் போல கோயிலுக்கு எல்லோரும் போனோம்... நான்
பிரபு கோயிலில் இருப்பதை கண்டுகொண்டேன் ...நான் அவனிடம் பேசாமல் தவிர்ப்பது நான்
என் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுதுவதாகும்...
அதனால் பாதிக்கபடுபோவது என் குடும்பம் தான் ..எனக்கும் மீராவுக்கும் விழும் விரிசல்..என் குடும்பத்தை சீரழித்துவிடும் ..இது நான் பார்த்து பார்த்து கட்டிய கூடு..இதை எக்காரணத்தையும் கொண்டும் கலைத்துவிட முடியாது...எனக்கு ஊருக்குள் உள்ள மரியாதை..மானம் அதனையும் காற்றில் பறந்துவிடும்.
நான் அவனை பார்த்து கையசைத்தேன் அவன் முகம்
சுருங்கிபோயிருந்தது, "வாடா! என்ன ஆளையே
காணும்" என்றேன் "இல்லைடா! ஒனக்கு
தெரியாதா...பாபு கல்யாண வேலைதான்"
"ஏன்? என்கிட்டே சொன்ன நான் உதவ
மாட்டேனா?""நீயே கடை
கன்னினு...பாவம்...நானே பாத்துக்கிறேன்டா.." "சரி ஏதாவது வேணும்னா
சொல்லு""கண்டிப்பாடா"
மீராவும் அவனும் ஒருவரை மற்றவர் பார்த்துகொள்வதை முற்றிலும்
தவிர்த்தார்கள் நான் அடுத்த நாள் கடையிலிருக்கும் போது .கடையின் தொலைபேசி
அலறியது.நன், "ஹலோ" என்றேன்
மறுமுனையில் பிரபு, "டேய் ! சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வரியா?""ஏன்டா?""இல்ல! அப்பாவும்
அம்மாவும் பத்திரிகை குடுக்க வரணும்னாங்க...வீட்ல மதனி மட்டும்தானே தனியா
இருப்பங்கா? தம்பதி சமேதமாக
வாங்கிகிட்டீங்கனா நல்லா இருக்கும்"
"வந்துடுறேண்டா"தொலைபேசி
துண்டிக்கப்பட்டது.
மாலை சீக்கிரம் வீடு வந்தேன்..மீரா கொஞ்சம் சகஜநிலைக்கு
வந்துவிட்டாள் "என்னங்க இவ்ளோ
சீக்கிரம்?""இல்லம்மா ...பிரபு
போன் பண்ணி இருந்தான்...இன்னைக்கி அப்பாவையும் அம்மாவையும் கூட்டிகிட்டு பத்திரிகை
குடுக்க வரானாம் "
"அப்படியா?"அவளிடம் எந்த
மாற்றமும் இல்லை..அவர்கள் வந்தார்கள்...பிரபுவின் அப்பா என்னை கைக்கூப்பி
வணங்கினார் "ய்யோ! என்னப்பா?" என்றேன்
"பெருமையா இருக்கப்பா
உன் முன்னேற்றம்...கை எடுத்து கும்பிட்டா தப்பில்லை"நான் அவரை
அணைத்துக்கொண்டேன். அம்மா மீராவுடன் சமையல்கட்டிற்கு போய்விட்டார்கள்.
அவர்கள் பத்திரிக்கை வைத்தார்கள், "ரெண்டுபேரும் முன்ன
நின்னு கல்யாணத்தை நடத்தி கொடுக்கணும்..எங்க வீட்டு மோத கல்யாணம்" நாங்கள்
தம்பதியராக அவர்கள் காலில் விழுந்தோம். மீரா அம்மாவுக்கு பூவும் குங்குமமும்
தந்தாள்.
போகும் போது நான் அப்பாவிடம் பேசிக்கொண்டிருக்க மீராவின்
கண்களும் பிரபுவின் கண்களும் உரையாடுவதை பார்த்தேன்...அனால் அதை நான்
காட்டிக்கொள்ளவில்லை..
கல்யாணத்திற்கு முதல் நாள் நலுங்கு..நான் கல்யாண சீசன்
என்பதால் கடையை அடைக்காமல்..கணக்குபிள்ளையிடம் ஒப்புவித்துவிட்டு வந்தேன்..
மீரா நான் குழந்தைகள் என எல்லோரும் பிரபுவின் வீட்டிற்கு
சென்றோம்..பிரபு ஓடி வந்து வரவேற்றான்... இம்முறையும் அவர்கள் கண்கள் உரசுவதை நான்
கவனிக்க தவறவில்லை...
சேலை முள்மேல் விழுந்தாகிவிட்டது மெல்ல தான்
எடுக்கவேண்டும்... நான் ஆண்கள் கூட்டத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தேன்
..மீரா பம்பரமாய் சுற்றி வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்...
சிறிது நேரம் கழித்து என் பார்வையில் மீரா தென்படவில்லை...
உள்ளே பெண்களுடன் இருப்பாள் எனக்கு வயிற்றை முட்டியது..சிறுநீர் கழித்தாக
வேண்டும்...சுற்றும் முற்றும் பார்த்தேன்.
அப்பா வந்தார், "என்ன தம்பி""இல்லபா! ஒன்னுக்கு
போகணும்...." "அய்யோ தம்பி பின்
பக்கம் பொம்பள சனமா இருக்கு... ஒன்னு பண்ணுங்களேன் ...இப்படியே தோட்டத்து பக்கம்
போனீங்கனா ...நம்ம பழைய வீடு வரும் ..பினாடி காடுதான் ..போயிட்டு வாங்க"
நான் வீட்டின் சந்து வழியே பொய் பின் பக்கத்தை எட்டினேன்
.... பெண்கள் சமையலும் சங்கதியுமாக இருந்தார்கள்.. கொஞ்சம் தூரத்தில் பழைய வீடு
தெரிந்தது...சற்று தனிமையான இடம்...பழைய வீட்டை தாண்டி பின்னால் வெறும் புதரடைந்து
போயிருந்தது .
.நான் அமர்ந்து சிறுநீர் கழித்துவிட்டு எழுந்து வந்தேன்.
பழைய வீட்டை கடக்கும் பொது களுக்கென்ற சிரிப்பு கேட்டது..நான் உடைந்த சன்னல்
வழியாக பார்த்தேன்..என்னுள் மின்சாரம் பாய்ந்தது..
அந்த அரை இருட்டில் பழைய வீட்டின் உள்முற்றத்தில் என்
நண்பன் என் மனைவியின் மிக அருகமையில் நின்று கொண்டிருந்தான் ..... நான் என் இதயம்
படப்படக்க பார்த்துக்கொண்டிருந்தேன் ... அவர்கள் பேசுவது எனக்கு கேட்கவில்லை .....
அவர்கள் என்றால் என் நண்பன் மட்டும் தான் பேசினான் ..என்
மனைவி தயக்கத்தோடும் பயத்தோடும் தான் காணப்பட்டாள்... அவள் இங்கும் அங்கும்
பார்ப்பதாய் இருந்தாள்.. ஆனால் அவளுக்கு விருப்பம் இல்லாமல் இருப்பது போல்
தோன்றவில்லை ...அவள் சுவற்றில் சாய்ந்து நிற்க, அவன் அவளின் இருப்பக்கமும் கையை ஊன்றி சிறைபடுத்தி
இருந்தான்... அவன் தாழ்ந்த குரலில் ஏதோ பேச அவள் அவனை கண்ணுக்குள்ளே பார்த்து
கொண்டிருந்தாள்.. நாணத்தால் அவள் கன்னம் குழிந்து..
மிக மெல்லிய புன்னகை மலர்வதை கண்டு என் இதயத்துடிப்பு
எகிறியது... அவன் அவளை இன்னும் நெருங்க அவள் அவனின் மார்பு மேல் தன் கைகளை வைத்து
அவன் மேலும் முன்னேறாமல் தடுத்தாள்...
அனால் அதில் எதிர்ப்பை காட்டிலும் சம்மதம் அதிகம்
தெரிந்தது. அவன் முகம் அவளின் முகத்தை நோக்கி குனிந்தது ... என் மனைவி தன் முகத்தை
நாணத்தோடு பக்கவாட்டில் திருப்பினாள். அவன் உடல் அவளின் கைகளின் தடுப்பையும் மீறி
அவள் உடல் மீது அழுந்தியது.
அவன் ஈர உதடுகள் அவள் கன்னத்தில் பதிந்து
முத்தமாகியது....அவன் மீண்டும் சற்று விலகினான் ...தன் வலது கையை என் மனைவியின்
சடைக்கும் கழுத்திற்கும் இடையே கொடுத்து, அவள் பின்னங்கழுத்தை லாவகமாக பற்றினான்...
என் மனைவியின் கைகள் இன்னும் அவன் மார்பின் மீது வெறுமனே
நிலைத்திருந்தது...அவன் அவளை தன்னை நோக்கி இழுத்தான்...என் மனைவி எந்த
எதிர்ப்புமில்லாமல் அவன் இழுப்பிற்க்கு இணங்கினாள்...அவளின் முகம் அவனுக்கு
தோதுவாக உயர்ந்திருந்தது...
அவன் முகம் அவளின் இதுடிக்கும் இதழை நோக்கி குனிந்தது...
என் மனைவியின் இதழ் மெல்ல பிரிந்து நின்றது...அவன் வாய் அவள் கீழுதட்டை
கவ்விக்கொள்ள அவள் கண் மூடினாள்...
அவன் கைகள் ஒன்று அவள் முதுகையும் மற்றொன்று இடையையும்
சுற்றி வளைத்தன ...அவளின் கைகள் அவன் மார்பிலிருந்து அவன் தோளுக்கு
மாலையானது..அவன் அவளை இன்னும் இறுக்க அவள் குதிகாலை உயர்த்தி நுனிக்காலில்
நின்றாள்...
அவள் முலைகள் அவன் மார்பில் அழுந்தின...அவன் அவளின் முதுகை
தழுவி இருந்த கையை இன்னும் இறுக்கினான் ..அவளும் அவனை இருக்க, காற்றும் அவர்கள் இடையே
புகமுடியா இறுக்கத்தில் அவர்கள் முத்தமிட்டனர்..
இருவரும் கண் மூடி ஏகாந்தமான முத்தத்தில் ஒருவர் இதழை
மற்றவர் விழுங்கி சுவைத்தபடி லயித்தனர்...வினாடிகள் கடந்தன அவர்கள் விலகுவதாக
தெரியவில்லை....வெகு நீண்ட முத்தம் முடிவடைய..அவர்கள் விலகினார்கள் ....
என் மனைவி தன் புறங்கையால் தன் இதழை துடைத்து
கொண்டாள்...அவர்களின் அணைப்பில் களைந்த சேலையை சீர் செய்துக்கொண்டாள்.... அவன்
மட்டும் காமம் குறையாமல் அவளின் மார்பை நோக்கி கைநீட்டினான்.
அவள் அவன் நீண்ட கையை மணிக்கட்டை பற்றி தடுத்தாள்..ஆனாலும்
அவன் சிரித்தபடி தன் கையை அவள் பலத்தையும் தாண்டி நீட்டினான். மீராவால் அதை தடுக்க
இயலவில்லை. அவன் கை நீண்டு அவளின் கொழுத்த முலையை கவ்வியது.தடுப்பது போல் பாவனை
செய்தாலும்
மீரா அவன் அதை உருட்டுவதற்கு வசதியாக நின்றாள். அவன் கை
அவளின் முலையின் வாளிப்பை சோதிக்க, மீரா சட்டென அவன் தலையை இழுத்து அவன் உதட்டை கவ்வினாள்.
அவன் அவளின் சேலையை தூக்க,
அவள் அவனை பார்வையால் செல்லமாக கடிந்து கொண்டு அங்கிருந்து
சட்டென்று விலகி வெளியேறினாள்.. அவன் சிரித்தபடி தன் சட்டையை சரி
செய்துக்கொண்டான்...அவன் முகத்தில் வெற்றி தாண்டவமாடியது...
அவர்களின் செய்கையை வைத்து இதுதான் அவர்களின் முதல் உரசல்
என்று எனக்கு விளங்கியது..ஆனால் ஒன்று மட்டும் விளங்கவில்லை.... என் மனைவி மீரா
...30 வயதில் ...2 குழந்தைகளுக்கு தாய் ஆகிய
பின்.
.உத்தமபத்தினியாக என் அத்தனை கஷ்டத்திலும் பங்கேற்று
போராடி....தெய்வதிருமகளாக என் வாழ்க்கையில் விளக்கேற்றி..தாய்க்கு தாயாக நின்று
என்னை முன்னேற்றியவள்....
ஊரே பெண்டாட்டி என்றால் சரவணன் பெண்டாட்டி மாதிரி
இருக்கனுமென்று பாராட்டும் இவள்...எப்படி...கள்ளக்காதலில்...அதுவும் தன்னைவிட 3 வயது சிறியவனுடன்..என்
இதயம் என்னுள் மூழ்கி எங்கேயோ காணாமல் போனது..
என் கண்ணை என்னுள் மூழ்கடிதபடி வைக்கோல்போரின் அருகே நின்றேன்
..மீரா வீட்டை நோக்கி போவது தெரிந்தது... சிறிது இடைவெளி விட்டு பிரபுவும் வந்தான்
பின் அவன் வீட்டை சுற்றியபடி முன் பக்கம் போனான்..நான் கலங்கி போய் நின்று
அழுதேன்.
மீராவையும் பிரபுவையும் கையும் களவுமாக பிடித்திருக்கலாம்
....ஊர் நாறி இருக்கும்.. நாளை முதல் என் வீட்டு கதைதான் தெருவெங்கும்
ஒலிக்கும்..என் அப்பாவை போல் நானும் இந்த ஊரைவிட்டு ஓட வேண்டும்..
நிச்சயம் மீரா உத்திரத்தில் தொங்கிவிடுவாள் ...ஐயோ.....
பின் என் பிள்ளைகள்...மெளனமாக அழுதேன்..எத்தனை போராட்டத்திற்கு பின் இந்த வாழ்க்கை
கிட்டியது?மெல்ல ஒரு தெளிவுக்கு
வந்தேன்... என்னால் முடியும்..என் மனைவியை மீண்டும் பழைய மீராவாக ஆக்க...
என்னவானுலும் இனி பொறுமையாக இதை கையாள்வது என்று முடிவு
பண்ணினேன் ரெண்டு நாள் கழித்து பிரபுவின் வீடு கல்யாண கூட்டத்தை இழந்து
அமைதியானது..
நான் கடையில் அவ்வளவு கவனம் செலுத்த முடியாமல் திணறினேன்.. நான்
ஒரு 11 மணிக்கு வீட்டிற்கு
கிளம்பினேன் ..வீட்டை என் புல்லட் நெருங்கும் பொது, வீட்டின் பின்புறமுள்ள மாந்தோப்பில் பிரபு பைக்
நிற்பது தெரிந்தது
நான் புல்லட்டை அணைத்துவிட்டு ஓடவிட்டேன். என் வீட்டின்
முன் என் வண்டியை நிறுத்தி விட்டு ..வாசலை பார்த்தேன். அது அடைத்து உள் பக்கமாய்
தாழிட பட்டிருந்தது...நான் வீட்டை சுற்றிக்கொண்டு கொள்ளை பக்கமாக போனேன்
கொல்லைகதவும் சாத்தியிருந்தது...
மெல்ல எங்கள் படுக்கையறை பக்கம் வந்தேன்.. சன்னல்கள் சாத்தி
இருந்தது.. சற்றே உற்று கேட்கும் போது அது கேட்டது ஒரு பெண்ணின் அதீத இன்ப
முனுகல்கள், சின்ன சின்ன அலறல்கள், "மெதுவாட எரும ...
இந்த குத்து குத்துற ? பாத்து டா செல்லம்
"மீராவின் குரல் தான் அது.
நான் எனக்குள் செத்து கொண்டிருந்தேன். சன்னலிலுள்ள
ஓட்டையில் கண்வைத்து பார்த்தேன். இரு ஜோடி கால்கள் மட்டும் தெரிந்தன. பெண்ணின்கால்கள்
ஆணின் கால்களை பின்னி இருந்தது.
பெண் மல்லாந்தும் ஆண் அவள் மேல் கவிந்தும் படுத்திருப்பது
தெரிந்தது ஆண் மும்முரமாக இயங்குவது தெரிந்தது சிறிது நேரம் கழித்து பிரபு அவசரமாக
என் வீட்டை விட்டு கொள்ளை புறமாக வெளியேறினான்.
அவன் போகும் வரை காத்திருந்த நான் கொல்லை புறம் போய் கதவில்
கை வைக்க திறந்து கொண்டது..என் வீட்டிலேயே நான் திருடன் போல் நுழைந்தது என்னை கூச
செய்தது என் படுக்கையறையை ஒட்டிய குளியலறையில் குளிக்கும் ஓசை கேட்டது..மீராதான்
குளிக்கிறாள்.... உள்ளே மீரா பாடிக்கொண்டே குளித்தாள்
"தண்ணீர் கேட்கும் ஏ
கண்ணே தாகம் தனிஞ்சதா அத்தான் தேவை நான் தந்தேன் ஆசை குறஞ்சுதா கொட்டிக்கிடக்குது
ஊரளவு இதில் வெட்டி எடுத்தது ஓரளவு இன்று படுத்தது இதுவரைக்கும் இனி நாளை இருப்பது
இருவருக்கும் அன்பே நீ…. அதிசய சுரங்கமடி…..
நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும்
பானம் தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா ஆக்கிவச்ச சோத்த ஆறப்போடலாமா"
நான் என் படுக்கையறையில் நுழைந்தேன்...எல்லாம் தெள்ளத் தெளிவாக
புரிந்தது.. மீராவின் புடவை பாவாடை ரவிக்கை மற்றும் ப்ரா தரையில் சிதறி
கிடந்தது...கட்டில் மேல்விரிப்பு கசங்கி கிடந்தது...
தலையணை மற்றும் கட்டிலில் ஆங்காங்கே ஜாதிமுல்லை கசங்கி
சிதறியிருந்தது ... கட்டிலின் கீழ் அது என் கண்ணில் பட்டது ... கிழிக்கப்பட்ட ஒரு
ஆணுறையின் அட்டை... வெட்டவெளிச்சமாக விளங்கியது...
சற்று முன் என் மனைவியை நிர்வாணமாக அவன் புணர்ந்துவிட்டு
போயிருக்கிறான்...இதயத்தில் இரத்தம் கசிய நான் கடைக்கு திரும்பினேன்..இரவு வீடு
திரும்பும்போது கையோட கடையில் வேலை செய்யும் மாரிமுத்துவின் அம்மாவையும்
அழைத்துவந்தேன்...
மீரா கதவை திறந்தவுடன் முதற்கேள்வியாய், "ஏன் மதியம் சாப்பிட
வரல?" என்றாள் "கடையில் வேலை
ஜாஸ்தி..அதான் கடையில சாப்பிட்டேன்" அவள் பார்வை கூட வந்த கிழவியின் மேல்
நிலைத்தது...
"மரிமுத்துவோட அம்மா ...நீ எவ்ளோ நாள் தான் தனியே
கஷ்டபடுவ..அதான் துணைக்கு..கூட மாட வேலை செய்வாங்க..இனிமே நம்ம வீட்டோடதான்
இருப்பாங்க"
மீராவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை... அவள் என்னையும்
சோலை யம்மாவையும் பார்த்தாள்..சோலை யம்மாவை பார்த்து, " உள்ள போங்க"
என்றாள்.
மனம் பெரும் பாரங்கல்லாய் அழுத்த ..நானும் மீராவும் வாழ்ந்த
சந்தோஷமான தருணங்களை எண்ணி என் கண்கள் நீர் சொரிந்தது.. பக்கத்தில் மீரா சலனமின்றி
தூங்கினாள்..
எனக்கு ஒன்று பிடிபடவில்லை ..இத்தனை நாள் இல்லாமல் மீரா ஏன்
இப்படி தறிக்கெட்டு போனாள்.? நான் அவளுக்கு என்ன குறைவைத்தேன் .?. என்னில் இல்லாதது எது
பிரபுவிடம் கண்டாள்..?
இதனை நாள் முள்மேல் நான் நடந்து வந்தது இப்படி இவள்
சொரம்போகவா ..? இதுவரை இவளை நான்
வைததுகூட இல்லை..மனம் புழுவாய் நெளிந்தது...
கண்களில் ஈரம் காயவில்லை...அப்படியே எப்போது தூங்கினேன்
என்று கூட தெரியவில்லை..சோலையம்மாள் இருந்ததால் பிரபுவும் மீராவும் என்
படுக்கையறையிலேயே சந்தித்து சல்லாபிக்கும் சந்தர்ப்பம் அறவே இல்லாமல் போனது.
மீராவும் தனியாக எங்கும் போவதை தவிர்த்திருந்தாள் இதை
கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து மீராவை அவள் விழுந்திருக்கும் காம வலையிலிருந்து
மீட்டுவிடவேண்டும்.
என் உயிர் வதைய வதைய நாட்களும் நகர்ந்தன ...கடைக்கு வந்த
மனிதர் ஒருவர் ..நிலம் ஒன்று விலைக்கு வருவதாக கூறினார்..நிலத்தை பார்க்க அவரையும்
நான் அழைக்க ..தனக்கு வேலை இருப்பதாக கூறி அவர் நிலம் இருக்கும் இடத்தை கூறினார்..
நான் மாலை சாயும்காலத்திற்கு கொஞ்சம் முன் என் வண்டியை
எடுத்து கொண்டு சென்றேன் ...அந்த நிலம் கல்தூண் மண்டப கோயிலின் பின்புறமுள்ள
ஏரிக்கரையை அடுத்து உள்ளது..
கல்தூன்மடபம் என்பது ஒரு காலத்தில் படைவீடாக இருந்தது..சில குற்றரசர்களின்
நடுகல் உள்ள மண்டபம்..இன்று உள்ளே இருக்கும் சங்கிலி கருப்பனுக்கு மட்டும்
இப்போவாவது பூசை நடக்கும்..
இல்லையேல் இளந்தாரிகள் சீட்டு விளையாடவும் கள் குடிக்கவும்
எதுவாக இருக்கும் அந்த மண்டபம்..பொதுவாகவே அவ்விடம் ஆளரவமற்று இருக்கும்... ஏறி
வற்றியதால் அந்த நிலங்களிலும் விவசாயம் படுத்துவிட்டது..அதனாலேயே அங்கு மக்கள்
புழக்கமற்று இருக்கும்.
நான் என் வண்டியை புதர் ஒன்றின் அருகே நிறுத்திவிட்டு அந்த
நிலத்தை பார்வையிட்டேன்...கரண்டு நிலம் ...வறண்ட பூமி...ஆனால் ஐந்து ஏக்கருக்கு
குறையாமல் இருக்கும்...
என் பார்வை காய்ந்த வாய்க்காலுக்கு அப்பால் பத்தடி
சுவற்றுடன் நின்ற கல்தூண் மண்டபத்தின் மேல் விழுந்தது..பார்க்க மதில் சுவர்போல
காட்சியளிக்கும் அந்த சுவர் ..சுத்துகட்டு மண்டபம்...அதன் நடுவில் சாமியே இல்லாத
கருவறை ஒன்று உள்ளது...
கருவறை முழுக்க ஏதோவொரு இளைஞனின் பேரோடு ஊரிலிருக்கும் எதோ ஒரு வயது பெண்ணோடு சேர்த்து எழுதிருக்கும்...காதலை பெண்ணிடம் சொல்ல பயந்து கருவறையில் சாமிக்கிட்டேயாவது சொல்வோமே என்று எழுதி வைத்திருப்பார்கள்...அதில் கிட்டத்தட்ட எல்லா பெண்ணும் வேறோவருக்கு மனைவியாகி இருப்பாள்..இவன் தன்னை காதலித்தது தெரியாமலே....
மூன்று கல்யாணம் நடத்தக்கூடிய அளவு அந்த மண்டபம்
...மண்டப்பத்தின் சுவற்று காரை எல்லாம் உதிர்ந்து...செங்கமட்டை நிறத்தில்
செங்கல்கள் மட்டும் பல்ளிளிதன.. நடுவே உள்ள கொடிகம்பம் பித்தளை நிறம் மாறி
கருப்பாக காட்சியளித்தது..
என் பார்வை மண்டபத்தை தாண்டி அரசமரத்தடியில்
நிலைத்தது...அது பிரபுவின் பைக் ...நான் மெல்ல காய்ந்த வாய்க்காலை தாண்டி
நடந்தேன்... நான் கல்தூண் மண்டபத்தை நெருங்க நெருங்க அது பிரபுவின் பைக் தான்
என்பது உறுதியானது..
மண்டப கோயிலின் கதவு திறந்தேதான் கிடக்கும்....உள்ளே
சுற்றுசுவராக தெரியும் சுத்துகட்டு மண்டபம் திண்ணை போல அமைந்திருந்தது ..தரை
எங்கும் காற்று சுமந்து வந்த மண்ணும் காய்ந்த இலையும் புல்லுமாக இருந்தது ...
சுத்துகட்டு வீடுகளிலுள்ள முற்றத்திற்கு பதில் நடுவே
நாயகமாய் காரை கோயில் அமைந்திருந்தது..... வெள்ளை நிறம் மாமாங்கமாய் மங்கிபோய்
காவி போலாகியிருந்தது.. பத்தடி உயரத்திற்கு விதானம் அமைந்து சிதிலமாடைந்தும்
கம்பீரம் குறையாமலிருந்தது ..
உள்ளே யாரும் இருக்கும் அரவமில்லை நான் மெல்ல சுற்றிவந்தேன்
மூன்றாம் கட்டில் நான் நுழையும் போது..பெண்ணின் சினுங்கல் கேட்டது...நான் இரண்டு
தூண் தாண்டி இருப்பேன் மண்டப திண்ணையில் அவர்களை நான் பார்த்தேன் ...
மீராவும் பிரபுவும்..மீராவின் முந்தானை அவன் கையிலிருக்க
அவளும் அவன் அதை உருவிவிடாதபடி கெட்டியாக பிடித் திருந்தாள்..சினுங்கலுக்கிடையே
அவனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள், "ஏய். பேசனும்தானே கூட்டிட்டு வந்தே...என்ன இது
விடு பிரபு"
அவன் புன்முறுவலுடன் அவளின் இன்ப அவஸ்த்தையை அனுபவித்துக் கொண்டிருந்தான்..
அவள் முந்தானையை அவன் சுண்டி இழுக்க அவள் அவன் மார்புமீது சென்று விழுந்தாள்.
அவளின் முந்தானை அவன் கையிலிருக்க வெறும் ரவிக்கையால் மூடிய
மார்புகள் அவன் மார்பில் அழுந்த நின்றாள் மீரா... விழுந்தவளின் இடையை கைகளால்
சுற்றியும் இதழை வாயால் கவ்வியபடியும் அப்படியே மீராவை தூணில் சாய்த்து இதழ் ரசம்
பருகினான்..
அதை ரசிப்பவள் போல மீராவும் அவன் பிடாரி மயிராய் ஒருகையால்
அலைந்தபடி மற்ற கையால் முதுகில் கோலம் போட்டாள்...அவர்களின் வலிய மோதல்களில் கோயிலின்
உத்திரத்தில் அண்டியிருந்த புறாக்கள் படபடத்தபடி வெளியே பறந்தன....
அவளின் இதழை நொடி பொழுதும் விடாது ..அவன் கைகள் மட்டும்
இருவர் உடலுக்கும் ஊடாக நுழைந்து அவளின் கலசங்களை பற்றின...முதலில் அவளின் மார்பு
வனப்பை அளவெடுத்த அவன் கைகள் அதன் திண்மையும் சோதித்தன ...
அதற்கு சம்மதித்தவள் போல தன இதழை அவன் வாயினுள் ஊட்டியபடி
மென் கைகளால் மும்முரமாக அவளின் தின்மைகளை சோதித்துக் கொண்டிருந்த அவன் கைகளை
வருடினாள்... அவர்கள் மெல்ல விலக ..
அவன் அவளின் முந்தானையை பிடித்து மெல்ல உருவினான் அவளும்
அவனுக்கு எதுவாக தி உடலை சுற்றி சுற்றி தன சேலையை அவிழ்க்க உதவினாள்... சிறிது
நேரத்தில் அவளின் உடைகளை அவளுக்கு சொந்தமில்லாமல் ஆக்கினான்...
செவ்வெயில் மங்கும் அவ்வொளியில் கோயில் சிலையையோத்த தன் முழு நிர்வாணத்தை அவனுக்கு தரிசனம் தந்தபடி நின்றாள் என் மனைவி இருள் மேல் வானில் மண்டிக்கொண்டிருந்தது....அவர்கள் இப்போது வெறும் நிழல்களாய் தெரிந்தனர் ...
அவன் என் மனைவியின் மார்பகத்தை தன் வாயினுள் அடக்கிவிட
முயற்சி செய்துக்கொண்டிருந்தான் ..அவள் அவனின் ஆண்மையை அளந்து
பார்த்துக்கொண்டிருந்தாள் ...
அவனை தன் மீது இழுத்தபடி படுத்து "எத்தன வாட்டி என்ன
அனுபவிச்சிட்ட இன்னுமா உன் பசியடங்கல ?" என்றாள் "உனக்கு பசியடங்கிடுச்சின்னு சொல்லு... நான்
விட்டுடுறேன்" என்றான் அவளின் இதழில் முத்தமிட்டபடி
"என்னடா செஞ்ச ? அவர் இல்லாத தனிமைய
வெரட்டனம்னு உன் கூட பிரெண்டா தான் பழகினே... உன்கூட படுக்க வர போவேன்னு நெனைக்கில
அவருக்கு துரோகம் செய்வேன்னு கனவுல கூட நெனச்சதில்ல...
ஒன் ஆண்ம என் கற்பையே சொதிச்சிடுச்சிடா.. தனியா இருக்க
ஆணும் பொன்னும் சந்திக்கவே கூடாதுடா... உனக்கும் எனக்கும் நடந்த அந்த முதல்
அனுபவத்துக்கு அப்பறம் செத்து போயடுலாம்னு தான் தோணிச்சி..அவர தவிக்கவிட்டுட்டு
போக மனசில்ல...
உன்ன பாக்கவே கூடாதுன்னு தான் நெனச்சேன் ஆனா அன்னக்கி நீ
எனக்கு கட்டில்ல காமிச்ச சொகம்..என் மானம் கௌரவத்த மறந்து உன் முன்னாடி திரும்ப
திரும்ப நிக்கவக்கிது" என்றாள் தன் வாலிப முறுக்கில் விம்மிய மார்பை விழுங்க
முயன்றுக்கொண்டிருந்தவனின் தலையை கோதியபடி ...
அவன் அவளின் மார்பை விட்டு அவள் மேல் ஏறி அவள் முகத்துக்கு
நேராக வந்தான் "ஒவ்வொருவாட்டியும்
உன்ன அனுபவிச்சிட்டு சரவணனை பாக்கும் போது..நாண்டுக்கிட்டு செத்து போயிடுலாம்னு
தோனும்டீ...
ஆனா உன்னோட இந்த அழகு...ச்சே... ராத்திரில நா பட்ட வேதனைங்க
எனக்குதான்டீ தெரியும் ... ஒரு பக்கம் பிரெண்டு ..இன்னொரு பக்கம் நீ ...
ஒவ்வொருவாட்டியும் உன் அழகுக்கு முன்னாடி பிரெண்ட்ஷிப் தோத்து போச்சுடி"
வானம் என் மனம் போலவே காட்சியளித்தது... கருமேகம் சூழ்ந்து அந்த செவந்தி மாலையை இரவாக மாற்றியிருந்தது அவர்களுக்கு தோதாக என் மனதில் வெட்டும் மின்னல்கள் வானில் பிரதிபலித்தன...அந்த இருட்டில் அவர்கள் என் கண் பார்வையிலிருந்து காணாமல் போய்விட்டாலும் அவ்வப்போது வெட்டும் மின்னல் அவர்களை காட்டிகொடுத்து கொண்டிருந்தது.
அவன் மல்லாந்து படுத்திருக்க ..தன் கற்பென்னும் காவலை மீறி தன்
பெண்மையை சூறையாடிய அவன் புல்லாங்குழலில் என் மனைவி மோக ராகம்
வாசித்துக்கொண்டிருந்தாள்.
அவள் தலை மேலும் கீழும் அசைந்து என் வாழ்க்கையை அசைத்து
கொண்டிருந்தது. மீராவிடம் ஒரு முறை கூட நான் இதை சொல்லி கேட்டதில்லை. அசூசையாக
நினைப்பாள் என்று எண்ணி இருந்தேன்.ஆனால் அவளோ மிக பிரியத்துடனும் ஆவலுடனும் செய்து
கொண்டிருந்தாள். அவன் கண் மூடி லயிப்பிலிருந்தான்.
நான் கண்களை இறுக மூடினேன்... எச்சில்க்கூட்டி என்
தொண்டையில் அடைத்துக்கொண்டிருந்த துக்கத்தை உள்ளே விழங்கினேன் .. அவளை அவன் மெல்ல
தரையில் கிடத்தி மேலே படர,
என் மனைவி தன் கால்களால் அவன் இடைக்கு மாலை இட்டாள் கைகளால்
கழுத்திற்கு மாலை இட்டாள். என் மனைவி கற்பிழந்து கொண்டிருந்த காட்சியை பார்க்க
முடியாமல்
நான் கண் மூடியும்..காற்று என்னை விடவில்லை...அவள் தலையில்
சூடியிருந்த ஜாதி மல்லியின் வாசத்தையும்...அவளின் சுக அரற்றல்களையும் ... என்
நாசிக்கும் காதிற்கும் கொண்டுவந்து சேர்த்தது...
அந்த கொடுமை தாங்காமல் நான் கண்திறக்க...வானமும் கண்
திறந்தது மின்னலாய்... எதை பார்க்க கூடாதோ அதை நான் பார்த்தேன்..
அவனின் வீரியமிக்க ஆண்மையிடம்..தன் முழு சம்மதத்துடன் களவு
போய்க்கொண்டிருந்தாள் என் மனைவி... தாமரையையொத்த அவளின் பெண்மை அவனின் முறுக்கேறிய
ஆண்மையை விழுங்கிக் கொண்டிருந்தது...
அவன் வேகமும் அவசரமாகாவும் இயங்க அதற்கு இணையாக என்னவளின் உடல் குலுங்கி நடனமாடிக்கொண்டிருந்தது. தன் முழு சமத்தத்தை அவளின் இன்பவேதனை நிறைந்த முனகல்களும் சிறு சிறு செல்ல அலறல்களாலும் சொல்லிக்கொண்டிருந்தாள் மீரா.
இருவரும் எல்லாம் மறந்து மிருகங்கள் போல
இயங்கிக்கொண்டிருந்தார்கள் இனியும் பொறுக்காத நான் விருட்டென்று திரும்பினேன் அப்படியே
அதிர்ச்சியில் உறைந்தேன் ....
கண்கள் ரத்த செகப்பாக பிரபுவின் அப்பா நின்றிருந்தார். அவர்
எதோ சொல்ல வாயெடுக்க ... நான் அவர் வாயைப்பொத்தி ..இடிகளின் சத்தங்கள் எங்கள்
காலடிகளை விழுங்க ..அவரை மண்டபத்தை விட்டு வெளியே இழுத்து வந்தேன்.
என் கையை வெறியுடன் உதறிவிட்டு, "விடுங்க
தம்பி...அவங்க ரெண்டு போரையும் இங்கனயே வெட்டி போட்ருலாம்"நான் முகத்தில் அறைந்து
கொண்டு கதறினேன் .
"வெட்டி போட்டுட்டு ..? என்னன்னு சொல்லுவீங்க
ஊருக்கு?...என் பொண்டாட்டி சோரம்
போயிட்டானா ? இல்ல உங்க புள்ள
அடுத்தவன் பொண்டாட்டிய களவாண்டுட்டானா? அவங்கள வெட்டி போடுறதால நம்ம கௌரவம் மிஞ்சாது...இன்னும்
நாரி போகும்ப்பா...
ரெண்டு குடும்பம் பாதிக்க படும்..நான் வெட்டிட்டு
ஜெயிலுக்கு போய்டுவேன் என் புள்ளைங்க ?...நடு தெருவுல நிக்கும்... கையேந்தி பிச்சை எடுக்கும் நீங்க
வெட்டிட்டு ஜெயிலுக்கு போய்டுவீங்க ..உங்க குடும்பம் ஆம்பாளையே இல்லாம கெடக்கும்
..காலம் பூரா ஊரு தூத்தி பேசும்... "
அவர் என் மார்பில் இரண்டு கையாலும் அறைந்தபடி அழுதார் , "எப்படிப்பா
..இம்புட்டையும் தாங்கிக்கிட்டு தூண் மாறி நிக்கிற சாமி? புள்ள வண்டி
...மண்டபகோயில்ல நிக்கிதே...கள்ளு கிள்ள குடிச்சி பாழா போயடுவானோன்னு
ஓடியாந்தேன்...
ஒரு குடும்பத்தையே பாழாக்கிகிட்டு இருக்கறதா பாக்கவ
வந்தேன்...அய்யோ...என் கொலதெய்வமே .... என்ன வாரிக்கிட்டு போமாட்டியா?"
நான் அவர் கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டு அழுதேன்.. அவர் சரேலென என் கால்களில் விழுந்தார் "அய்யா... எஞ்சாமி... அவன் இனி உன் பொஞ்சாதிய ஏறேடுத்தும் பாக்க மாட்டான்... அப்படி பாத்தா... என் தலைய அரிஞ்சி ஆடுவெட்டியான் கோயில் வாசல்ல வச்சிபுடுவேன்"
நான் முகம் கோணி அழதபடி அவரை கெஞ்சினேன், "அப்பா..எனக்கு பெத்த
தகப்பனில்ல ..உங்கள தகப்பனா நெனச்சி கேக்குறேன்..என் பொண்டாட்டிக்கு நமக்கெல்லாம்
இந்த அசிங்கம் தெரியும்னு தெரிய வேணாம்...
நாக்கை புடுங்கிகிட்டு தொங்கிடுவா...இத்தன நாள் இப்படி இல்ல
அவ ... ஏதோ வயசு கோளாறு தப்பு பண்ணிட்டா என் வாழ்க்கையே நரகமா ஆயிடும் .. இந்த வலிய
தாங்கிக்கிட்டு வாழற தெம்பு எனக்கிருக்கு ..அவ போசுங்கிடுவாங்கய்யா.."
அவர் கண்ணீர் மல்க என்னை பார்த்தார்... அவர் அழுகை வெடித்து
வந்தது, "நீ ஏன்யா ..எனக்கு
புள்ளைய பொறந்திருக்க கூடாது அவர் விடுவிடுவென நடக்க தொடங்கினார்.
நான் வானம் என் மேல் கண்ணீர் சிந்த.. என் கண்ணீர் மழையோடு
கரைந்தோட .. என் வண்டியை நோக்கி நடந்தேன் நான் வீட்டிற்க்கு போகாமல் கடைக்கு
போய்விட்டேன்...
மீரா திரும்பி வரும் போது நான் வீட்டிலிருந்து சங்கடத்தை உண்டு பண்ண விரும்பவில்லை. வெகு தாமதமாகவே வீடு திரும்பினேன்..இரவு தூக்கமும் எதிரியானது நான் போராடிய போராட்டத்தை நினைவில் கொண்டேன் வாழ்க்கை எப்போதுமே பலம் மிகுந்த எதிரியாகவே இருந்தது..
ஒவ்வொரு முறையும் அதை போராடி வெற்றிக்கொல்வது அத்தனை
சுலபமாக இருந்தது இல்லை மீரா எனக்கு மட்டுமே துரோகம் இழைத்திருந்தாள்... என்
பிள்ளைகளுக்கு நல்ல அம்மாவாகவே இருந்தாள்.
மீரா சலனமின்றி அருகில் உறங்கினாள்.. அவள் கற்பிழந்ததுக்கு
வெறும் அவளை மட்டும் குற்றம் சொல்ல முடியாது வாழ்க்கையை வெல்ல நான் ஓடிய
ஓட்டத்தில் பேரழகை சுமந்துக்கொண்டிருந்த மனைவியை மறந்து விட்டேன் ...
இதில் சரி பாதி குற்றம் என்னுடையதும்....இனி பிரபுவை
சந்தித்து இதற்கு முடிவு கட்டவேண்டும் .. பிரபுவுக்கும் மீராவுக்கும் என் மேல்
மதிப்பிருந்தது எனக்கு சாதகமான விஷயம்..
இனி மீராவை தனிமையில் வாட விடுவதில்லை என்ற முடிவுக்கு
வந்தேன் ... மெல்ல இரவு விடியலுக்கு வழிவிட்டது... சங்கரன் நாயக்கர் வீட்டு சேவல்
விடிவெள்ளியை நோக்கி கூவியது...
நான் கடையில் மும்முரமானேன்.... என் கடை
யின் ஓடும் பிள்ளை
ஓடியாரும் பிள்ளை ஓடி வந்தான்.."அண்ணே ! பிரபு அண்ணே உங்கள தூண்
மண்டபத்துக்கு வர சொன்னாவ "
நான் சற்று மலைத்து போனேன்..கணக்கு பிள்ளையிடும்
சொல்லிக்கொண்டு வண்டியை தூண் மண்டபத்துக்கு விரட்டினேன் தூண் மண்டபம் எப்போதும்
போல புழுதியை பூசிக்கொண்டு வெறிச்சொடி கிடந்தது...
மூன்றாம் கட்டில் நான் நுழையும் போது ... கொடிக்கம்பத்தில்
சிந்து கிடந்தான் பிரபு...ஒரே நாளில் ஒரு ஆள் இப்படி ஒடிந்துபோக முடியுமா ? தலை பரட்டையாய் முகமெல்லாம்
புழுதியாய் சட்டை வேர்த்தும் கசங்கியும்...ராஜ கம்பீரத்துடன் புன்னகை சிந்தும்
இவனா?
அடக்கமாட்டாது ," பிரபு !" என்றேன் ...சரிந்து கிடந்தவன்
மெல்ல எழுந்து அமர்ந்தான்.. முகம் அழுது வீங்கியிருந்தது ஈனமாக ஒலித்தது அவன்
குரல் , "சரவணா" பெருசாய்
கேவி வெடித்தது அவன் குரல் ,"சர..வணா..."
பெருன்குரலெடுத்து அழுதபடி அப்படியே புழுதியில்
சாய்ந்தான்..."அய்யோ சரவணா ....எல்லாம் தெரிஞ்சா ..சும்மா இருந்த..அய்யோ..அந்த
அசிங்கத்த நேர்ல பாத்தும் ... ஐயோ ..கூட பொறந்தவனா இருந்தாலும் ..
வெட்டி போட்ருபானே ..சரவணா.. என்ன கொன்னுடு ....
சரவணா..என்ன கொன்னுடு சரவணா ... என் குடும்ப மானத்த பத்தி நீ யோசிச்சியே...நான்
யோசிக்காம போய்ட்டேனே " என் காலடியில் கதறும் நண்பனை செய்வதறியாது
பார்த்தேன்...
அவனை கை தாங்கலாக அழைத்து சென்று மேடையில் இருத்தினேன்
..."பிரபு! இதுல உன் தப்பும் மீரா தப்பும் மட்டுமில்ல ..நானும் சம்மந்த
பட்ருக்கேன்..."
பிரபு கேவினான் , " இல்ல சரவணா..தப்பு உன் மேலையும் இல்ல மீரா
மேலையும் இல்ல..அது அவ்ளோ சீக்கிரம் கெட்டு போற பொண்ணு கெடையாது ... அது அழகு என்
கண்ண மறசிடுச்சி... நான் தான் விடாம தொரத்தி...அது வீக்னஸ் தெரிஞ்சி
அடிச்சேன்.."
திடீரென முகம் அசூசையாய் கோணி அழுதான், " என் அப்பாரு..என்
பொறப்பு மேலே..சந்தேக பட்டுட்டாரு..என் புள்ளையாடா நீ..எனக்கு முந்தி விரிச்சாடா
உன் அம்மா உன்ன பெத்தான்னு..ரெண்டு பொம்பள மானத்த வாங்கிட்டு இன்னும் உசிரோட
உக்காந்திருக்கேன்.."
நான் அவனையே பார்த்து கொண்டிருந்தேன் ..என்னக்கே ஆறுதல் சொல்ல ஆள் தேவை பட்டது நான் என்ன அவனுக்கு சொல்ல... அவனே தொடர்ந்தான், " என் மாமா பொண்ணுக்கும் எனக்கும் நாளைக்கு கல்யாணம்
ஒவ்வொருத்தனும் பொறந்த மண்ல வாழ்ந்து சாவனும்னு நெனைப்பான்
...ஒனக்கு நான் செஞ்ச துரோகத்துக்கு ...நான் எனக்கே கொடுத்துகுற தண்டன ...இனி இந்த
ஊர் பக்கம் கூட வரமாட்டேன்...திரும்பியும் கள்புக்கே போறேன் ...
என் பொணம் கானா பொணமா போவுமேயொழிய...இந்த ஊர்க்கு வராது...
"என்னை சற்று நேரம் பார்த்தான் , " என்ன மன்னிச்சிட்டேன்னு மாத்திரம் சொல்லிடாத...
அதுக்கு எனக்கு தகுதி இல்ல...உனக்கு செஞ்சதுக்கு
..என் அப்பன் ஆத்தால தொலைச்சிட்டேன்..பெத்த அப்பனே கொல்லி
போடா கூட வராதேன்னு சொல்லிட்டாவ .. நான் போறேன் சரவணா..ஆனா ஒன்னு... மீரா இனியும்
இப்பிடி நடக்காது ...
எனக்கு தெரியும்...ஒன் மேல உசிரையே வச்சிருக்கு ... அது
தடுமாறுனதுக்கு நான் தான் காரணம்... தப்பு பண்ணிட்டு எவ்ளோ மருங்குநிச்சின்னு
எனக்கு தெரியும்..
அது மேல இனி சந்தேகபட்றாத...." எழுந்து விடு விடுவென
போய்விட்டான்..இரண்டு வாரம் கழித்து மீரா கேட்டாள், "உங்க கிட்ட சொல்லிகாமகூட
உங்க பிரெண்டு கல்யாணம் முடிச்சிட்டு போயிட்டாரு.." என்றாள்..
"அவனுக்கு என்ன
சங்கடமோ" என்றேன் அவள் என்னையே பார்த்துக்கொண்டு நின்றாள் "இன்னைக்கி வெள்ளிகிழம
..கொழந்தைகள கிளப்பிட்டு நீயும் கிளம்பு .. புத்தீஸ்வரர பாத்துட்டு செட்டியார்
கடைல சாப்பிடுவோம்..."என்றேன்
பூக்காரி, "அம்மா பூம்மா ..ஜாதி மல்லி இருக்கு தரட்டுமா ?" என்றாள் வெளியே என்
மனைவியின் குரல் கேட்டது, " இனி குண்டு மல்லியே
குடு .. ஜாதி மல்லி வாசம் தலைய வலிக்குது "
---------------------------------------முற்றும்---------------------------------------------------
No comments:
Post a Comment
Thanks For reading story ,bookmark our blog and read regularly share and support us