மீன்காரி மீனா சித்தி என் மனைவி ஆகியது எப்படி – பாகம் – 107
அப்படியே
மூவருவம் பழனி கோவாவில் நாங்கள் பார்த்த சில இடங்களைப் பற்றிய கதைகளை மூவரும்
பேசிக் கொண்டிருந்தோம் அதற்க்குள்ளாக மணியும் ஏழரை ஆகி விட்டது
அப்போது
லாவண்யா அவங்க பக்கத்து ஊர் கோவில் திரு விழாவில் நடந்த எக்ஸிபிஷனுக்கு இரண்டு
தினங்களுக்கு முன் போனதைப் பற்றி மீனாவிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே
நான்
குளிக்க கிளம்பிப் போய் டாய்லெட் பாத்ரூம் வேலைகளை எல்லாம் முடிந்தது விட்டு எங்க
ரூமுக்கு போய் ட்ரெஸ்ஸை மாற்றினேன் அடுத்து என் அன்பு காதலி லாவண்யா
எனக்கு
சுடச்சுட நெய் ஊற்றிய முட்டை தோசையும் தக்காளி சட்னி தயார் செய்து தந்தாள் அந்த
முட்டை ஊற்றிய நெய் தோசை என்னவளே போன்றே
மிகவும்
மணமாகவும் சுவையாகவும் இருந்தது அந்த தோசையை நான் விரும்பி சாப்பிட்டேன் நான்
சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே மீனா லாவண்யாவிடம்
நீ
போய் குளித்து விட்டு ரெடியாகு படம் பிடிக்கலாம் என்று அவளை அனுப்பு வைத்தாள் என்
ஆசை நாயகி குளிக்க போனதும் மீனா என்னிடம் மச்சான்
நம்ம
லாவண்யாவை அழகாக போட்டோ எடுங்க அந்த போட்டோவை தான் அவளுக்கு பார்க்க போகும்
மாப்பிள்ளை வீட்டுக்கு கொடுத்து அனுப்பனும் என்று கூறினாள்
அப்போது
மீனா இப்படிச் சொன்னது எனக்கு மூக்கு மேல் பயங்கரமான கோவம் வந்தது அதையும் நான்
மீனாவிடம் காட்டிக் கொள்ளாமல் என் மனதுக்குள்
என்
காதல் பைங்கிளியை நான் எடுக்கும் போட்டோ வையே அவளுக்கு பார்க்கும் மாப்பிள்ளை
வீட்டுக்கு கொடுக்கணும்னு என்று மீனா
விபரம் தெரியாமல் சொல்கிறாலே
இவளுக்கு
லாவண்யா தான் சக்களத்தி என்பது இவளுக்கே தெரியாது என்று நினைத்து கொண்டு நான்
மீனாவிடம் சரி தங்கச்சி குளித்து முடித்தது வந்ததும்
நான்
போட்டோ எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு நானும் சாப்பிட்டு முடித்து விட்டு மீனாவிடம்
லாவாண்யாவை ட்ரெஸ்ஸை மாற்றச் சொல்லு டி நான் போய் ஒரு சிகரெட் அடித்து விட்டு
கேமராவை
எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு எங்க ரூமிக்கு போய் கேமராவை
எடுத்துக் கொண்டு ஒரு சிகரெட்டையும் பற்ற வைத்துக் கொண்டு வந்து
வீட்டுக்கு வெளியே முற்றத்தில் கிடந்த கட்டிலில் உட்கார
வைத்து தம் அடித்துக் கொண்டு இருக்கும் போது மீனா என்னிடம் வந்து மச்சான் லாவண்யா
ட்ரெஸ் மாற்றிக் கொண்டு இருக்கிறாள்
அவளை
போட்டோ எடுங்கள் என்று கூறினாள் அப்போது நான் அவளிடம் ஏண்டி மீனா நம்முடைய
கல்யாணத்தோடு லாவண்யாவுக்கு நாம் எடுத்து கொடுத்த
அந்த
பட்டு பாவாடை தாவணியை உடுத்தி ஒரு போட்டோ எடுக்கணும் அந்த பாவாடை தாவணி தங்கச்சி
லாவண்யாவுக்கு நல்ல இருந்துச்சு அதுவும்
அந்த பாவாடை தாவணி
நமது
கல்யாணத்தோடு எடுத்து என்று செண்டிமெண்ட்டாக
சொன்னேன் உடனே மீனா இவ்வளவு தானே மச்சான் உங்க தங்கச்சிக்கு அந்த பட்டு
பாவாடை தாவணியையும் கட்டிக் கொண்டு
ஒரு
போட்டோ எடுத்து கொள்ளுங்கள் முதலில் நம்ம புதுசா வாங்கிக் கொண்டு வந்த சுடிதாரை
தான் மாற்றிக் கொண்டு இருக்கிறாள் சுடிதார் போட்டு ஒரு போட்டோ எடுங்க
அடுத்து
பாவாடை தாவணி உடுத்தி அடுத்ததாக ஒரு போட்டோ எடுத்ததால் போச்சு என்றாள் அப்படியே
நான் கேமராவை வைத்துக் கொண்டு ரெடியாக இருந்தேன்
அடுத்த
சில நிமிடங்களில் என் கனவு தேவதை லாவண்யா அழகாக ஜடை போட்டு தலை பூ வைத்து சிறிய
அலங்காரத்துடன் நாங்கள் பெங்களூரில் இருந்து
வாங்கி
வந்த மூன்று சுடிதாரில் ஒரு லைட் ப்ளு சுடிதாரை போட்டுட்டு சும்மா சினிமா கதாநாயகி
போல் சில்லுனு வந்தாள் நான் லாவண்யாவை அந்த ப்ளு சுடிதாரில் பார்த்ததமே
அப்படியே
திகைத்து போனேன் அந்த சுடிதார் அவளுக்காகவே தைத்தது போல கனகச்சிதமாக இருந்து
நமக்கு இப்படி ஒரு அழகு தேவதை கிடைப்பாள்
என நான்
கொஞ்சமும்
நினைத்து கூட பார்க்கவில்லை யே அவ்வளவு அழகாக இருந்தாள் இவளை எப்படியாவது அடைந்தே
தீரவேண்டும் மீனா விட இவள் தான்
நமக்கு
சரியா ஜோடி பொருத்தம் லாவண்யாவை எப்படியும் இரண்டாம் தாரமாக திருமணம் செய்தே ஆக
வேண்டும் என்று என் மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டேன்.
அப்படியே
லாவண்யாவை ரொம்ப நுணுக்கமாக அவள் சுடிதார் போட்டிருந்த போட்டோ எடுத்தேன் அடுத்து மீனா அவளை ரூமுக்குள்
கூட்டிக்கொண்டு போய்
லாவண்யாவுக்கு
பட்டு பாவாடை தாவணி உடுத்தி அவளுக்கு இருக்கும் எல்லா வித நகைகளை போட்டு என் மூத்த
பொண்டாட்டி மீனா என் இளைய பொண்டாட்டி
லாவண்யாவை
வெளியே அழைத்துக் கொண்டு வந்தாள் அப்போது லாவண்யா நான் வாங்கி கொடுத்த அந்த பட்டு
பாவாடை தாவணியில் ஒரு வானத்து தேவதை போல
என்
அழகு ராணி தங்க ஆபரணங்களில் அப்படியே ஜொலித்தாள் அந்த காட்சியையும் நான் படம்
பிடித்தேன் அடுத்து என் பருவ குயில் ஒரு அருமையான சிகப்பு நிற பட்டு புடவை கட்டி
கொண்டு
அப்படியே
ஒரு புதுமணப் பெண் போலவே அட்டகாசமா எனக்கு முன் தோன்றினால் அந்த புடவையில் எனது
பிரியசகி என் மனதை மிகவும் கவர்ந்து விட்டாள்
இப்படியே
லாவண்யாவை மூன்று விதமான போட்டோகள் மிகவும் அற்புதமாக எடுத்தேன் அந்த
புகைப்படங்கள் எடுத்து முடித்தம் லாவண்யா புடவையை மாற்றுவதற்கு ரூமுக்கு போனதும்
மீனா
என்னிடம் என்னங்க லாவண்யாவுக்கு எந்த ட்ரெஸ் போட்டாலும் அவள் எவ்வளவு அழகா
இருக்கிறாள் பார்த்தீர்களா உண்மையிலேயே
அவளை கல்யாணம் செய்பவன்
ரொம்ப
கொடுத்து வைத்தவன் தான் என்ன மச்சான் என்றாள் அப்போது நான் என் மனதுக்குள் அவளை
இரண்டாவதாக கல்யாணம் செய்ய போகும் அந்த
பாக்கியசாலியே
நான்
தானே டி உனக்கு சக்களத்தியாக அவள் தானே வரப் போகிறாள் என்று என் மனதுக்குள்
நினைத்து சிரித்துக் கொண்டே அவளிடம் ஆமாம் மீனா உண்மையிலேயே
நீ
சொன்னது போல தங்கச்சி லாவண்யாவை திருமணம்
செய்பவன் ரொம்ப கொடுத்து வைத்தவன் தான் என்று சொன்னேன் அதற்கு லாவண்யா
ட்ரெஸ்ஸை மாற்றி விட்டு
மறுபடியும்
நைட்டி யோடு வந்து என்னிடம் அழகர் அண்ணா போட்டோ நன்றாக வந்தீர்களா என்று
சிரித்துக் கொண்டே கேட்டாள் உடனே நான்
உனக்கென்ன லாவண்யா
போட்டோவில்
நீ ரொம்ப சூப்பரா இருக்கிறாய் பிரின்ட் போட்டு படங்கள் வாங்கிக் கொண்டு வந்து
காட்டு கிறேன் பார் என்று சொன்னேன் அப்படியே நாங்கள் மூவரும் பேசிக் கொண்டு
இருக்கும் போதே.
வீட்டுக்கு
வெளியே ஆட்டோ சத்தம் கேட்டது நாங்கள் வாசலைப் பார்த்த போது அப்போது ரத்னா சித்தி
தான் மீன் மார்கெட்டில் இருந்து அந்த
ஆட்டோவில் வந்து இறங்கி வீட்டுக்குள் வந்தாள்.
ரத்னா
சித்தி வந்ததும் அவளிடம் லாவண்யா என்னம்மா நீங்க
சீக்கிரமா வந்து விட்டிர்களே என கேட்டாள் அதற்கு அவள் இன்றைக்கு மீன்
கொஞ்சமாக தான் வந்தது
அதை
கமலா விடம் விற்பனை செய்ய சொல்லி விட்டு வந்தேன் அதுவும் பாபட்லாக்கு வேற
அழகரையும் கூட்டிக்கிட்டு போகணும்னு தான்
நான் சீக்கிரமா வந்து விட்டேன்
கமலா
விற்பனை செய்து போக மீதியிருக்கும் மீனை கொண்டு வந்தாள் என்றால் அதை உப்பு போட்டு
வைத்து விடு அம்மா அண்ணன் கூட்டிக்கொண்டு போய்
வீட்டுக்கு
வாங்கிய பொருட்களை பார்த்து விட்டு வருகிறேன் என்று சொன்னாள் உடனே லாவண்யா நாங்கள்
அவளுக்காக வாங்கிக் கொண்டு வந்த ட்ரெஸ்
எல்லா
பொருட்களையும் எடுத்துக் கொண்டு வந்து ரத்னாவிடம் காட்டினாள் அதைப் பார்த்ததுமே
ரத்னா என்னிடம் எதற்கு அழகர் இவ்வளவு துணி மணிகளை எல்லாம் வாங்கினீர்கள்
இதெல்லாம்
வீண் செலவு தானே உன் கல்யாணத்துக்கு தான் உன் தங்கச்சிக்கு விலை உயர்ந்த லங்கா
வாணி( பட்டு பாவாடை தாவணி) வாங்கி கொடுத்தாய் மறுபடி எதற்க்காக
இவ்வளவு
விலை கொடுத்து இதை வாங்கினீர்கள் என்று சொன்னாள் அதற்கு நான் அவளிடம் சித்தி இது
என் கடமை என் தங்கச்சிக்கு நான் வாங்கிக் கொடுக்காமல்
வேறு
யார் வாங்கிக் கொடுப்பார் என்று ரத்னா உள்ளத்தை தொடுவது போல் ரொம்ப
செண்டிமெண்ட்டாக சொன்னேன் நான் லாவண்யாவை தங்கச்சி என்று சொன்னதும்
லாவண்யா
என்னை முறைத்துப் பார்த்தால் அப்படியே ரத்னா போய் கைகால்களை கழுவி அவளும் தோசை
சாப்பாட்டு விட்டு வேறு புடவை கட்டிக்கொண்டு கிளம்பினால்
நானும்
ரத்னாவும் கிளம்பும் போது நான் கோவாவில் வாங்கி மூன்று ஃபுல் பாட்டி லில் ஒரு
ஃபுல் பாட்டிலும் அப்பண்ணா பிள்ளைகளுக்கு வாங்கி விளையாட்டு பொருட்களையும்
அவன் வீட்டுக்கு வாங்கிய பொருட்களையும் அதோடு கேமராவையும் ஒரு பையில் எடுத்துக் கொண்டு நானும் ரத்னாவும் என் ரெண்டு பொண்டாட்டிகள் இடமும் சொல்லிவிட்டு இருவரும் ஜோடியாக கொத்த பட்டிணம் பஸ்டாண்டுக்கு வந்தோம்.
பஸ்
டாண்டுக்குள் நானும் ரத்னாவும் புருஷன் பொண்டாட்டி மாதிரி ஜோடியாக நடந்து வருவதை
பார்த்த ஒரு சிலர் எங்களையே ஒரு மாதிரி பார்த்தார்கள்
அப்படியே
இருவரும் நடந்து வந்து பஸ் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டு பேசிக் கொண்டு
இருந்தோம் அப்போது அங்கு பஸ்ஸூக்காக காத்திருந்த ரத்னா சித்தியின்
பழைய
தோழி ஒருத்தி எங்களைப் பார்த்ததும் எங்கள் அருகில் வந்து ரத்னா சித்தியிடம் என்ன
ரத்னா எப்படி டி இருக்க இன்றைக்கு நீ மீன் வியாபாரத்துக்கு போகவில்லையா என்று
கேட்டாள்.
அதற்கு
அவள் அந்த பெண்ணிடம் நான் நல்லாயிருக்கேன்
ஜோதி நீ எப்படி இருக்க என்று அவளிடம் நலம் விசாரித்து விட்டு மறுபடி
அவளிடம் இன்றைக்கு மீன் குறைவாக தான் டி
வந்தது
அதை
கமலா விடம் விற்க்க சொல்லிவிட்டு வந்து விட்டேன் எனக்கு பாபட்லாவில் கொஞ்சம் வேலை
இருக்கிறது அங்கு தான் போகிறேன் என்றாள் அதற்க்கு அந்த பெண்மணி
ரத்னாவிடம்
என்னைப் பார்த்து யார் டி இந்த பையன் ஆள் நல்லா லட்சனமா இருக்கிறானே இவன் தான் உன்
மகள் லாவண்யாவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையா என்று கேட்டாள்.
உடனே
ரத்னா சிரித்துக் கொண்டே அவளிடம் அதெல்லாம் ஒன்று மில்லை டி அவன் எங்க சொந்தகார
பையன் எனக்கு இவன் மகன் முறை வேண்டும் என்று சொன்னாள்.
அதற்கு
அந்த பெண் ரத்னாவிடம் மன்னிக்கனும் ரத்னா தப்பாக நினைத்து விடாதே டி நீயும் உன் மகளுக்கு வரன் பார்த்துக் கொண்டு
இருக்கிறேன் என்று சொன்னாயே
ஒரு
வேளை இந்த பையனை தான் லாவண்யாவுக்கு
பார்த்திருக்கிறாயா என்று நினைத்துக் கொண்டேன் என்றாள் அதற்கு ரத்னா அவளிடம்
பரவாயில்லை டி ஜோதி
நீ
தெரியாமல் தானே சொல்லி விட்டாய் என்று சொல்லி விட்டு இவனுக்கு போன வாரம் தான்
கல்யாணம் முடிந்தது இவனுக்கு பாபட்லாவில் இருக்குற எங்க மூத்த அண்ணன்
வீட்டை
வாடகைக்கு எடுத்திருக்கிறோம் அதைப் பார்க்க தான் ரெண்டு பேரும் போகிறோம் என்று
சொன்னாள் அப்படியே பேசிக் கொண்டிருக்கும் போது அந்த பெண்மணி ரத்னாவிடம்
ஏண்டி
ரத்னா எங்க அக்கா மகன் ஒருவன் வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேளை பார்த்துக்
கொண்டு இருக்கிறான் அவனுக்கும் என் அக்கா பெண் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள்
அவனும்
நல்ல பையன் ஆளும் பார்க்க நல்ல லட்சனமா அழகாக
இருப்பான் உன் மகள் லாவண்யாக்கும் அவனுக்கும் நல்ல ஜோடி பொருத்தமாக
இருக்கும் வேண்டு மென்றால்
உன்
மகளை அவனுக்கு என் அக்காவிடம் கேட்போமா என்று
கேட்டாள் உடனே ரத்னா சரி ஜோதி நான் ஞாயிற்றுக்கிழமை உங்க ஊருக்கு வருகிறேன்
இதைப் பற்றி
உன்
அக்காவிடம் பேசலாம் என்று சொன்னாள் அப்போது எனக்கு பயங்கரமான கோவம் வந்தது என்
காதலிக்கு என் முன்னே வைத்தே அவளுக்கு கல்யாணம் பண்ண சம்மந்தம் பேசுகிறார்களே என்ற
ஆத்திரத்துடன்
நின்று கொண்டு இருந்தேன் அதே நேரம் பாபட்லா போகும் பஸ் வந்து அப்போது அந்த பெண்மணி
ரத்னாவிடம் உனக்கு பஸ் வந்து விட்டது நீ ஞாயிற்றுக்கிழமை
என்
அக்கா வீட்டுக்கு வரும் போது லாவண்யா போட்டோவையும் எடுத்துக் கொண்டு வாடி என்று
சொன்னாள் அதற்கு ரத்னா அவளிடம் சிரி ஜோதி
எனக்கு பஸ் வந்து விட்டது
நான் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு நானும்
ரத்னாவும் அந்த பஸ்ஸில் ஏறி ஒரே சீட்டில் அமர்ந்தோம் நாங்கள் பஸ்ஸில் ஏறி அமர்ந்த
அடுத்த சில நிமிடங்களில் பஸ் கிளம்பியது.
Thanks For reading story ,bookmark our blog and read regularly share and support us