மீன்காரி மீனா சித்தி என் மனைவி ஆகியது எப்படி – பாகம் – 102
உடனே
நான் அவனிடம் சரி பரவயில்லை வெங்கடேஷ் எங்களுக்கு இந்த ஏசி ரூம் போதும் என்று
சொல்லிவிட்டு மறுபடி அவனிடம் நண்பா இங்கு நல்ல ட்ரெஸ்கள் மற்றும்
எனது
வீட்டுக்கு தேவையான சில பொருட்களும் வாங்கணும் இதெல்லாம் வாங்குவதற்கு எங்கே
போகணும் என்று கேட்டேன். அதற்கு அவன் நண்பா நீங்கள் இந்த ரோட்டில் கொஞ்ச தூரம்
நடந்து போனால்
அங்கே
ஒரு பெரிய பஜார் இருக்குது அங்கேயும் நிறைய கடைகள் இருக்கு உங்களுக்கு என்ன வேண்டு
மானாலும் அங்கு வாங்கலாம் என்று சொல்லிவிட்டு
உங்களுக்கு
சிராலாவுக்கு டிக்கெட் எடுத்து உங்களை ஷாப்பாக
அனுப்பும் படி சஜீவன் சொல்லியிருத்தான் இன்றைக்கு இரவு எழு பணி பஸ்க்கு
போகிறீர்களா அதுவும் ஏசி பஸ் தான்
நீங்கள் நிம்மதியா தூங்கிக் கொண்டு போகலாம் அதற்கு
டிக்கெட் போடட்டுமா என்று கேட்டேன் நானும் சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி
அவன்
சொன்ன இடத்துக்கு வந்து அங்கே இருந்த ஒரு கடைக்கு போய் வீட்டுக்கு தேவையான தலையானை
உறை பெட்சீட் குடை கண்ணாடி கிளாஸ் என கொஞ்ச சாமான்களை வாங்கிக் கொண்டு
இருவரும்
நடந்து வரும் போது பக்கத்தில் இருந்த ஒரு ஜூஸ் கடையின் ஏதிரே ஒரு நிழலில் நின்று
நானும் மீனாவும் ஆரஞ்சு ஜுஸ் குடித்தோம் இருவரும் ஜூஸ் ஸை குடித்து முடித்ததும்
நான்
மீனாவிடம் கொஞ்சம் இரு நான் பணத்தை கொடுத்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு
அவள் கையிலிருந்த காலி கிளாஸையும் வாங்கிட்டு வந்து
அந்த
கடைக்காரனிடம் கிளாஸையும் பணத்தையும் எடுத்து அந்த கடைக்காரனிடம் கொடுத்து விட்டு
சில்லரையை வாங்கி என் பாக்கெட்டில் வைக்கும் போது திடீரென்று என் தோளில் ஒரு கை
வந்து விழுந்தது
உடனே
நான் சிறிய அச்சத்துடன் திரும்பி பார்த்தேன் நான் திரும்பியதும் அப்படியே
அதிர்ந்து போனேன் ஆம் நண்பர்களே என் எதிரே நின்று கொண்டு இருந்தது
என்
பால்ய ஸ்நேகிதன் லாரி டிரைவர் ஆறுமுகம் நின்றபடி என்னைப் பார்த்து சிரித்துக்
கொண்டே டேய் அழகர் எப்படி டா இருக்க உன்னைப் பார்த்து பல வருடங்கள் ஆகிறதே
சுகமாய்
இருக்கிறாயா என்று கேட்டேன் உடனே நானும் அவனிடம் நலம் விசாரித்து விட்டு அவனிடம்
எப்படி டா என்னை கண்டும் பிடித்த என்று கேட்டேன்.
உடனே
அவன் டேய் உனக்கு உடம்பு கூடி விட்டது இருந்தாளும் உன் முகம் உன்னை காட்டிக்
கொடுத்து விட்டது என்று சொன்னான் அடுத்து அவன் என்னிடம்
டேய்
அழகர் நீ நம்ம தாஸ் சித்தியை தள்ளிக் கிட்டு போய் விட்டாய் மே அவங்க ஆள் சும்மா
குதிரை மாதிரி சூப்பரா இருப்பார்களா மே என்று
கேள்வி பட்டேன்
அது
உண்மை தானா டா என்று கேட்டேன் அப்போது எனக்கு பயங்கர கோவம் இருந்தாலும் நான்
எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே
மெல்ல
மீனாவை திரும்பிப் பார்த்தேன் அவள் எனக்கும் அவளுக்கும் சம்மந்தமே இல்லாம் சிறிது
தூரத்தில் நின்று கொண்டு இருந்தாள் அப்போது நான்
அவனிடம்
டேய் ஆறுமுகம் நான் தாஸ் சித்தியை கூட்டிக்கிட்டு போனது உண்மை தான் இப்போது நான்
அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என்று சொன்னேன்
உடனே
அவன் என்னிடம் ஸாரி நண்பா நீ அவங்கள கல்யாணம் பண்ணியது எனக்கு எப்படி டா தெரியும்
சரி அவங்கள எங்கே என்று கேட்டேன் உடனே நான் மீனாவை எங்கள் பக்கத்தில் அழைத்தேன்.
அவளும்
கையில் வைத்திருந்த பையுடன் என் அருகில் சிரித்துக் கொண்டே வந்தாள் மீனா வந்ததும்
நான் ஆறுமுகத்திடம் இது தான் டா பொண்டாட்டி என்று சொன்னேன்.
உடனே
ஆறுமுகம் மீனாவைப் பார்த்தும் அப்படியே திகைத்து போய் நின்றபடி அவளையே ஒரு மாதிரி
மேலும் கீழுமாக மோக பார்வை பார்த்தபடியே
அவளிடம்
அக்கா நீங்க எப்படி இருக்கிறீங்க நானும் உங்க பக்கத்து ஊர் மா மள்ளர் நகர் தான்
நான் அழகர் தாஸ் எல்லோரும் நல்ல ப்ரெண்ட் உங்களை இப்பத்தான் நான் பார்க்கிறேன்
என்று
மெல்ல
மீனாவிடம் குலைந்தபடி கடலை போட்டுக் கொண்டு அவளிடம் அக்கா உங்க பெயர் என்ன என்று
கேட்டேன் அதற்கு மீனா அவனிடம் என் பெயர் மீனா
நான்
நம்ம ஊர் மீன் மார்கெட்டில் தான் மீன் வியாபாரம் செய்து கொண்டு இருந்தேன் என்று
சொன்னாள் அதைப் பார்த்து நான் ஒன்னும் தெரியாதவன் போல வெகுளியாக சிரித்துக்
கொண்டே
அவனிடம்
டேய் ஆறுமுகம் நீ எப்படி டா இங்கே என்று கேட்டேன் அதற்கு அவன் என்னிடம் அழகர் நான்
இங்கு தான் ஒரு லாரியில் ஓடிக்கொண்டு இருந்தேன்
அந்த
லாரி முதலாளிக்கும் எனக்கும் பண விசயத்தில் கொஞ்சம் பிரச்சனை ஆகிவிட்டது அதனால்
அந்த வேலைய விட்டுட்டு இப்போ நம்ம ஊருக்கு
போகிறேன் என்று சொல்லிவிட்டு
என்னிடம்
சரி நீங்க ரெண்டு பேரும் இங்கு எதற்காக வந்தீர்கள் நீயும் பெல்லாரியில் தான் தங்கி
இருக்கிறீர்களா என்று கேட்டான் அதற்கு நான் அவனிடம் இல்லை டா
நாங்கள்
மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கிறோம் இப்போ இரண்டு நாட்களுக்கு முன்
தான் மும்பையில் இருந்து தமிழ் நாட்டிக்கு வந்து பழனி மலை
முருகன்
கோவிலுக்கும் போய்ட்டு வந்தோம் பழனியில் என் மனைவிக்கு ஒரு நேர்த்திக்கடன்
இருந்தது அதனால் அதையும் முடித்து விட்டு
இன்றைக்கு தான் இங்கே வந்தோம்
இங்கு
என்னோடு கப்பலில் வேலை பார்த்த எனது நண்பன் வரதராஜூ பெல்லாரியில் தான் இருக்கிறான்
அவன் வீட்டில் தான் நாங்கள் தங்கியிருக்கிறோம்
அவன்
எனக்கு கொஞ்சம் பணம் தரவேண்டும் அதையும்
வாங்கிக் கொண்டு நாளைக்கே நாங்கள் மும்பைக்கு கிளம்பி போய் விடுவோம் என்று
சொன்னேன்.
உடனே
ஆறுமுகம் என்னிடம் சரி நீ மும்பையில் அதே கப்பலில் தான் வேலை செய்கிறாயா அழகர்
என்று கேட்டான் அதற்கு நான் அவனிடம் இப்போது நான் கப்பலில் வேலை செய்ய வில்லை
நாங்கள்
சொந்தமாக கருவாட்டு தொழில் செய்கிறோம் இதில் எங்களுக்கு போதுமான வருமானம் வருகிறது
என்று சொன்னேன் உடனே அவன் என்னிடம் அழகர் நான் அடுத்த வாரமே கிளம்பி மும்பைக்கு வருகிறேன்
உனக்கு
தெரிந்த யாரிடமாவது சொல்லி எனக்கு ஒரு ட்ரைவர் வேலை வாங்கி தா டா நான் வீட்டிலே யே
தங்கிக் கொள்கிறேன் என்று சொன்னேன் அதற்கு
நானும் சரி டா
உனக்கு
இதைக் கூட செய்யாமல் இருப்பேனா நீ என் நண்பன் டா என்று சொல்லிவிட்டு அவனுக்கு ஒரு
ஜூஸ் வாங்கி கொடுத்தேன் அந்த ஜூஸை குடித்துக் கொண்டே
ஆறுமுகம்
தேவடியா பய மீனாவையை கடை கண்ணால் பார்த்துக் கொண்டே இருந்தவன் என்னிடம் அழகர் உன்
போன் நம்பர் விலாசம் எல்லாம் எனக்கு தாடா
நான்
அடுத்த வாரம் கண்டிப்பாக வருகிறேன் என்று சொல்லி விட்டு அந்த ஜூஸை குடித்து
முடித்தான் அப்போது நான் மனதுக்குள் இந்த புண்டமவனிடம் இப்படியோ மாட்டிக் கொண்டோமே
இவனை
எப்படியாவது திசை திருப்பி விட வேண்டும் என்று என் மூலைக்கு கொஞ்சம் வேலை
கொடுத்தேன் உடனே நான் அந்த ஜூஸ் கடைகாரனிடம் ஒரு பேப்பரும் பேனா வாங்கிக்கொண்டு
என்
மனதுக்குள் ஏண்டா தேவடியா பயல நான் இருக்கும் போதே என் பொண்டாட்டியை இப்படி
பார்க்கிறாயே இருடா உன்னை என் வீட்டுக்குள் விட்டாள் அவளை கற்பழித்த விடுவாயே
கூதி
மவனே உனக்கு என்ன செய்கிறேன் பார் என்று நினைத்துக் கொண்டே என் மூலைக்கு எட்டிய
ஒரு பொய்யான அட்ரஸை எழுதினேன் அந்த பேப்பரில் S. Alagar
,1/427, 4th street ,Chhatrapati Shivaji nagar ,Veera Saurakkar road 5, Andheri
mumbai.32 என
இந்த
தவறான விலாசத்தை ஆறுமுகம் நம்பும் படியாக எழுதி அவனிடம் கொடுத்து விட்டு நண்பா
என்னிடம் போன் இல்லை நீ இந்த அட்ரஸ் க்கு வந்தாள் என்னை எப்போதும் பார்க்கலாம்
அப்படி
நீ மும்பைக்கு வருவதும் என்றால் எனக்கு முன்பே டெலிகிராம் மூலம் தகவல் கொடுத்து
விடு நான் வந்து உன்னை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து
என்
வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போகிறேன் என்று அவனிடம் சொன்னேன் உடனே ஆறுமுகத்துக்கு ரொம்ப சந்தோஷம்
உடனே அவன் குஷியாக சரி டா அழகர்
நான்
இப்போ ஊருக்கு போனாதும் அங்கு உனக்கு தெரிந்த யாரிடமாவது ஏதாவது சொல்லணுமா என்று
கேட்டான் அதற்கு நான் அவனிடம் அதெல்லாம் யாரிடமும்
ஒன்றும்
சொல்ல வேண்டாம் நீ என்ன இங்கே பார்த்ததை கூட நீ யாரிடமும் சொல்லக் கூடாது நீயும்
சீக்கிரம் கிளம்பி மும்பை வா உனக்கு நல்ல ட்ரைவர் வேளை வாங்கித் தாருவது
என்
பொறுப்பு என்று சொல்லிவிட்டு அவனிடம் ஆறுமுகம்
எங்களுக்கு நேரமாகது என் நண்பனும் அவனது மனைவியும் ஒரு மளிகை கடையில்
நிற்கிறார்கள்
அவங்களையும்
கூட்டிட்டு சினிமாவுக்கு போகிறோம் என்று சொன்னேன் அதற்கு அவனும் சரி டா அழகர்
ரெண்டு பேரும் பார்த்து கவனமா போங்க நான் மும்பைக்கு வரும் போது
உனக்கு
ஏதாவது வாங்க வேண்டும்ன்ன லெட்டரில் எழுது நான் வாங்கிக் கொண்டு வருகிறேன் அடுத்து
உன்னை மும்பையில் வந்து சந்திக்கிறேன் என்று என்னிடம் சொல்லிவிட்டு
மீனாவை
யே பார்த்தபடி அவன் கிளம்பினான் ஆறுமுகம் சிறிது தூரம் போனதும் மறுபடியும் எங்களை
திருப்பிப் பார்த்தான் உடனே நான் மீனாவிடம் அவனைப் பார்க்காதே என்று
சொல்லி
விட்டு ரோட்டில் போய் கொண்டிருந்த ஒரு ஆட்டோ வை பிடித்து இருவரும் ஏறினோம் அப்போது
அந்த ஆட்டோ டிரைவர் என்னிடம் எங்கே போகணும் என்று கேட்டான்.
உடனே
நான் எந்தவொரு பதட்டமும் இல்லாமல் அந்த ஆட்டோ டிரைவரிடம் அண்ணா இங்கு சிவன் கோவில்
எங்கே இருக்கிறது என்று கேட்டேன் அதற்கு அவன் இங்கு சிவன் இருந்ததாகத் தெரியல
ஆனால்
இங்கு பக்கத்தில் துர்கை அம்மன் கோவில் இருக்கு சிவன் கோவில் இன்னும் ரெண்டு கிலோ
மீட்டர் தூரத்தில் இருக்கிறது என்று சொன்னான் சரி துர்கா அம்மன் கோவிலுக்கு போங்க
என்றேன்.
அப்படியே
ஆட்டோ ஒரு சந்து வழியாக போயிக்கிட்டு இருக்கு போது மீனா என்னிடம் மச்சான் எனக்கு
கொஞ்ச நேரத்தில் உயிரே போய் விட்டது அவனை நான் தாஸோடு பார்த்ததே கிடையாது
அவன்
உங்களுக்கு நல்ல பழக்கமா என்று கேட்டாள் ஆமாம் மீனா அந்த ஆறுமுகத்தை பற்றி எனக்கு
நன்றாக தெரியும் இவன் ஒரு விளங்காத தேவடியா பயல்
அதனால் தான் அவனுக்கு நான் நம்ம அட்ரஸை
மாற்றிக் கொடுத்தேன் என்று சிரித்த படியே சொன்னேன் உடனே மீனா என்னிடம் அடேங்கப்பா
மச்சான் நீங்க சரியான கில்லாடி தான் என்று சந்தோஷமாக சொன்னாள்.
Thanks For reading story ,bookmark our blog and read regularly share and support us