லாக்டவுனில் கிடைத்த அனுபவம்

Story Writer
By -
0

லாக்டவுனில் கிடைத்த அனுபவம்

 

என் பெயர் குரு திருச்சியை சேர்ந்தவன் வயது 38 ஆகிறது திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உண்டு இங்கு ஒரு ஆண்கள் தாங்கும் விடுதியில் தங்கி கொண்டு it கம்பனியில் வேலை செய்கிறேன் ஓய்வு நேரத்தில் part time delivery boy வேலை செய்தேன்.

 

Delivery boy வேளைக்கு வேண்டும் என்று ஒரு புலசொற் ஐ குறைந்த விலைக்கு வாங்கி வைத்துள்ளேன் அது lockdown என அறிவித்து ஒரு வார காலம் முடிந்த தருணம் நான் மேன்ஷன் விட்டு வெளியே செல்லாமல் வீட்டிலேயே வேலை செய்து கொண்டு இருந்தேன்.

 

Delivery வேலை கு bye சொல்லி விட்டேன் திடீரென எங்கள் விடுதிக்கு கீழ் இருந்த இருவருக்கு corona தொற்று உறுதி செய்து அந்த மொத building-யையே காலி செய்ய சொல்ல எங்க மேன்ஷன் உரிமையாளர் எங்களிடம் வேறு எங்கும் சென்று தங்க சொல்லி கூறினார்.

 

எனக்கு சென்னையில் அவ்ளோவாக யாரையும் தெரியாது என்ன செய்வது நான் வேலை செய்தாக வேண்டும் ஒன்றும் புரியாமல் கம்பெனி கு போன் செய்து அவர்களிடம் நடந்ததை கூற அவர்கள் 3 நாள் லீவு கொடுத்து சீக்கிரம் இடம் பார்த்து settle ஆகிவிட்டு சொல்ல சொல்லி சொன்னார்கள்.

 

நானும் நன்றி கூறி விட்டு எப்பவும் போகும் ஹோட்டல் கு சென்றேன் அங்கு முன் கதவை அடைத்து ஹோட்டல் மூடியது போன்று காட்டி பின் பக்க கதவு வழியாக உணவு கொடுத்தார்கள் நான் சென்று உள்ளே உக்காந்து யோசித்தேன் யாரிடம் போவது என்று.

 

உடன் வேலை செய்யும் நண்பர்களுக்கு போன் செய்து பார்ப்போம் என்று இருவருக்கு கால் செய்தேன் ஆனால் பலன் இல்லை. என் மொபைல் இல் contacts இல் போய் பார்த்து கொண்டே வந்தேன் அதில் நிரஞ்சனா என்ற ஒரு பெயர் இருந்தது.

 

யார் என்று யோசிக்கும் போது தான் அவள் நினைவுக்கு வந்தாள் இரண்டு பெண்களுடன் வீடு எடுத்து தங்கி tv serial இல் நடிக்கிறாள் வயது 24 அல்லது 25 இருக்கும். அவளுக்கு நெறய make up பொருள் delivery செய்ய போய் இருக்கிறேன்.

 

அவளுக்கு முயற்சி செய்வோம் என்று நினைத்து call செய்தேன் முதலில் இரண்டு தடவை எடுக்காமல் cut ஆனது சரி என்று விட்டு விட்டு வேறு நபரை முயற்சி செய்வோம் என்று திரும்ப contacts ஐ பார்த்து கொண்டே tea குடித்து கொண்டு இருந்தேன்.

 

அப்பொழுது அவளிடம் இருந்து call வந்தது எடுத்து ஹலோ சொன்னேன் யார் என்று கேட்டால் நான் delivery boy குரு என்று கூற நான் ஏதும் order செய்ய வில்லையே என்றால் நான் இல்லை மேடம். இப்போ நானும் delivery job போகல.

 

ஒரு help காக call பண்ணேன் என்றேன் சிறிது நேரம் அமைதியாக இருந்தது யோசித்தாள் போல சரி சொல்லுங்க என்ன என்று கேட்டாள் நான் என் நிலையை சொன்னேன் இங்கையா. Girls ரூம் ல எப்படிங்க னு கேட்டாள்.

 

நான் இல்ல madam ஒரு சின்ன ரூம் போதும் உங்கள தொல்லை செய்ய மாட்டேன் ஒரு one month அப்பறம் ஊருக்கு போய் விடுவேன் அதுவரை னு சொன்னேன் கொஞ்ச நேரம் யோசித்தவள் இங்க friendsum ஊருக்கு போய்ட்டாங்க.

 

நான் மட்டும் தான் இருக்கேன் அனா உங்கள தங்க வச்சா அக்கம் பக்கம் ல பிரச்னை ஆகும் னு யோசிக்குறேன் House owner உம என்ன சொல்வாரோ னு தெரியலை என்று பயந்து கூறினாள்.

 

நான் இருப்பது வெளியே தெரியாமல் பார்த்து கொல்கிறேன் உள்ளுக்குள்ளேயே இருப்பேன் நான் நாடு ரோடு ல நிற்கிறேன் ஊருக்கும் போக முடியாது கொஞ்சம் மனசு வையுங்க என்று கெஞ்சினேன் அருகில் இருந்தால் காலில் விழும் அளவுக்கு கெஞ்சினேன்.

 

அவளும் சற்று மனம் இறங்கி சரி வாங்க. வந்துட்டு எனக்கு call பண்ணுங்க நான் சொல்றப்ப வந்துருங்க னு சொன்னால். நானும் சரி என்று கூறி நேரம் பார்த்தேன் மதியம் 3:30 இருக்கும் சரி எதாவது சாப்பிட வாங்கி கொண்டு போய் விடுவோம்.

 

தங்க இடம் தன கிடைத்து விட்டதே என்று பிரியாணி வாங்க அவள் சாப்பிட்டாலோ இல்லையோ என்ற சந்தேகம் வந்தது எதுக்கும் இரண்டு plate வாங்கி போவோம் சாப்பிட்டால் ok இல்லனா நைட் நாம சாப்பிடுப்போம் என நினைத்து இரண்டு plate வாங்கி போனேன்.

 

மேன்ஷன் சென்று எனது சொற்ப பொருள்களை எடுத்து கொண்டு பைக் ஐ எடுக்க நினைத்தேன் ஆனால் அவளோ யாருக்கும் தேறிய கூடாது என்றாலே பைக் எங்கு நிறுத்துவது என்று குழப்பம் உடனே மேன்ஷன் owner இடம் சொல்லி

 

அங்கேயே நிறுத்தி விட்டு ஆட்டோ பிடித்து அவள் தெரு முனை வரை போனேன் அங்கு ஆட்டோ cut பண்ணி அனுப்பி விட்டு அவளுக்கு கால் செய்தேன். இருங்க என்று கூறி cut பண்ணினாள் நானும் நின்று கொண்டு இருந்தேன்.

 

ஒரு 5 நிமிடத்தில் திரும்ப call செய்தல் எங்கு இருக்குறீர்கள் என்று கேட்டால் நான் தெரு முனை என்று கூற. வாங்க னு சொன்னால் நான் சாதாரணமாக வர அவள் வீடு வரவும் சுற்றும் முற்றும் பார்த்து வீட்டில் புகுந்து கொள்ள

 

அவள் கதவை lock செய்தாள். வீட்டின் உள்ளேயே ஓரமாக செருப்பை விட சொன்னால் நானும் விட்டேன் Sofa வில் உட்கார. என்ன ஆச்சி என்று புன்னகை யோடு கேட்டாள் நானும் நடந்ததை சொல்ல இருந்துக்கங்க.

 

வெளிய தெரியாம இருந்தா போதும் ஆனா வெளிய தெரிஞ்ச என் மானமே போய்ட்டும் Lock down help பண்றது தப்பு இல்லைனு நமக்கு தெரிந்தாலும் சுத்தி இருக்கவங்க தப்பு தப்பா பேசுவாங்க. So உரக்க பேசாதீங்க.

 

வெளிய வராதீங்க. Dress code கம்மியா use பண்ணி பாத்ரூம் லேயே காய பொதுக்கங்க. எத்தனை நாள் இருக்குமோ பிரச்னை இல்ல. Friends lock down முடிஞ்சா தான் வருவாங்க னு சொன்னால்.

 

நானும் நிம்மதி ஆகி அவளுக்கு நன்றி கூறினேன். அப்போ எனக்கு ரொம்ப பசிக்குதுங்க நீங்க சாப்டீங்களா னு கேட்டேன் அவள் இல்லை இனி தான் செய்யணும் ஏதும் செய்யறேன் இருங்க னு சொன்னால்.

 

நான் இல்லைங்க ரெண்டு பெருகும் சேர்த்து பார்சல் வாங்கி வந்தேன் வாங்க சாப்பிடுவோம் னு சொன்னேன் அவள் முகத்தில் எதோ ஒரு ஆனந்தம் தெரிந்தது. அதை கவனிக்காதது போல் தட்டு எடுத்து வாங்க சாப்பிடுவோம்னு பார்ஸலை கொடுத்தேன்

 

அவள் சென்று தட்டில் வைத்து கொண்டு வந்து கொடுத்தால் இருவரும் உண்டோம் ஆனால் எனக்கு ஒரே ஆச்சர்யம் அவள் உண்ட முறை 4 நாள் பட்டினி போல வேகமாக உண்டா அப்போது அவளுக்கு பொறை எற நான் என்ன ஆச்சி.

 

பொறுமையாக மேடம் என்று கூறி அவர்கள் தலையில் தட்ட செல்ல இல்ல பரவலா. ரொம்ப thanx என்று கூறி கண்ணீர் விட்டால் எனக்கு ஒன்றும் புரிய வில்லை என்ன ஆச்சி என்று கேட்க அப்போது தான் அவ கூறினாள்.

 

நான் tv சீரியலில் நடிக்கிறேன் போனால் தான் காசு. ஒரு மாதம் ஷூட்டிங் இல்லை. இப்போ lockdown என்ன செய்றதுன்னே தெரியல ஒரு வாரமா வெறும் பிரட் தண்ணி குடிச்சிட்டு இருந்தேன். உங்க மூலமா தான் சாப்பிட்டேன்.

 

Friends ல அம்போ னு விட்டுட்டு போய்ட்டாங்க. என்ன ஒன்னு நீங்க தெருவுல நான் வீட்ல அவ்ளோ தான் வித்யாசம் னு சொல்லி கண்ணீர் விட்டால். அம்மா அப்பா ல னு கேட்க. அவர்கள் இருந்தும் இல்லை என்று கூற. சரி சாப்பிடுங்கள் என்று கூற.

 

வேகமா biriyani காலி உடனே நான் எனது பிளாட்டில் இருந்து அவளுக்கு கொடுக்க மாறுதல் போதும் என்று. அட சாப்பிடுங்க நான் 12 மணிக்கு தான் சாப்பிட்டேன். இங்க வரப்ப தான் எதுக்கும் இருக்கட்டும் னு வாங்கினேன் என்று கூறி கொடுத்தேன்.

 

அவள் அதையும் உண்டால் சாப்பிடும் பொது தன அவளை கூர்ந்து பார்த்தேன் அவர் சிகப்பு நைட்டியில் அழகாக இருந்தால் அவள் பார்ப்பதற்கு நம்ம நடிகை ஸ்ரீதிவ்யா போல குடும்ப பெண்ணாக அழகாக இருந்தால்.

 

எவ்ளோ தான் நல்லவன் வேடம் போட்டாலும் நமக்குள் இருக்கும் மிருகம் சும்மா இருக்குமா அவளை ரசிக தொடங்கியது சாப்பிட்டு விட்டு எழுந்து செல்ல அப்போது அவள் பின்னழகை ரசித்தேன். அவள் கிட்சேன் சென்றதும்

 

வீட்டை நோட்டம் விட அது ஒரு ஹால். ஒரு bedroom a/c போட்டது. ஒரு சின்ன ரூம். கிட்சேன் பாத்ரூம் என்று இருந்தது. நான் அந்த சின்ன ஸ்டோர் ரூமில் தங்கி கொள்ள முடிவெடுத்து கூறினேன்.

 

சரி என்றால். நானும் சென்று எனது பொருள்களை வைத்து விட்டு லேப்டாப் ஐ செட் செய்து விட்டு jio brandband unlimited data plan போட்டு செட் செய்து கம்பெனி கு கால் செய்து எல்லாம் தயார் செய்து விட்டேன்.

 

நாளை காலை shift வருகிறேன் என்று சொன்னேன் அவர்களும் ஒரு நாள் மட்டும் leave mark செய்து விட்டு சரி என்றார்கள் நான் எனது pant shirt எல்லாம் களைந்து விட்டு லுங்கி பனியனுக்கு மாறி ஹால் கு வந்தேன்.

 

அவள் sofa வில் அமர்ந்து உண்ட தெம்பில் tv பார்த்து கொண்டு இருக்க. என்னை பார்த்து புன்னகைத்த வாறே எல்லாம் ok வ என்றால். நான் எல்லாம் ok தான் என்று கூறி கொண்டே சோபாவில் உட்கார்தேன்.

 

நான் வந்ததை தொடர்ந்து nighty மேல் towel எடுத்து போட்டு இருந்தால் எனக்கு புரிந்தது என்ன இருந்தாலும் பெண் ஆயிற்றே என்று சகஜமாக பேச என் குடும்பம் பற்றி அவளை பற்றி என்று பரிமாறி கொண்டோம்.

 

அவள் குடும்ப சோகம் நமக்கு எதுக்கு. என் குடும்ப கதையும் வீண். எனவே அதை skip செய்கிறேன் உங்கள் மனம் எனக்கு புரியுகிறது என்னடா காம கதை னு சொல்லிட்டு மொக்கை போடுறியே னு நீங்க கேட்பது எனக்கு கேட்கிறது.

 

இனி தான் கதை ஆரம்பம் ஆகிறது வாங்க பார்ப்போம் சிறிது நேரம் பேசி விட்டு tv பார்க்க. மணி 6:30 ஆனது. எனக்கு காலையிலிருந்து சுற்றியது உடம்பு வலி தூக்கம் வர எதாவது சாப்பிட்டு படுப்போம் என்று கூறினேன்.

 

ஏதும் சமைக்கலாம் என்றால் நான் வேண்டாம் இப்போ zomato ல ஆர்டர் பண்ணிப் போம் நாளை சமைக்க தேய்வையான அனைத்தையும் வாங்கிக்கலாம்னு சொன்னேன். அவளும் சரி என்றால்.

 

Zomato வில் இருவருக்கும் ஆளுக்கு ஒரு egg தோசாவும் ஆம்லெட் ம் order செய்தேன். வந்தது. நிரஞ்சனா போய் வாங்கி வந்தால் இருவரும் சாப்பிட்டோம். நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை ரசித்தேன்.

 

அனா காட்டி கொள்ள வில்லை 7:30 மணிக்கு நான் தூங்க அறைக்கு போய் விட்டேன் அவளும் tv பார்த்து கொண்டு இருக்க ரூம் இல் ஒரே கொசு என்னால் தூங்கவே முடிய வில்லை. எழுந்து கண் எரிச்சலோடு வந்தேன்.

 

என்ன ஆச்சு என்றால் ஒரே கொசு கடி. தூங்க முடியல என்றேன். சரி பெட் ரூம் ல படுங்க நான் தூங்க வரப்ப எழுப்புறேன் Sofa ல படுங்க. இப்ப லைட் வெளிச்சம் தூங்க முடியாது என்றால் நானும் சரி என்று கூறி ac அறையில் சென்று

 

தரையில் படுக்க பரவால பெட் ல படுங்க என்றால் நானும் படுத்து கொண்டேன் குளிருக்கு என் உடல் விறைத்து கொண்டு இருந்தது நன்றாக போர்த்தி கொண்டு உறங்கினேன் நன்கு உறங்கி விட்டேன்.

 

சிறிது நேரம் கழித்து எனக்கு முழிப்பு வர. எனக்கு ஒண்ணுக்கு வந்தது சரி போய் வருவோம் என்று எழுந்து ஹால் வந்தேன் அங்கு அவள் sofa வில் உறங்கி கொண்டு இருந்தால் நேராக பாத்ரூம் போய் ஒண்ணுக்கு போய் விட்டு

 

கை கால் கழுவி விட்டு வர அவள் தேவதை போல உறங்கி கொண்டு இருந்தால் அவள் உறக்கத்தில் மூச்சு விடும் பொது nighty மேலாக அவள் முலைகள் மேலே ஏறி ஏறி இறங்குவது தெரிந்தது. எனக்கு உறக்கம் பறி போனது.

 

அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தேன்.

 

Post a Comment

0 Comments

Thanks For reading story ,bookmark our blog and read regularly share and support us

Post a Comment (0)
3/related/default