மீன்காரி மீனா சித்தி என் மனைவி ஆகியது எப்படி – ( பாகம் 6 )

Story Writer
By -
0

Tamil best kamakathaigal | Tamil kamakathaikal | மீன்காரி மீனா சித்தி என் மனைவி ஆகியது எப்படி – ( பாகம் 6)

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் புதிதாக FOLLOWERS Button இணைக்க பட்டு உள்ளது நீங்கள் தொடர்ந்து கதை படிக்க எங்களை FOLLOWE செய்யவும். 


Tamil best kamakathaigal | Tamil kamakathaikal | நான் மீன் மார்க்கெட் பக்கத்தில் போகும் போது அங்கிருந்து வந்த மீன் கருவாடு கலந்த வாசனை என்னை பழைய நினைவுகளுக்கு அழைத்து சென்றது அதையும் சுவாசித்துக் கொண்டே


நான் மீனாவை பார்க்க வேண்டும் என்று என் மனது ஆவலாக துடியாய் துடித்து அப்போது நான் அந்த மீன் மார்க்கெட் வாசல் ஓரத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு கொஞ்சம் மறைவாக நின்று கொண்டு


மீனா சித்தி மீன் வியாபாரம் செய்யும் இடத்தைப் பார்த்தேன் அங்கே அவள் சிகப்பு நிற சேலையில் மிகவும் அழகாக நின்று கொண்டு மீன் வியாபாரம் செய்து கொண்டு இருந்தாள்.


அவளை நான் மூன்று வருடங்களுக்கு முன்பு எப்படிப் பார்த்ததேனோ அதே போலவே அப்படியே இருந்தால் அவளைப் பார்த்ததும் எனக்கு ஏதோ வொரு இனம்புரியாத சந்தோஷமாக இருந்தது

என் மனதுக்குள் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது நான் மறைந்திருந்து அவளையே பார்த்துக் கொண்டு இருந்தேன் என் மீனா சித்தி இன்னும் கட்டுக் குலையாமல் கம்பீரமாக மீன் வியாபாரம் செய்து கொண்டு இருந்தாள்.


அப்படியே இன்னும் கொஞ்சம் திரும்பி பார்த்தேன் முருகேசன் சித்தப்பா மீன்களை வெட்டி விட்டு சுவர் மீது உட்கார்ந்து பீடியை புகைத்து கொண்டு இருந்தார் அவர் முன்பை விட ரொம்ப தேகம் மெலிந்து காணப்படார் .


உடனே நான் அவர்களை போய் பார்த்து விடலாம் என்று நினைத்தேன் ஆனால் இப்போது போனால் மீனா சித்தியை தனியாக சந்திக்க முடியாது எப்படியும் சித்தப்பா என்னை விட மாட்டார்.


அவளைப் பார்த்ததும் சந்தோஷத்தில் பீர் அடிக்க ஆசை வந்தது உடனே நான் மணியைப் பார்த்தேன் மணி பதினொன்றரை எப்படியும் மீனா சித்தி பன்னிரண்டு மணிக்கு மேல் தான் அங்கிருந்து கிளம்பு வாள்


அதற்க்குள் போய் ஒரு பீர் அடித்து விட்டு வரலாம் என்று போய் அரை மணி நேரத்திற்குள் ஒரு பீர் குடித்து முடித்து விட்டு ஒரு சிகரெட்டை பற்ற வைத்து கொண்டு மறுபடியும் மார்க்கெட்டுக்கு வந்து

என் சைக்கிளை எடுத்துக் கொண்டு மார்க்கெட்டில் இருந்து கொஞ்சம் தள்ளி மீனா சித்தி வீட்டுக்கு போகும் வழியில் பூட்டியிருந்த ஒரு கடை மறைவில் நின்று சிகரெட்டை புகைத்து கொண்டே


அவளைப் எதிர் பார்த்துக் கொண்டு இருந்தேன் சிறிது நேரத்தில் மீனா கையில் கூடைபைய் ஒன்றை எடுத்துக் கொண்டு நடந்து வந்தாள் நான் அவளுக்கு தெரியாமல் மறைவாக நின்று அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்


மீனா சித்தி என்னை கடந்து போனாள் ஆகா அவள் கண்கள் எல்லாம் சதைப் போட்டு அழகாக இருந்தாள் இரண்டு பிள்ளைகளைப் பெற்றவள் போலவே தெரிய வில்லை ஒரு இளம் குமரியை போலவே இருந்தாள்.


அப்போது நான் அவளிடம் போய் பேசி விடலாமா என்று நினைத்தேன். ஆனாலும் அவள் இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாள் என்பது எனக்கு தெரியாது அதுவும் இந்த ரோட்டில் வைத்து பேசிக் கொண்டிருப்பதை


யாராவது என் அம்மா விடம் போய் சொல்லி விட்டால் அதுவும் பிரச்சினை ஆகி விடும் என்பதைக் கருத்தில் கொண்டு இன்னும் கொஞ்ச தூரம் போனால் அங்கே அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பேசி விடலாம் என்று நினைத்துக் கொண்டு.

அவளையே பார்த்துக் கொண்டு இருந்தேன் மீனா என்னில் இருந்து சுமார் பதினைந்து அடி தூரத்தில் நடந்து போகும் நான் மெதுவாக சைக்கிள்களை உருட்டிக் கொண்டு அவள் பின்னழகை ரசித்துக் கொண்டே


மீனா சித்தி நடந்து போகும் போது அவள் குண்டி சதைகள் ரெண்டும் ஏறி இறங்குவதைப் பார்க்கும் போது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது மீனா சித்தி குண்டி குலுங்கு அழகே தனி அழகாக இருந்தது.


சாலையில் நடந்து மற்றும் சைக்கிளில் செல்லும் ஒரு சில ஆண்கள் அவளை திருப்பிப் பார்க்கும் அளவிற்கு கச்சிதமாக நாட்டுக்கட்டை போல் இருந்தாள் அப்படியே சிறிது தூரம் சென்றதும்.


அங்கு ஆட்கள் அதிகமாக நடமாட்டம் இல்லை அங்கு ஒரு வீட்டின் முன் மரத்தின் நிழலில் மீனா சித்தி போகும் போது நான் அவள் பக்கத்தில் போய் சித்தி என்று அழைத்தேன்.


உடனே அவள் திருப்பிப் பார்த்து விட்டு அழகர் என்று சத்தமாக சொல்லி கொண்டு மல மலவேன அழ ஆரம்பித்தாள் உடனே நான் பக்கத்தில் போய் சித்தி அழாதீர்கள்

யாராவது பார்த்து விட்டால் தப்பாக நினைப்பார்கள் என்றேன் அழுது கொண்டே என்னிடம் நான் உயிரோடு இருக்கேனா இல்லையா என்று பார்க்க வந்தாயா என்று எங்கி எங்கி அழுதாள்.


அப்போது எனக்கு தர்ம சங்கடமாக இருந்து உடனே நான் அவளிடம் சித்தி என்னை மன்னித்து விடுங்கள் என்றேன் அதற்க்கு அவள் என்னிடம் உன்னை மன்னிப்பதற்க்கு நான் யார்


அந்த மீனா மூன்று வருடங்களுக்கு முன் செத்துப் போய் விட்டாள் என்று சொல்லிக் கொண்டு ரொம்ப அழுதாள் உடனே நான் அவளிடம் சித்தி நானும் உங்களை நினைக்காத நாளே இல்லை


ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் இப்படி ஆகி விட்டது என்றேன் அவள் அழுகையை நிறுத்தாமல் அந்த ரோட்டில் வைத்து என் கைகளைப் பிடித்து கொண்டு


என்னிடம் ஒரேயடியாக என்னை கொன்று விடு அழகர் உன்னை நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக சாவுவதை விட ஒரேயடியாக செத்துப் போகிறேன் என்று சொல்லி அழுதாள்.

அதற்க்கு நான் அவளிடம் சித்தி இனிமேல் நீங்கள் இந்த வார்த்தையை ஒரு நாளும் சொல்லக் கூடாது இது போல் இனி ஒருக்காலும் நடக்காதது இது உங்கள் மீது சத்தியம் என்று


அவள் தலையில் அடித்து சத்தியம் செய்தேன் அப்போது மீனா அழுகை யை நிறுத்தி விட்டு என்னிடம் எதற்கும் அழகர் உங்க அம்மா எனக்கு உன் அட்ரஸ் தரவில்லை


நான் அவங்களுக்கு என் துரோகம் செய்தேன் உன்னை நினைத்து என் மனதுக்குள் புழுங்கி புழுங்கி நிதமும் செய்துக் கொண்டு இருக்கிறேன் இந்த மூன்று வருடங்களில்


நான் எத்தனையோ நாட்கள் உன்னை நினைத்து தூங்காமல் இருந்திருக் கேன் தெரியுமா டா என்று சொன்னாள் உடனே நான் அவளிடம் என் அம்மா சொன்னது போல் இருந்தால்


உங்களைப் பார்க்க வந்திருக்க மாட்டேன் நானும் உங்களைப் நேசித்தேன் அதனால் தான் உங்களைப் பார்க்க வந்தேன் அதன் நான் தான் வந்து விட்டேனே இப்போ வாச்சும் கொஞ்சம் சிரிக்கலாம் தானே என்றேன்.

உடனே மீனா அவள் சேலை முந்தானையில் அவள் முகத்தை துடைத்து விட்டு என்னிடம் அழகர் நீ என்னைப் பார்க்காமல் எப்படியிருந்தாய் என்று எனக்கு தெரியவில்லை


என்னால் என்னால் உன்னைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று சொன்னாள் அதற்க்கு நான் மீனாவிடம் சித்தப்பா குழந்தைகள் எல்லோரும் எப்படியிருக்க என்று கேட்டேன். 


உடனே அவள் கடவுள் புண்ணியத்தில் எல்லோரும் நல்லா இருக்கோம் இப்போது எனக்கு நல்லா வியாபாரம் நடக்கிறது இரண்டு மூன்று இடங்கள் வாங்கியிருக்கேன்.


உன் சித்தப்பா தான் அதிகம் குடிக்கிறான் எனக்கு அவனோடு வாழவே பிடிக்க வில்லை ஏதோ என் பிள்ளைகளுக்காக வாழ்கின்றேன் இந்த மூன்று வருட காலத்தில் எனக்கு எத்தனையோ பேர் வலை விரித்துப் பார்த்தார்கள்.


ஒரு லட்சாதிபதி கணவாய் கம்பெனி முதலாளி கூட என்னை வைப்பாட்டி யாக வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னார் உடனே நான் அவரிடம் செருப்பு பிய்ந்து விடும் என்று சொன்னேன்.

இப்படி நான் உனக்காக காத்திருக்கிறேன் நீ சாதாரணமாக வந்த என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்கிறாய் என்றாள் உடனே நான் சரி நான் எப்போதும் உங்க வீட்டுக்கு வரவேண்டும் என்றேன்.


அதற்க்கு அவள் இப்போதே நீ தரலாமா வா பிள்ளைகள் ஸ்கூலுக்கு போயிருப்பார்கள் உன் சித்தப்பா இரண்டு மணிக்கு மேல் குடித்து விட்டு வருவான் வா உன்னோடு நான் ரொம்ப பேசவேண்டும் என்று ஏக்கத்தோடு சொன்னாள்.


உடனே நான் அவளிடம் சித்தி நான் உங்கள் மடியில் படுத்துக் கிடந்து ரொம்ப நேரம் பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்றேன். அப்போது மீனா சித்தி என்னை ஒரு மாதிரியாக காம பார்வை பார்த்துக் கொண்டே என்னிடம் வா வீட்டுக்கு போவோம்


கருவாட்டு குழம்பு வைத்து தருகிறேன் என்று அழைத்தாள் உடனே நான் இப்போது வேண்டாம் சித்தப்பா வந்தால் நம்ம ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேச முடியாது அதனால் நான் சாயங்காலம் வருகிறேன்


நான் உங்களைப் பார்த்த விபரத்தை சித்தப்பா விடம் சொல்ல வேண்டாம் இப்போது நான் சித்தப்பாவை மீன் மார்க்கெட்டில் போய் பார்த்து விட்டு வீட்டுக்கு சாயங்காலம் வருவதாக சொல்லி விட்டு

என் வீட்டுக்கு போய் வேறு ஏதவாது பொய் சொல்லி விட்டு ராத்திரி உங்கள் வீட்டில் தாங்குவது போல் வந்து விடுகிறேன் என்று சொன்னேன் நான் இப்படி சொன்னதும் மீனா சித்திக்கு ரொம்ப சந்தோஷம்.


உடனே அவள் என்னிடம் ராத்திரிக்கு உனக்கு என்ன சாப்பாடு வேணும் என்று கேட்டாள் உடனே நான் அவள் உதடுகளைப் பார்த்து எனக்கு இந்த சாப்பாடு தான் வேண்டும் என்று சொல்லி கொண்டே அவள் முலைகளைப் பார்த்தேன்.


அவள் அதைப் புரிந்து கொண்டு என்னிடம் சாயங்காலம் வா உனக்கு எல்லாம் தருகிறேன் என்று சொல்லி விட்டு என்னிடம் அழகர் நீ இப்போது ரொம்ப அழகா இருக்கிறாய் என்று சொல்லி விட்டு


என் கண்ணே பட்டு விடும் போலவே இருக்கிறாய் ராத்திரி உனக்கு நான் திருஷ்டி சுற்றிப் போடுகிறேன் என்று சொன்னாள் உடனே நான் சரி கிளம்பட்டுமா என்று கேட்டேன்.


அப்போது அவள் என்னிடம் அழகர் நீ சாயங்காலம் கண்டிப்பாக வர வேண்டும் உனக்காக நான் காத்துக் கொண்டு இருப்பேன் அப்படி நீ வரவில்லை என்றால் நாளைக்கு நீ என் பிணத்தை தான் பார்க்க முடியும் என்று சொன்னாள்.

அதற்க்கு நான் அவளிடம் இந்த மூன்று வருடங்கள் எனக்காக காத்திருந்த நீங்கள் இன்று சாயங்காலம் வரை காத்திருக்க கூடாது என்று அவளிடம் சொன்னேன் அப்போது மீனா என்னை விட்டு செல்ல மனமில்லாமல் 


சரி போய் விட்டு வா என்று சொல்லும் போதே அவள் கண்கள் லேசாக கலக்கியது நானும் சரி வருகிறேன் என்று அவளிடம் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினேன் அப்படியே நான் மீன் மார்க்கெட்டுக்கு வந்தேன்.


அங்கே முருகேசன் சித்தப்பா அருவாமனை கத்தி எல்லாவற்றையும் கழுவிக் கொண்டு இருந்தார் அப்போது அவர் என்னைப் பார்த்து விட்டார் உடனே அழகர் எப்படி டா இருக்க


இப்போதாவது உனக்கு இந்த சித்தப்பாவை பார்க்க மனசு வந்ததே எப்போது வந்தாய் என்று கேட்டார் அதற்க்கு நான் சித்தப்பா விடியற்காலை தான் வந்தேன் என்றேன்.


உடனே அவர் வா வெளியே போவோம் என்று என்னை ஒயின் ஷாப்க்கு கூட்டிக் கொண்டு வந்தார் அப்போது அவர் என்னிடம் அழகர் நீ பீர் சாப்பிடுகிறாயா என்று கேட்டார் அதற்க்கு நான் சரி சித்தப்பா என்றேன்.

அப்படியே இருவரும் பாரில் உட்க்கார்ந்தோம் அவருக்கு ஒரு குவாட்டர் எனக்கு ஒரு பீர் என வாங்கி கொண்டு இருவரும் குடித்துக் கொண்டு இருந்தோம். அப்போது அவர் என்னிடம் அழகர் உங்க அம்மா என்னை ரொம்ப உதாசீனப் படுத்தி விட்டார்கள்


உன் ஃபோன் நம்பர் மட்டும் தான் கேட்டேன் வேறு ஒன்றும் நான் தவறாக பேசவில்லை என்று சொல்லும் போதே அழுது விட்டார். உடனே நான் சரி விடுங்க சித்தப்பா எங்க அம்மாவுக்கு உலகமே தெரியாது


யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாது அதற்க்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் நான் எப்போதும் என் உங்கள் பிள்ளை தான் என்று சொன்னேன்.


நான் இப்படி சொன்னதும் அது அவருக்கு ரொம்ப சந்தோஷம். உடனே அவர் உன் சித்தி தான் பாவம் எப்போது உன்னைப் பற்றியே பேசிக் கொண்டு இருப்பாள் உன்னை நாங்கள் தாஸ் இடத்தில் தான் வைத்திருக்கிறோம்.


மீனா இப்போது தான் வீட்டுக்கு போனாள் நாங்கள் அந்த வீட்டை காலி பண்ணி விட்டு தியேட்டர் பக்கத்தில் சொந்தமா வீடு வாங்கி அங்கே தான் இருக்கிறோம் உடனே நான் சித்தப்பா எனக்கு எல்லாம் தெரியும்

காலையில் நான் பார்வதி பெரியம்மாவைப் பார்த்து எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன் என்று சொன்னேன் அதற்க்கு அவர் வா வீட்டுக்கு போவோம் என்று என்னை அழைத்தார்.


சித்தப்பா இப்போது நீங்கள் வீட்டுக்கு போங்க நான் சாயங்காலம் வருகிறேன் இன்றைக்கு ராத்திரி உங்கள் வீட்டில் தான் தங்குவேன் எனக்கு சித்தியிடம் சொல்லி நல்ல சாப்பாடு ரெடி பண்ணுங்க என்றேன்.


உடனே அவர் மகனே நீ கண்டிப்பா வரணும் நானும் சித்தியும் உனக்காக காத்திருப்போம் என்றார் அப்போது நாங்கள் அடித்த சரக்குக்கு பணத்தை எடுத்து கொடுத்து விட்டு


அவர் சட்டை பாக்கெட்டில் இருநூறு ரூபாயை வைத்து விட்டு நீங்க போய் சித்தியிடம் சொல்லுங்க நான் மாலை ஆறு மணிக்குள் உங்கள் வீட்டுக்கு வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினேன். 


வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் புதிதாக FOLLOWERS Button இணைக்க பட்டு உள்ளது நீங்கள் தொடர்ந்து கதை படிக்க எங்களை FOLLOWE செய்யவும். 

Post a Comment

0 Comments

Thanks For reading story ,bookmark our blog and read regularly share and support us

Post a Comment (0)
3/related/default