காமக்கதைகள் - Tamil Kamakathaikal - Tamil Sex Stories |தமிழ் காமக்கதைகள் |தமிழ் No.1 காமக்கதைகள் - Tamil sex Story | Tamil Best Kamakathaikal, தமிழ் | தமிழ் புது காமகதைகள் | தமிழ் காம கதை | தமிழ் குடும்ப செக்ஸ் Daily Update,Sex Stories in Tamil,காமக்கதைகள்,,tamil காமக்கதைகள், கதை, Kamakathaikal In Tamil & Tamil Sex Stories | Kamakathaikal Tamil | Sex Kathaikal Tamil | தமிழ் காம கதைகள் | dirty stories tamil | New Tamil Kamakathaikal | tamil kamakathaigal in tamil | Kamakathaikal, தமிழ் காம

Breaking

Post Top Ad

01 November 2022

Tamil Best Kamakathaikal,kamakathaigal - கருவாட்டு வியாபாரியின் காம விளையாட்டு பாகம் – 14

Tamil Best Kamakathaikal,kamakathaigal - கருவாட்டு வியாபாரியின் காம விளையாட்டு பாகம் – 14

 

அப்போது தான் தெரியும் சித்தி சீட்டு தொழில் செய்கின்றேள் என்று அப்படியே வீட்டின் முன் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு அப்பா ரூமுக்குள்ள சென்று கட்டிலில் மேல் உள்ள தலையணையை தூக்கிப் பார்த்தேன்


அங்கே இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவைத் திறந்து உள்ளே உள்ள லாக்கரை திறந்து உள்ளே பார்த்தேன் அடேங்கப்பா பணத்தை கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது பக்கத்தில் சித்தியின் நகைகள் நெக்லஸ்.


மாலைகள். விதவிதமான வளையல்கள் என்று எல்லாமே பாக்ஸில் அடுக்கி வைத்திருந்தது இன்னோரு பெரிய ரவுண்ட் டப்பாவில் பழைய ஜெயின் கம்மல் வளையல் என் சின்ன வயது ஜெயின் மோதிரம் என்று நிறைய நகைக்கடையே உள்ள இருந்தது


அந்த டப்பாவில் இருந்து ஒரு பழைய ஜெயின் ஒன்றை எடுத்தேன் அப்படியே பணம் ஒவ்வோரு கட்டிலும் ஒன்று ரெண்டு ஐநூறு ரூபாயை எடுத்தேன் அப்போது என் மனதுக்குள் படக் படக் என்று அடித்தது


இதுவரை செய்யாத தவறை செய்கின்றோம் என்ற குற்றவுணவு இருந்தாலும் இது நம் பணம் தானே என்ற கர்வமும் இருந்தது அது எல்லாம் காமத்துக்காக தானே பெண் சுகத்துக்காக நம் வீட்டிலேயே திருட்டு தனம் செய்கிறோம் என்று மன வேதனையிருந்தது

ஆனாலும் காம வெறி என் கண்ணை மறைத்தது என் அப்பா இந்த பணத்தை எப்படியேல்லாம் சம்பாதித்து இருப்பார்கள் என்ற எண்ணம் கூட இல்லாமல் காம வெறியில் பெண் இச்சைக்கு இப்படி செய்கின்றோம் என்ற எண்ணம் கூட இல்லாமல்


பெரிய களவு செய்தேன் ஆனாலும் இது களவு இல்லை என் பணத்தை நானே எடுக்கின்றேன் வேறு யாரிடமும் எடுக்காமல் என் பணத்தை தானே எடுக்கின்றேன் இந்த சொத்து பணம் எல்லாம் கடைசியாக எனக்கு தானே வரப்போகிறது என்று எனக்கு நல்லாவே தெரியும்


அதனால் தான் இதை செய்தேன் என்று என்னை நானே சமாதானப் படுத்தினேன் அப்படியே பீரோவை பூட்டிவிட்டு சாவியை இருந்த இடத்தில் வைத்து விட்டு சாப்பிட்டேன்.


சாப்பிட்டு விட்டு கதவைத் திறந்து கொண்டு ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தேன் அப்போது சித்தி வந்து விட்டால்    வந்ததும் குமார் சாப்பிட்டு விட்டாயா என்று கேட்டால் அதற்க்கு நான் ஆமாம் சித்தி என்றேன். 


அப்போது சித்தியும் சாப்பிட்டு முடித்ததும் என்னிடம் நீ கொஞ்ச நேரம் தூங்கு என்றாள். நானும் என் ரூமுக்கு சென்று ஜெயினை ஒளிந்து வைத்து விட்டு பணத்தை எண்ணிப் பார்த்தேன்

அதில் 3.500 ரூபாய் இருந்து அதில் இரண்டாயிரம் ரூபாயை மட்டும் எடுத்து என் பேண்ட் பாக்கெட்டில் வைத்து விட்டு மீதி பணத்தையும் ஒளித்து வைத்தேன் அப்படியே ஒரு குட்டி தூக்கத்தை போட்டு விட்டு


எழுந்து குளித்துவிட்டு டிரெஸ்ஸை மாற்றிக் கொண்டு கணேஷை பார்க்க போனேன் அங்கு கணேஷ் மற்றும் மூன்று மீனவர் பையன் களோடு உட்க்கார்ந்து பீடி குடித்துக் கொண்டு பேசிக்கொண்டு இருந்தேன்.


என்னைப் பார்த்ததும் இதோ என் நண்பன் வந்து விட்டான் என்று அவர்களிடம் சொல்லி என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான் அவர்களிடம் விபரத்தை சொல்லி விட்டு கணேஷ் கையில் இரண்டாயிரம் பணத்தை எடுத்து கொடுத்து


நண்பர்களோடு சேர்ந்து ஜாலியா இரு என்று சொல்லி விட்டு அப்போது அவர்களிடம் எக்காரணம் கொண்டும் என் பெயர் வரக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தேன்.


அப்போது அந்த மீனவ நண்பரில் ஒருவன் அந்தோணி என்னிடம் கவலைப்படாமல் போ நண்பா கணேஷ் எங்கள் உயிர் நண்பன் அவனுக்கு நீ நண்பன் என்றால் எங்களுக்கும் நீ நண்பன் தானே என்று சொல்லி விட்டு

இன்று இரவிலே உனக்கு நல்ல செய்தி வரும் என்று சொன்னேன் அப்போது நான் கணேஷிடம்  எக்காரணம் கொண்டும் நீ போகாதே நீ தூரத்தில்  இருந்து பார்த்துக்கோள் என்று சொல்லி விட்டு இன்று எங்க வீட்டுக்கு ஊரில் இருந்து எங்களுக்கு வேண்டியவர்கள் வருகிறார்கள்


அதனால் நான் அங்கு இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டேன் சிறிது நேரம் கழித்து அப்பா இரண்டு மலையாளிகளோடு காரில் வந்து இறங்கினார்


அவர்கள் வீட்டுக்கு வந்ததும்  என் சித்தி அவர்களை வரவேற்றாள் அப்பா என்னையும் சித்தியையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் அப்படியே மேலே என் ரூமுக்கு எதிரேயுள்ள பெரிய ரூமுக்கு கூட்டிக்கொண்டு போனார்.


அப்போது நான் சித்தியிடம் இவர்கள் நம் வீட்டில் தங்குவார்களா என்றேன் அதற்க்கு சித்தி இல்லை சாப்பிட்டு விட்டு கிளம்பி விடுவார்கள் கேரளாவில் பெரிய கருவாட்டு வியாபாரிகளாம்


தமிழ்நாட்டிலே நம்ம கம்பெனி கருவாடு தான் நல்ல இருக்குதாம் அதனால் தான் அப்பாவோடு வியாபாரம் செய்வதற்கு  வந்திருக்கார்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போது கணேசன் மாமா ஒரு பையில் ஏதோ கொண்டு வந்து

சித்தியிடம் பெரியசாமி எங்க என்றார் அப்போது சித்தி மேலே இருக்காங்க என்றாள் அங்கே கணேசன் மாமா போனார் அவர் போய் சிறிது நேரத்தில் மாமா என்னிடம் குமார் உன்னை அப்பா கூப்பிட்டார் என்று கணேசன் மாமா சொன்னார்.


நான் மேலே போனேன் அங்கே அவர்கள் அனைவரும் பீர் குடித்துக் கொண்டு இருந்தார்கள் நான் அங்கே போனதும்  அப்பா என்னிடம் குமார் மாணிக்கம் கடைக்கு போய்


ஒரு கோல்டு பில்டர் சிகரெட் பாக்கெட் சித்தியிடம் பணம் வாங்கி அதை வாங்கிக்கொண்டு வா என்று என்னிடம்  சொன்னார் நானும் சரி என்று சொல்லி விட்டு அதை வாங்கி கொண்டு கொடுத்தேன்.


அப்போது அப்பா சேட்டா வுனு கழிப்போமா என்றா அதற்க்கு அவர்கள் சரி சேட்டா என்றார்கள் அப்படியே அப்பா அவர்களை கீழே அழைத்து வந்தார் அப்போது சித்தி டைனிங் டேபிளில் சாப்பாட்டை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தால் அனைவரும் சாப்பிட்டார்கள். 


அப்போது அப்பா என்ன வர்கீஸ் சேட்டா எங்க வீட்டு சாப்பாடு எப்படி இருக்கு என்றான் அதற்க்கு அவர் அடிபொழி என்றார் அப்படியே சாப்பிட்டு முடித்ததும் எங்களிடம் சொல்லி விட்டு கிளம்பினார்கள்

அதன்பிறகு நானும் சித்தியும் சாப்பிட்டோம் அதன் பின் நான் மேலே போய் தூங்கப் போறேன் என்று சொல்லி விட்டு மேலே போய் கதவை தாளிட்டுக் கொண்டு தூத்துக்குடி பீட்டருக்கு போன் செய்தேன்.


அவன் போனை எடுத்து குமார் எப்படி இருக்க என்னடா ஏதாவது விஷயமா என்றான் அது ஒன்றும் இல்லை எங்க கம்பெனியில் வேலை செய்யும் அக்காவுக்கு அவசரமாக பணம் தேவை படுகிறது


அதுதான் நம் கணேஷ் அக்கா நீலவேணி நமக்கு காஃபி கொடுத்தார்கள் தானே அவங்களுக்கு தான் என்றேன் அதற்க்கு அவன் எவ்வளவு பணம் ரெடி பண்ணனும் குமார் என்றான் அதற்க்கு நான் நீ பணம் ஒன்னும் தரவேண்டாம்


எனக்கு ஒரு உதவி செய்யனும் என்னிடம் பழைய ஜெயின் ஒன்று இருக்கிறது அதை எப்படியாவது விற்றுத் தரவேண்டும் என்றேன் அதற்க்கு பீட்டர் என்னிடம் அவ்வளவு தானே வா


எங்க ஃபேமிலி ஜூவல்லரி இருக்கிறது நான் பார்த்து கொள்கிறேன் நீ எப்போதும் வருவாய்  என்பதை போன் செய்து  விட்டு வா என்றான் நானும் சரி பீட்டர் அனேகமாக நாளைக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தேன்.

அப்படியே சிறிது நேரம் செல் போனை பார்த்து விட்டு அப்படியே தூங்கி விட்டேன் மறுநாள் காலையில் எழுந்து கீழே வந்தேன் அப்பா சோஃபாவில் உட்க்கார்ந்தார்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தார் 


அப்போது சித்தி  எங்கள் இருவருக்கும் காஃபி கொண்டு வந்து கொடுத்தாள் அதை வாங்கி குடித்துக் கொண்டே நானும் அப்பாவும் டிவி பார்த்துக் கொண்டு இருந்தோம் அப்போது கற்பகம் அழுது கொண்டே வீட்டுக்குள் வந்தாள்.


அவளிடம் அப்பா என்ன கற்பகம் என்னாச்சி என்று கேட்டார் அதற்க்கு அவள் என் தம்பி மகன் பாஸ்கரை நேற்று ராத்திரி யாரோ மூன்று பேர் சேர்ந்து அடித்து கையை ஒடித்து விட்டார்களாம்


இப்போது டவுன் ஆஸ்பத்திரியில் வைத்திருக்கிறார்கள் அதனால் இன்னைக்கு என்னால் கம்பெனிக்கு வரமுடியாது அதன் உங்களின் சொல்லி விட்டு போக வந்தேன் என்றாள்.


அதற்க்கு அப்பா  யாரு எங்கே உள்ள பசங்க போலீஸில் புகார் கொடுத்தார்களா என்று விசாரித்தா. அதற்க்கு கற்பகம் அவனுக்கு யாருன்னு தெரியலையாம் நல்ல குடித்திருந்தார்களாம் இவன் ஒரமாக தான் போயிருக்கான்

அந்த ரவுடி பையன்கள்  புள்ளையை வாயிலே குத்தியதில் மூன்று பல்  உடைந்து விட்டது கையையும் ஒடித்து விட்டார்கள் பாவம் அவன் எழுந்திரிச்சி நடக்க குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் என்று டாக்டர் சொல்லி விட்டார்கள்


என் தம்பியும் நாத்தனாரும் அழுதுகொண்டே இருக்காங்க என்று அழுதுகொண்டு சொன்னாள் அப்போது அப்பா சித்தியிடம் லீலா கற்பகத்துக்கு ரெண்டாயிரம் ரூபாயை கொடு என்றார்.


சித்தி பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்து கவலைப் படாமல் போ கற்பகம் ஒன்று ஆவாது என்று சொல்லி அனுப்பி வைதார்கள் கற்பகம் போன பிறகு அப்பா பார்த்தாயா இதற்கு தான்  உன்னிடம் அடிக்கடி அதிக வெளியே சுத்தாதே என்று சொல்வேன் என்றார்


அப்போது நான் அவனை அடிக்க ஆள் அனுப்பியதே நான் தானே என்று என் மனதுக்குள் சிரித்துக் கொண்டே அப்பாவிடம் அவன் நல்ல பையன் இல்லை யாரிடமும் மாறியதை இல்லாமல் பேசுவான்


அதற்க்கு தான் எவனோ அடித்து போட்டு விட்டார்கள் என்று  சொல்லி விட்டு அப்பா நான் நாளைக்கு தூத்துக்குடி போகனும் என்னோடு படிக்கும் பீட்டர் அண்ணன் மகனுக்கு ஏதோ விஷயமாம் அதனால் என் நண்பர்கள் எல்லோரும் போகின்றார்கள் 

நீங்கள்  அனுப்பினால் நானும் போவேன் என்றேன் அப்போது அப்பா என்னிடம் குமார் கவனமாக போய் விட்டு வரனும் சரியா என்றார் அதன்பின் நான் குளித்துவிட்டு டிரெஸ்ஸை மாற்றிக்கொண்டு


சித்தி  எடுத்து வைத்திருந்த பொங்கலை சாப்பிட்டு விட்டு வெளியே வந்தேன் வந்ததும் அஸ்வின் வீட்டுக்கு போனேன் அங்கு அஸ்வின் இல்லை பக்கத்தில் பாஸ்கர் வீட்டுக்கும் முன் ஒரு சில பெண்கள் கூடிய நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள்


அதை கண்டு கொள்ளாமல் நான் நண்பன் கணேஷின் வீட்டுக்கு சென்றேன் அங்கு கணேஷூம் அவன் அம்மாவும் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார்கள் கணபதி உள் ரூமுக்குள்ள படுத்து இருந்தார்


பாப்பா ரேஷ்மா விளையாடிக் கொண்டு இருந்தால் நான் உள்ளே சென்றதும் வாடா நண்பா என்று கெத்தா அழைத்தான்  நான் அவனை அப்படியே கட்டிபிடித்து தூங்கவேண்டும் போல் இருந்தது


ஆனால் அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாக வீட்டுக்குள் சென்று அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே கணேஷ் ரெடியாகி விட்டு வாடா என்று அழைத்தான்

அவன் அம்மாவிடம் சொல்லி விட்டு இருவரும் வெளியே வந்தோம் அப்போது கணேஷை கட்டிப்பிடித்து நீதாண்டா  என் நண்பன் என்று சொன்னேன்  அவனிடம் உனக்கு என்னடா வேணும் என்றேன்.


அதற்க்கு அதை நான் பிறகு சொல்கிறேன் நான் முதலில் சொல்வதை கேளுடா என்றான் நானும் சரி சொல் என்றேன் அதற்க்கு அவன் நண்பா நேற்று இரவு தரமான சம்பவம்


நான் பாஸ்கர் கை கால்களை ஒடித்து விட்டு அவன் வாயை கிழிக்க வேண்டும் என்று சொல்லியே அனுப்பினேன் நண்பா இனி உஷா விடம் பேசவே மாட்டான் உனக்கு சந்தோஷம் தானே என்றேன்.


ஆமாம் கணேஷ்  நம் மீனவ நண்பர்களை அவனுக்கு அடையாளம்  தெரியவில்லை எல்லா விஷயங்களையும் காலையில் உஷா அம்மா கற்பகம் என் அப்பாவிடம் சொல்லும் போது நான் கேட்டுக் கொண்டு இருந்தேன்


நான் நாளைக்கு தூத்துக்குடி போகிறேன் வந்ததும் உனக்கு அருமையான பரிசு தருவேன் சரியா இப்போது நம் நண்பர்களை பார்த்து விட்டு வருவோம் என்றேன் அதற்க்கு அவன் அவர்கள் விடியற்காலை மூன்று மணிக்கு கடலுக்கு போய்விட்டு

இப்போது வந்திருப்பார்கள் வா போகலாம் என்று கணபதி வண்டியை எடுத்துக் கொண்டு அவர்கள் ஊர் கடற்கரைக்குச் சென்றோம் அங்கே முதலில் அந்தோணியை தான் பார்த்தோம் அதன்பிறகு சகாயம்.


பிரின்ஸ் இருவரும் வந்தார்கள் அவர்களை முதலில் டீக்கடை கூட்டி சென்று  வடை போண்டா பஜ்ஜி என்று எதுவேண்டு மானாலும் சாப்பிடுங்கள் என்றேன் அவர்களும் சாப்பிட்டு டீ குடித்துவிட்டு


என்னிடம் அந்தோணி நண்பா எங்க வீட்டுக்கு  போய் விட்டு நாங்கள் குளித்துவிட்டு வந்து விடுகிறேன் நீங்கள் இவரும் எங்க வீட்டுக்கு வருகிறீர்களா என்றான் அதற்க்கு நான் இல்லை நண்பா


நாங்கள் இருவரும் இந்த சர்ச் பக்கத்தில் இருக்கோம் நீங்கள் சீக்கிரம் வந்து விட்டுங்கள் என்று அவர்களை அனுப்பி விட்டு கடைக்கு போய் சிகரெட் வாங்கி தம் அடித்துக் கொண்டு இருந்தோம் சிறிது நேரத்தில் ஒவ்வோருத்தராக  வந்தார்கள்


அதில் இருவர் பைக் வைத்திருந்தார்கள் அப்படியே வண்டியை டவுனுக்கு விடுங்கள் என்று நான் சொன்னேன் அதேபோல் டவுனுக்கு போய் ஒரு ஏசி பார் இருந்தது அங்கு சென்று சரக்கு பீர் எல்லாம் அடித்து விட்டு அதற்க்கு நான் தான் பில் கொடுத்தேன்

அப்படியே சிறிது நேரம் பேசிவிட்டு அவர்களை அனுப்பி விட்டு கணேஷூம் நானும்  சிறிது நேரம் அரட்டை நான் வீட்டிற்கு வந்து பீட்டருக்கு போன் செய்து விட்டு மறுநாள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு


செயின் மற்றும் எனக்கு தேவையான டிரெஸ்ஸை எல்லாம் எடுத்துக் கொண்டு தூத்துக்குடிக்கு புறப்பட்டேன் அங்கு பீட்டர் எனக்காக பேருந்து நிலையத்தில் பைக்கில் காத்திருந்தான் நான் வந்து இறங்கியதும் பீட்டர் அவன் வீட்டுக்கு என்னை அழைத்து சென்றான்


அங்கு என்னை நல்லபடி உபசரித்தார்கள் அப்படியே அங்கே இருந்து நகைக் கடை பஜாருக்கு போனோம் அங்கு அவனுக்கு தெரிந்த நகைக்கடைக்கு சென்றோம்


நாங்கள்  சென்றாதும் அந்த கடை முதலாளி வா பீட்டர் எப்படி இருக்க வீட்டில் எல்லோரும் எப்படியிருக்கிங்க என்று விசாரித்து விட்டு என்ன விஷயம் சொல் என்றார் அதற்க்கு பீட்டர் அண்ணாச்சி இந்த செயினை விற்க்வேண்டும் என்றான்.


அதற்க்கு அந்த கடை முதலாளி அவனிடம் பீட்டர் வேரு யாரும் இந்த செயினை கொண்டு வந்தால் வாங்க மாட்டேன் நீ நம்ம பையன் என்பதால் தான் வாங்கின்றேன் என்று சொல்லி விட்டு செயினை வாங்கி எடை பார்த்தார்.

அப்போது அவனிடம் மூன்று சவரன் இருக்கிறது பழைய நகை என்பதால் இதுக்கு 38.400 ரூபாய் இருக்கிறது என்றார் அப்போது பீட்டர் என்னிடம் என்ன குமார் வாங்குவோமா என்றான் நானும் சரி என்றேன்


அதை வாங்கி கொண்டு  இவரும் ஒரு பாருக்கு போய் ஆளுக்கு ஒரு பீர் ஆடர் செய்து சில்லி சிக்கன் மட்டன் பிரை என்று அனைத்தையும் வாங்கி சாப்பிட்டு விட்டு பீட்டர் வீட்டுக்கு வந்து எல்லோரிடமும் சொல்லி விட்டு நான் ஊருக்கு கிளம்பினேன்.


ஊருக்கு வந்தவுடன் வீட்டுக்கு சென்று  என் ரூமுக்கு போய் முதலில் பணத்தை பாதுகாக்க வைத்து விட்டு குளித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தேன் அதன்பின் அந்த பணத்தில் 12 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு


கணேஷ் வீட்டுக்கு போனேன் அங்கு அம்மாவும் நீலவேணி  மகளும் இருந்தார்கள் கணேஷ் அம்மாவிடம் கணேஷ் எங்கே என்று கேட்டேன் அதற்க்கு அவனும் என் மருமகனும் வைத்தியரை பார்க்க போனாங்க 


அவர் காலில் அதிகம் வலி வருதாம் அதனால் தான் போயிருக்காங்க நீ இரு குமார் வேணி அக்கா ‌இப்போது வந்து விடுவாள் என்றார்கள் அப்போது நான் கணேஷ் அம்மா விடம் ரேஷ்மாவை கூட்டிக்கொண்டு இந்த கடைவரை போய் வருகிறேன் என்று சொல்லி

அந்த பாப்பாவை கூட்டிக்கொண்டு கடைக்கு சென்று அவளுக்கு பிஸ்கட் சாக்லேட் எல்லாம் வாங்கி கொடுத்து கூட்டிக்கொண்டு வந்தேன் அப்போது நீலவேணி வீட்டுக்கு வந்து விட்டாள்.


என்னை பார்த்ததும் வா குமார் ஏதோ தூத்துக்குடி போயிருந்தா கணேஷ் சொன்னான் அதற்க்கு நான் ஆமாம் இப்போது தான் வந்தேன் என்றேன் அப்போது அவள் அம்மாவிடம் 


குமாருக்கு காபி கொடுக் கணும் போய் முத்து கடையில் ஒரு பால் பாக்கெட் வாங்கிக் கொண்டு வாங்க என்று அம்மாவை அனுப்பிவைத்தாள் அவள் அம்மா போனதும் நான் அவளிடம் பணத்தை எடுத்து கொடுத்தேன் 


அப்போது நீலவேணி பரவயில்லை நீ சொன்னது போலவே ரெடி பண்ணி விட்டாயே என்றாள் அப்போது பணத்தை என்னிப் பார்த்து என்ன குமார் இரண்டாயிரம் அதிகமாக இருக்குது என்றாள் அதற்க்கு நான் அது உங்களுக்கும் பாப்பாவுக்கும் தீபாவளிக்கு டிரெஸ் எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்.


 அவளுக்கு ரொம்ப சந்தோஷம் சரி  குமார் நான் உனக்கு இந்த பணத்தை எப்படியும் தந்து விடுவேன் என்றாள் அதற்க்கு நான் பரவயில்லை அக்கா இதை நீங்கள் தரவேண்டாம் என்று சொல்லி கொண்டு இருக்கும் போது

அப்பா போன் செய்து நான் இப்போது வீட்டுக்கு வந்து விடுவேன்   நீ சீக்கிரம் வா நம் டவுன் வரை போயிட்டு வருவோம் என்று சொன்னார் அதற்க்கு நான் சரிப்பா என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தேன்.


அப்போது நான் நீலவேணியிடம் அக்கா அப்பா அவசரமாக கூப்பிடுகிறார் நான் போகனும் நாளைக்கு வாரேன் என்றேன் அதற்க்கு அவள் அம்மா இப்போது வந்து விடுவார்கள் காஃபி குடித்துவிட்டு போ என்றாள்.


அதற்க்கு நான் இல்லை கண்டிப்பாக நாளைக்கு வந்து குடிப்பேன் என்றேன் அப்போது நீலவேணி குமார்  நீ செய்த இந்த உதவியை என் வாழ்நாளில் ஒரு போதும் மறக்கவே மாட்டேன் நீ கண்டிப்பா நாளை எங்கள் வீட்டில் சாப்பிடனும் என்றாள்.


அதற்க்கு நான் சரி அக்கா நாளைக்கு நான் உங்களின் ஒன்று கேட்பேன் தருவீர்களா என்றேன் அதற்க்கு அவள் என்ன என்று கேட்டாள் அதை நாளைக்கு சொல்கின்றேன் என்று சொல்லி விட்டு நான் வேகமாக கிளம்பி வீட்டுக்கு வந்தேன்


அங்கு அப்பா ஆட்டோவோடு  காத்திருந்தார் நான் வந்ததும் இருவரும் ஆட்டோவில் டவுனுக்கு போய் அங்கு அருள்மிகு மாரியம்மன் ஸ்வீட்ஸ் கடையில் 30 பாக்ஸ் ஸ்வீட் ஆர்டர் பண்ணி விட்டு

எனக்கும் பேண்ட் சர்ட் எல்லாம் எடுத்துக் கொண்டு அப்பாவுக்கும்  வேட்டி சட்டை எடுத்துக் கொண்டு வேரு வீட்டுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தோம்


அங்கு சித்தி பக்கத்து வீட்டு கனி அக்காவோடு சேர்ந்து எங்கள் வீட்டுக்கு தீபாவளி பலகாரம் செய்ய கொண்டு இருந்தாள் அப்போது அப்பா சித்தியிடம் லீலா எல்லாம் வாங்கி விட்டோம் நீ எப்போதும் புடவை எடுக்க போற என்றார்.


அதற்க்கு அவள் நானும் கனி அக்காவும் நாளைக்கு போகிறோம் என்றாள் அப்போது அப்பா என்னிடம் நாளைக்கு நம் கம்பெனியில் வேலை செய்யும் எல்லோருக்கும் போனஸ் கொடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு


ஒரு நோட்டும் ஒரு சின்ன பையில் பணத்தை எடுத்து தந்து யார் யாருக்கு எவ்வளவு பணம் கவரில் வைத்து பெயர் எழுதிவைத்து விடு நாளைக்கு கொடுக்க ஈஸியாக இருக்கும் என்று என்னிடம் சொல்லி விட்டு சித்திக்கு உதவி செய்ய போய்விட்டார்


நான் நோட்டைப் பார்த்து யார் யாருக்கு எவ்வளவு பணம் வைக்கனுமோ அவரவர்களுக்கு பணத்தை வைத்து அதில் பெயர் எழுதி விட்டு அப்பாவிடம் எல்லாம் ரெடி பண்ணி விட்டேன்

மீதி பணம் தனியாக பையில் இருக்கு என்று சொன்னேன் அதற்க்கு அவர் நாளைக்கு எங்கவது போய் விடாதே  சாயங்காலம் மூன்று மணிக்கு டவுனில் போய் ஸ்வீட்டை வாங்கி கொண்டு பையில் இருக்கும் பணத்தையும் எடுத்துக் கொண்டு கம்பெனிக்கு வந்து விடு என்றார்.

 

நானும் சரிப்பா என்று சொல்லி விட்டு சாப்பிட்டு விட்டு சீக்கிரம் தூங்கி விட்டேன் மறுநாள் மதியம் இரண்டு மணிக்கு அப்பா சாப்பிட வீட்டுக்கு வந்தார் வந்ததும் குமார் நீ போய்  சாமி படத்துக்கு பூ பத்தி எல்லாம் வாங்கி கொண்டு ஸ்வீட் கடையில் அதையும் வாங்கி கொண்டு


கம்பெனிக்கு போய் சுப்பையாவிடம் சொல்லி ஆப்ஸ் ரூமை யாராவது ஒரு பொம்பளை வைத்து சுத்தம் செய்ய சொல் நான் சித்திக்கு போய் புடவை வாங்கிக் கொண்டு அங்கு வருகிறேன் என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.


நான் போனஸ் பணத்தை எடுத்து கொண்டு ஸ்வீட் கடையில் போய் அதையும் வாங்கி கொண்டு மற்றும் எல்லா பொருட்களையும் வாங்கி கொண்டு கம்பெனிக்கு சென்று ஆபிஸ் ரூமை திறந்து எல்லா வற்றையும் ஆட்டோவில் இருந்து இறங்கி வைத்து விட்டு


பெண்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு போனேன் அங்கு சில பெண்களோடு நீலவேணி காய்ந்த கருவாட்டை கூடையில் அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தாள் நான் அவளிடம் அக்கா கற்பகம் சித்தி எங்க என்று கேட்டேன்.

அதற்க்கு நீலவேணி  கற்பகம் அக்கா அவங்க மருமகனை பார்க்க ஆஸ்பத்திரிக்கு போனாங்க என்றாள் அப்போது நான் அவளிடம் அக்கா அப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள் நீங்க போய் ஆபிஸ் ரூம்மை கொஞ்சம் கிளீன் பண்ணுங்க என்றேன்.


அதற்க்கு அவள் சரி குமார் என்று சொல்லி விட்டு ஆபிஸ் ரூம்மை நோக்கி நகர்ந்தால்  அப்போது நான் அவர்கள் அனைவரிடமும் சீக்கிரம் வேலையை முடிக்க என்று சொல்லி விட்டு நானும் ஆபிஸ் ரூம் உள்ள சென்றேன்


அங்கு நீலவேணி டேபிள் சேர் எல்லாத்தையும் தூடைத்துக் கொண்டு இருந்தாள் நான் மெதுவாக அவள் பக்கத்தில் போய் அக்கா இன்னைக்கு உங்க வீட்டில் என்ன சாப்பாடு என்று பேச்சு கொடுத்தேன். 


அதற்க்கு அவள் உனக்கு என்ன பிடிக்கிறதோ அதை நான் ரெடி பண்ணி தாரேன் என்றாள் அதற்க்கு நான் எனக்கு உங்களைத் தான் பிடிக்கும் என்றேன் அதற்க்கு அவள் நீ என்ன சொல்லுறே என்று கேட்டால்.


அப்போது நான் அது ஒன்றும் இல்லை அக்கா அதுவந்து என்று இழுத்தேன் அதற்க்கு அவள் என்ன தைரியமா சொல்லு என்றாள் நான் என் மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு நீலவேணி பக்கத்தில் போய் அவளை கட்டிப்பிடித்தேன்.

அவள் விடு குமார் யாராவது வந்திருப் போறார்கள் என்று சொல்லி என் கையை தட்டி விட்டாள் அதற்க்கு நான் அக்கா ப்லீஸ் உங்களை ஒரேயொரு தடவை என்று கேட்டேன் அதற்க்கு விடு குமார் என் மீது கருவாட்டு நாத்தம் அடிக்கும் விடு என்றாள்.


அதற்க்கு நான் கருவாடு தானே நம் தொழில் என்று அவள் மீது வந்த கருவாட்டு நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் இன்னும் இருக்கி அணைத்து முத்தம் கொடுத்தேன் அப்போது நீலவேணி என்னிடம் குமார் இப்போது வேண்டாம்


எங்க வீட்டில் வைத்து தருகிறேன் என்றாள் நான் அவளை  விட்டு விட்டேன் அப்போது அவள் என்னிடம் குமார் எனக்கு நல்லாவே தெரியும் உனக்கு என் மீது ஆசை இருக்கிறது நான் இதுவரை என் புருஷனை தவிர வேறு யாரோடு இருந்து இல்லை


ஆனால் உனக்காக உன்னோடு கண்டிப்பாக படுப்பேன் என்றாள் அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது ஆனாலும் அவளிடம் ஒரேயொரு தடவை என்று சொல்லி நீலவேணி உதட்டில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தேன் அது சுவையாக இருந்தது.


அப்போது அவளிடம் அக்கா யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று சொல்லி விட்டு நான் ஆபிஸில் இருந்து வெளியே வந்து சுப்பையா தாத்தாவோடு பேசிக்கொண்டு இருந்தேன் அதற்க்குள் நீலவேணி ஆபிஸை தூத்து தூடைத்து சுத்தம் செய்து விட்டு வெளியே வந்தாள்.  

அதன்பின் நான் ஆபிஸ் ரூம் உள்ள சென்று சாமி படத்துக்கு பூ போட்டு விட்டு பத்தி கொளுத்தி வைத்திதேன் அதற்க்குள் அப்பா வந்துவிட்டார் வந்ததும் சுப்பையா தாத்தாவிடம் கணேசனை கூப்பிடு என்றார்.


அப்போது கணேசன் மாமா ஆபிஸ் உள்ளே வந்து என்ன பெரியசாமி என்றார் அப்போது அப்பா கணேசா வேலை எல்லாம் முடித்து விட்டதா என்று கேட்டார் அதற்க்கு அவர் முடிந்தது விட்டது என்றார்.


அப்போது  அப்பா சோஃபாவில் உட்க்கார்ந்தார்ந்து கொண்டு என்னை அவர் சேரில் உட்காருடா  என்றார் அப்போது நான் ஸ்வீட் பாக்ஸை சேர் பக்கம் வைத்து விட்டு என் அப்பா சேரில் உட்கார்ந்தேன்


அப்போது எனக்கு புரிந்தது அடுத்த முதலாளி என் மகன் தான் என்று எல்லோரிடமும் காட்டுவதற்கு தான் இதைச் செய்யகிறார் அப்போது கணேசன் மாமா வந்து அப்பாவிடம் எல்லோரும் வந்து விட்டார்கள் என்று சொன்னார்.


அப்போது அப்பா ஒவ்வொருவராக உள்ளே அனுப்பு என்றார் அப்போது கணேசன் மாமா பார்த்தாயா கற்பகம் இன்னும் வரவில்லை நீ தான் அவளுக்கு ரொம்ப இடம் கொடுக்க அவளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்று அப்பாவிடம் சொன்னார்.

அதற்க்கு அப்பா விடுடா அவள் தம்பி மகனுக்கு ஏதோ பிரச்சினை என்று சொல்லி விட்டு தான் போனாள் என்றார் அதன்பின் ஒவ்வோருத்தரா வந்தார்கள் அப்பா பெயர் சொல்ல சொல்ல நான் கவரை எடுத்துக் கொடுத்தேன்


ஆளுக்கு ஒரு ஸ்வீட் பாக்ஸூம் கவரை கையில் கொடுத்தார் அப்படியே எல்லோருக்கும் கொடுத்து விட்டு கடைசியாக கணேசன் மாமாவும் அப்பாவும் பேசிக்கொண்டு இருந்தார்கள் அப்போது நான் வெளியே வந்தேன்.


அப்போது எல்லோரும் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள் நான் நீலவேணியிடம் அக்கா நான் வீட்டிற்கு வருவேன் என்று கணேஷ்யிடம் சொல்லுங்க என்றேன் அது கணேஷியிடம் சொல்வதற்கு இல்லை


நீலவேணி நீ ஓலுக்கு தயராக இரு என்று மறைமுகமாக சொல்லாமல் சொன்னேன் சிரித்துக் கொண்டே தலையை அசைத்தாள் அப்படியே நான் ஆபிஸ் ரூம் உள்ள சென்றேன் அங்கே கணேசன் மாமா அவருடைய ஸ்வீட் கவர் இரண்டையும் வாங்கி கொண்டு அவரும் கிளம்பினார்.


அப்போது நான் அப்பாவிடம் வந்து இன்று இரவு என் பிரெண்ட் ஊரில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன அதைப் பார்க்க வேண்டும் என்றேன் அதற்க்கு அவர் வேரு எங்கவது சுத்தப் போய் விடாதே ஒழுங்கா பார்த்து விட்டு வீட்டிற்கு வரனும் சரியா என்றார்.

நானும் சரிப்பா நேரம் ஆகிவிட்டது என்றாள் அவன் வீட்டில் தங்கி விட்டு காலையில் வந்து விடுவேன் என்றேன் அதற்க்கு அப்பா பார்த்துப் போய் விட்டு வா வீட்டுக்கு போய் சித்தியிடம் சொல்லி விட்டு போ என்று சொல்லி


என் கையில் இந்த இதை செலவுக்கு வைத்துக் கொள் என்று இருநூறு ரூபாயை தந்து அனுப்பி வைத்தார் அப்படியே அங்கே இருந்து வீட்டுக்கு போய் சித்தியிடம் சொல்லி விட்டு என் ரூமுக்கு போய் அந்த பணத்தில் பத்தாயிரத்தை எடுத்துக் கொண்டு கணேஷ் வீட்டுக்கு சென்றேன்


செல்லும் வழியில் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே அவன் வீட்டுக்கு சென்று வீட்டில் கணேஷ் இல்லை அவன் அம்மா மாவு ஆட்டிக் கொண்டு இருந்தார்கள் கணபதியும் அவர் மகளும் டிவி பார்த்துக் கொண்டு இருந்தார்கள்


நான் கணபதியிடம் மாமா கணேஷ் எங்கே என்றேன் அதற்க்கு அவர் குமார் இப்போது தான் வெளியே போனான் இரு மாப்பிள்ளை அவன் இப்போது வந்தது விடுவான் என்று சொன்னார் அப்போது பின் புறம் இருந்து யாருங்க என்று நீலவேணியின் சத்தம் வந்தது.


அப்போது கணபதி வேணி குமார் வந்திருக்கான் என்று சொன்னார். அப்போது அவள் குமாரை இருக்கச் சொல்லுங்க நான் குளித்துவிட்டு வந்து விடுகின்றேன் என்று சொன்னால். 

அப்போது கணபதி மாமா என்னிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தான் என்ன மாப்ள தீபாவளி பார்ட்டி ஒன்றும் கிடையாத என்றார்  அதற்கு நான் என்ன மாமா ஆஃப் வேனுமா இல்லை ஃபுல் வேனுமா என்று கேட்டேன்.


No comments:

Post a Comment

Thanks For reading story ,bookmark our blog and read regularly share and support us

Post Top Ad

Pages