Tamil Best Kamakathaikal, kamakathaikal, kamakathaigal - கருவாட்டு வியாபாரியின் காம விளையாட்டு பாகம் – 17
அப்போது நீலவேணி என்னை கட்டி
அணைத்து என் உதட்டில் முத்தம் கொடுத்தாள் நானும் அவளுக்கு முத்தம் கொடுத்து விட்டு
வெளியே வந்தேன் அங்கு திண்ணையில் மாமனும் மச்சானும் போதையில் தூங்கி கொண்டு
இருந்தார்கள்.
அப்போது நீலவேணி என்னிடம் குமார்
பார்த்து போ விடிந்ததும் நான் உனக்கு போன் பண்ணுவேன் என்று சொல்லி என்னை
வழியனுப்பி வைத்தாள் நானும் சரி என்று சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பி வந்தேன்.
என் வீட்டுக்கு வந்ததும் கேட்டைத் திறந்து உள்ளே சென்று காலிங் பெல்லை
அழுத்தினேன் சித்தி வந்து கதவை திறந்து என்னடா இவ்வளவு நேரமும் ப்ரோக்ராம்
பார்த்து கொண்டே இருந்த என்றாள்.
அதற்க்கு நான் இல்லை சித்தி அது
சீக்கிரம் முடித்து விட்டது என் ப்ரெண்டு வீட்டில் தூங்கி விட்டு தான் வாரேன்
என்றேன் அதற்க்கு அவள் சரி சரி வந்து கொஞ்ச நேரம் தூங்கு என்றாள்.
நான் என் ரூமுக்கு சென்று கதவை
மூடிவிட்டு பெட்டில் படுத்து தூங்கி விட்டேன் சிறிது நேரம் தூங்கி இருப்பேன் யாரோ
கதவை தட்டும் சத்தம் கேட்டது எழுந்து கதவை திறந்தேன் அங்கே சித்தி நின்று கொண்டிருந்தாள்
என்னை நல்ல தூக்கமா சீக்கிரம் கீழே வா மணி ஏழு ஆகுது என்று சொல்லி விட்டு கீழே போய்விட்டாள் நான் கீழே போனேன் அங்கு அப்பா தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு இருந்தார்
என்னைப் பார்த்து குமார் நீயும்
எண்ணெய் தேய்த்துக் கொள்ள என்று எண்ணெயை என்னிடம் தந்து விட்டு என்ன குமார் உன்
கண்கள் இப்படி சிவந்த இருக்கிறது ராத்திரி ரொம்ப நேரமா ப்ரோக்ராம் பார்த்தாயா
என்றார்.
அதற்க்கு நான் ஆமாம் அப்பா
ப்ரோக்ராம் நல்லா இருந்துச்சு அதான் பார்த்து கொண்டு இருந்தேன் என்றேன் அப்போது
சித்தி இனிமேல் ப்ரோக்ராம் அது இதுன்னு சொல்லிக்கொண்டு
தூக்கம் இல்லாமல் சுத்தக்கூடாது
புரியுதா சரி ரெண்டு பேரும் குளித்துவிட்டு வாங்க சாப்பிடலாம் என்றாள் அப்படியே
நான் நன்றாக குளித்து விட்டு புது டிரஸை மாற்றிக்கொண்டு வந்து அப்பாவுடன் சேர்ந்து
நான் இட்லியும் ஆட்டுக்கறி
குழம்புமும் சாப்பிட்டேன் எனக்கு சரியான பசியால் இருந்தேன் இதில் வேரு நாலு தடவை
ஓல் வேரு நான் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு எழுந்தேன்.
அப்போது சித்தி எனக்கு ஸ்வீட்
எடுத்து வைத்தால் அப்போது அப்பா டேய் குமார் அந்த உள் ரூமுக்குள்ள டேபிளின் மேல்
பட்டாசுகள் இருக்கு அதை எடுத்து வெடி டா என்றார் .
நான் உள் ரூமுக்கு சென்று
பார்த்தேன் அடேங்கப்பா என் ஒரு ஆளுக்கு இவ்வளவு பட்டாசுகளா அதில் ஐயாயிரம் சரவெடி
எடுத்து வீட்டுக்கு வெளியே வைத்து கொளுத்தி விட்டேன்
எங்க பகுதியே அதிர்ந்து அப்படியே
சில பவரான வெடிகளை வெடித்தேன் அப்போது அப்பா எங்கே கம்பெனியில் வேலை பார்க்கும்
ஆண்களுக்கு தீபாவளி பார்ட்டி கொடுக்க போய் விட்டார்.
அப்போது நான் மீதமுள்ள பட்டாசுகளை
எடுத்து வைத்து விட்டு கையை தழுவிக் கொண்டு இருந்தேன் அப்போது உஷா ப்யூர் ஒயிட்
சுடிதாரில் ஒரு தேவதை போல் சூப்பரா எங்க
வீட்டுக்கு வந்தாள்
அவ்வளவு அழகாக இருந்தாள் அவளோடு
அவள் ப்ரெண்ட் ஒரு பெண்ணையும் கூட்டிக்கொண்டு கையில் ஒரு பாத்திரத்தில் ஏதோ
எடுத்து கொண்டு வந்தால் வந்ததும் என்னை பார்த்ததும் குமார் ஹேப்பி தீபாவளி என்றாள்.
அதற்க்கு நான் ஷேம்டியு உஷா என்று
சிரித்துக் கொண்டே சொன்னேன் அப்போது உஷா சித்தி எங்கே குமார் என்றாள் அதற்க்குள்
சித்தி சமையல் அறையில் இருந்து வந்தது விட்டாள்.
வந்ததும் வா உஷா எப்படியிருக்க நல்ல
படிக்கிறியா என்றாள் அதற்க்கு அவள் நான் நல்ல படிக்கின்றேன் அம்மா இந்த பலகாரங்களை
கொடுக்க சொன்னாங்க என்று சித்தியிடம் கொடுத்தாள்.
அப்போது அவர்கள் இருவருக்கும் ஸ்வீட்
ஜுஸ் எல்லாம் டைனிங் டேபிளில் எடுத்து வைத்துக் சாப்பிட்ட சொன்னாள் அப்போது உஷா
சித்தியிடம் ஆன்டி இப்பொது தான் எங்க வீட்டில தோசை சாப்பிட்டுவிட்டு வந்தோம்
என்றாள்.
அதற்க்கு என் சித்தி பரவாயில்லை ஸ்வீட் தானே சும்மா சாப்பிட்டுங்கள். டேய் குமார் நீயும் ஸ்வீட் சாப்பிடவில்லை நீயும் அவர்களோடு சேர்ந்து சாப்பிடு என்று சொல்லி விட்டு உஷா இரு போய் விடாதே
நான் தரும் பலகாரங்களை அம்மாவிடம்
கொடுத்து விடு என்று சொல்லி கொண்டு சமையல் அறைக்கு சென்றாள் அப்போது நாங்கள் பேசி
கொண்டு ஸ்வீட் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம்.
அப்போது அவள் ப்ரெண்ட் கீதா என்னிடம் குமார் அண்ணா உங்க வீட்டில் இருந்து பார்த்தால் நம் ஊரே தெரியும் போல என்றாள் அதற்க்கு உஷா ஆமாண்டி நம் ஊர் முழுவதும் தெரியும் நான் பார்த்திருக்கின்றேன் என்றாள்.
நாங்கள் பேசிக்கொண்டு இருப்பது என்
சித்தி காதில் விழுந்து விட்டது. உடனே என் சித்தி என்னிடம் குமார் ரெண்டு
பேருயையும் மேலே கூட்டிக்கொண்டு போய் காண்பி என்றாள்.
ஆகா இதுதான் சமயம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு வாங்க என்று இவரையும் அழைத்து கொண்டு மேலே சென்றேன் அங்கு சென்றதும் உஷாவும் கீதாவும் என் ரூருமை பார்த்து
கீதா அண்ணா உஷா கொடுத்து வைத்தவள்
தான் என்று சிரித்துக் கொண்டுச் சொன்னாள் அதற்க்கு உஷா ச்சீ போடி என்று சொல்லி
கொண்டு என் மீது இடித்தாள் .அப்படியே மூவரும் மொட்டை மாடிக்கு சென்றோம்
கீதா எல்லாவற்றையும் பார்த்துக்
கொண்டு இருந்தார்கள் அப்போது நான் கீதாவிடம் நான் உஷா வோடு கொஞ்சம் தனியா பேசணும்
என்றேன் அதற்க்கு கீதா என்னிடம் அண்ணா உஷா உங்க ஆளு நீங்க பேசினாலும் சிரி
உங்க வீட்டில்
வைத்துக் கொண்டாலும் சரி என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் அப்போது உஷா கீதாவை
பார்த்து உனக்கு வாய் அதிகம் டி என்று அவளை செல்லமாக அடித்தாள்.
அப்போது நான் கீதாவிடம் கொஞ்சம் இரு
என்று சொல்லி விட்டு உஷா கையைப் பிடித்து வா என்று அழைத்தது கொண்டு என் ரூமுக்கு
வந்தேன் வந்ததும் உஷாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு அவளை என்
கட்டிலில் தள்ளினேன்
அப்படியே அவள் மீது படுத்து அவள்
உதட்டை கவ்வி சுவைத்தேன் அப்போது உஷா விடு குமார் கீதா வந்திருவா என்று சொல்லி
விட்டு எழுந்தாள் அப்போது நானும் எழுந்து நின்று கொண்டே உஷாவை கட்டி அனைத்து அவள்
உதட்டைச் சூப்பிக் கொண்டு இருந்தேன்.
அப்போது கீதா எதிர்பாராமல் உள்ள
வந்தவள் எங்களை அந்த நிலையில் பார்த்து விட்டாள் அப்போது உஷா என்னிடம் இருந்து
விலகி ச்சீ போடா என்று வெக்கத்தில் என் தோளில் செல்லமா அடித்தாள்.
அப்போது கீதா உஷாவிடம் சரி சரி
ரொம்ப சீன் போடாதே நான் எதையும் பார்க்கவில்லை டி வா கீழே போவோ என்றாள் அப்படியே
மூவரும் கீழே வந்தோம் அப்போது சித்தி உஷா கொண்டு வந்த பாத்திரத்தில்
எங்க வீட்டில் செய்த பலகாரங்களை
எடுத்து வைத்து அவளின் கொடுத்து விட்டு அவளிடம் உங்க மாமா மகனுக்கு இப்போது எப்படி
இருக்கு என்றாள் அதற்க்கு உஷா சித்தியிடம் ஆன்டி இன்னும் இரண்டு நாள் கழித்து
டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு
கூட்டிட்டு வருவதாக அம்மா சொல்லிக் கொண்டு இருந்தாங்க ஆன்டி என்று சொல்லி விட்டு
அப்போ நான் கிளம்பிகின்றேன் என்றாள் அப்போது சித்தி அவளிடம் உஷா ரெண்டு பேரும்
பார்த்து போங்க
பசங்க வெடி வெடித்து கொண்டு
இருப்பார்கள் என்று சொல்லி அனுப்பிவைத்தாள் அப்போது உஷாவும் கீதாவும் என்னிடமும்
சித்தியிடமும் சொல்லி விட்டு கிளம்பினார்கள்.
அப்போது சித்தியின் செல்போன்
ஒலித்தது சித்தி அதை எடுத்து அக்கா எப்படி இருக்க என்று பேசிக்கொண்டு இருந்தாள்
சிறிது நேரம் பேசிவிட்டு குமார் இந்த பெரியம்மா லைனில் இருக்க என்று ஃபோனை என்
கையில் தந்தால்
நான் அதை வாங்கி ஹாலோ என்றேன் மறுமுனையில் இருந்து ஏய் குமார் நீ எப்படி இருக்க என்று என்னிடம் பேசிக்கொண்டு இருந்தாள் நான் பெரியம்மா விடம் நலம் விசாரித்து பேசிக்கொண்டு இருந்தேன்.
அப்போது அவள் குமார் நீ எங்களை
எல்லாம் மறந்து விட்டாய் என்றாள் அதற்க்கு அப்படி சொல்லாதிங்க பெரியம்மா உங்களை
எல்லாம் நான் மறப்பேனா அடுத்த முறை ஊருக்கு வரும் போது உங்க ஊருக்கு கண்டிப்பாக
வருவேன் என்று சொன்னேன்
அப்படியே இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம் அதன்பின் ஃபோனை சித்தியிடம் கொடுக்கச் சொன்னள் நான் ஃபோனை சித்தியிடம் கொடுத்து விட்டு என் ரூமுக்கு சென்று உடைகளை மாற்றிக்கொண்டு தூங்கி விட்டேன் மதியம் சித்தி சாப்பிட எழுப்பினாள்.
அதற்க்கு நான் அவளிடம் சித்தி பிறகு வாரேன் நீங்கள் சாப்பிடுங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டு மறுபடியும் தூங்கி விட்டேன் தூங்கி விட்டு விழித்து பார்த்தேன் மாலை நான்கு மணி அப்படியே கட்டிலில் இருந்து எழுந்து பாத்ரூம் போய்
ஃப்ரெஷ்ஷாக ஒரு குளியல் போட்டு
விட்டு வேரு டிரெஸ்ஸை மாற்றிக் கொண்டு அதில் இருந்து இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக்
கொண்டு கீழே இறக்கி வந்தேன் சித்தி சோஃபாவில் உட்க்கார்ந்திருந்து டிவி பார்த்துக்
கொண்டு இருந்தாள்
நான் வந்தது என்ன குமார் நல்லா
தூக்கினாயா சாப்பாடு எடுத்து வைக்கவா என்று கேட்டால். அதற்க்கு நான் சித்தி எனக்கு
டீ மட்டும் போதும் இரவு வந்து சாப்பிடுகிறேன் என்று சொல்லி விட்டு ஆமாம் அப்பா
எங்கே என்றேன்.
அதற்க்கு அவள் டவுனில் இருந்து கருவாட்டு கடைக்காரர்கள் வந்திருந்தார்கள் அவர்களோடு அவர்கள் காரில் வெளியே போய் இருக்காங்க வருவதற்கு பத்து மணிக்கு மேல் ஆகும் என்று சொல்லி விட்டு போனார்.
அப்போது நான் சித்தியிடம் சித்தி
இன்று ஒரு ஃப்ரெண்ட்ஸையும் பார்க்க வில்லை போய் விட்டு எட்டு மணிக்குள் வந்து
விடுவேன் என்றேன் அப்போது அவள் டீ போட்டு தந்துவிட்டு
நல்ல நாள் அதுவுமா உன் அப்பா என்னை விட்டு விட்டு அங்கும் இங்கும் வியாபாரிகளோடு போகிறார் நீ என்னன்னா ப்ரெண்ட்ஸ்னு போறே நான் இப்படியே டிவி பார்த்துக் கொண்டே இருக்கவேண்டியது தான் என்றாள்.
அதற்க்கு நான் சித்தி கொஞ்ச நேரம்
இருங்க நான் சீக்கிரம் வந்து விடுவேன் என்றேன் அதற்க்கு அவள் குமார் நீ சீக்கிரம்
வரவில்லை என்றால் எனக்கு பயங்கர கோபம் வரும் என் சொல்லி அனுப்பினாள்.
நான் அப்போது நான் கணேஷ் வீட்டுக்கு
சென்றேன் அங்கு கணேஷ் வெடி வெடித்துக் கொண்டு இருந்தேன் என்னை பார்த்ததும் நண்பா
தீபாவளி வாழ்த்துக்கள் என்று சொல்லிக்கொண்டு உனக்கு எத்தனை முறை போன் செய்தேன்
என்று சொன்னேன்.
அதற்க்கு நான் கணேஷ் உங்க வீட்டில் மாமா இருக்கறா என்றேன் ஆம் எதற்கு என்று கேட்டான் அது ஒன்றும் இல்லை நீ போய் சரக்கு வாங்கிக் கொண்டு வா என்று பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு நான் கணேஷ் வீட்டுக்கு போனேன்.
அங்கு கணபதி வெளியே சேரில்
உட்கார்ந்து கொண்டு இருந்தான் அவனிடம் நான் மாமா கணேஷ் சரக்கு வாங்க போயிருக்கான்
நீங்கள் மெதுவாக நேற்று நாம் சரக்கு அடித்த இடத்துக்கு போய் விடுங்கள்
நானும் கணேஸூம் பின்னால் வருகிறோம்
என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தேன் அவன் ரொம்ப சந்தோஷமா சரி மாப்பிள்ளை என்று
சொல்லி விட்டு போய் விட்டான் நான் வீட்டிற்கு வந்தேன்
அங்கு நீலவேணி அவள் அம்மா அவள் மகள் மூவரும் டிவி பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்னைப் பார்த்ததும் நீலவேணி எழுந்து வா உட்க்காரு என்னை சேரில் உட்காரவைத்தாள்
சிறிது நேரம் பேசிவிட்டு அவளிடம்
அம்மாவை பாப்பாவை வெளியே கூட்டிக்கொண்டு போகும் படி கண்ணை கட்டினேன் அப்போது
நீலவேணி அவள் அம்மாவிடம் அம்மா நீங்க பாப்பாவை கூட்டிக் கொண்டு போய்
சலீம் பாய் கடையில் போய் நம்
எல்லோருக்கும் புரோட்டா வாங்கி கொண்டு வாருங்கள் என்றாள் அதற்க்கு அவள் அம்மா வேணி
இப்போது ஐந்தரை மணி தான் ஆகுது அவன் ஆறு மணிக்கு தானம்மா கடை எடுத்து வைப்பான்.
அதற்க்கு நீலவேணி முதல் ஆளாக போனால்
உங்களுக்கு சீக்கிரம் தந்து விடுவான் குமார் வேரு சீக்கிரம் வீட்டுக்கு போகனும்
நேற்று இங்கு தங்கிவிட்டான் என்று சொல்லிக் கொண்டு அவள் அம்மாவிடம் பணத்தை எடுத்து
கொடுத்து அனுப்பி வைத்தாள்.
அதற்க்குள் கணேஷ் எனக்கும் போன் செய்து குமார் நீ சொன்னது போலவே
எல்லாம் வாங்கி விட்டேன் வேரு எதுவும் வேனுமா என்றான் அதற்க்கு நான் வேரு எதுவும்
வேண்டாம் நீ நேற்று நம் சரக்கு அடித்த இடத்துக்கு வந்து விடு
உன் மாமா அங்கு தான் இருக்கிறார்
நானும் வந்து விடுவேன் என்றேன் அப்போது நான் நீலவேணியிடம் விபரத்தை சொல்லி விட்டு
நீ ரெடியா இரு என்று சொல்லி விட்டு மணல் தேரிக்கு சென்றேன்
அங்கு கணேஷ் கணபதி இரண்டு பேரும்
எனக்காக காத்திருந்தார்கள் நான் சென்றவுடன் கணேஷீடம் நண்பா நான் உடனே வீட்டுக்கு
போகனும் இல்லை என்றால் எங்க சித்தி உங்க வீட்டுக்கு வந்து விடுவார்கள்
அதன் பின் உன் அக்காவுக்கு எங்க கருவாட்டு
கம்பெனியில் வேலையும் போய் விடும் நான் உன்னுடன் ரொம்ப சுத்துகிறேன் என்று யாரோ
என் சித்திக்கு சொல்லி இருக்காங்க என்று கதை விட்டேன்.
அப்போது இருவரும் உண்மை தான் என்று
நம்பி நீ சீக்கிரம் கிளம்பு என்று சொல்லி கொண்டு பீரை ஓப்பன் பண்ணி என்னிடம் கணேஷ்
தந்தான் அதை வாங்கி குடித்துக் கொண்டே ஒரு சிகரெட்டை பற்ற வைத்தேன்.
அப்போது அந்த ஆஃப் பாட்டிலில் ஆளுக்கு
ஒரு ரவுண்டு அடித்தார்கள் அதற்க்குள் நான் பீரை குடித்து முடித்து விட்டு
இருவரிடமும் இது எப்போது முடியும் என்று கேட்டேன்.
அதற்கு கணேஷ் இது முடிய எட்டு மணி ஆகும் நீ தப்பா நினைக்காதே இன்னோரு குவாட்டரும் வாங்கி வந்தேன் என்று சொல்லி மீதி பணத்தை என்னிடம் தந்தான்.
அதை வாங்கி அவன் செலவுக்கு நூறு
ரூபாயை கொடுத்து விட்டு நீங்களும் சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு போங்கள் என்றேன்
அதற்க்கு கணபதி நாங்கள் போவதற்கு எட்டு மணிக்கு மேல் ஆகும்
நீங்க சீக்கிரம் போகனும் மாப்ள
இல்லை என்றால் என் பொண்டாட்டிக்கு வேலை போய்விடும் என்று என்னை அனுப்பி
வைத்தார்கள் அப்போது நான் வீட்டிற்கு வந்தேன்
அங்கு நீலவேணி எனக்காக
காத்திருந்தாள் நான் சென்றவுடன் நீலவேணியை கட்டி அனைத்து முத்தம் கொடுத்தேன்
அப்போது அவளிடம் உன்னை பார்க்காமல் எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்று
அவளிடம் ஒரு சின்ன பிட்டை போட்டேன் அவளும் ஆமாம் குமார் எனக்கு அப்படி தான் இருக்கிறது என்றாள் அப்படியே அவளை உள் ரூமுக்குள் அழைத்தேன் அப்போது நீலவேணி என்னிடம் குமார் யாராவது வந்து விடுவார்கள்
இப்போது வேண்டாம் இன்னோரு நாள் செய்வோம் என்றாள் அதற்க்கு நான் நாளைக்கு மதுரைக்கு போகின்றேன் வருவதற்கு எத்தனை நாள் ஆகுமோ தெரியவில்லை என்று சொல்லி வலுக்கட்டாயமாக இழுத்து கொண்டு
உள் அறைக்குள் சென்று என் பேண்ட் ஜிப்பை திறந்து என் தடியை வெளியே எடுத்து ஊம்ப சொன்னேன் அவளும் பயந்து கொண்டே ஊம்பினாள் அவள் ஊம்ப ஊம்ப என் சுண்ணி நல்ல டெம்பர் ஆனது
சிறிது நேரம் ஊம்பி கொண்டிருந்தாள்
அப்போது வா ஓப்போம் என்றேன் அதற்க்கு அவள் குமார் சீக்கிரம் ஓத்து தண்ணியை விட்டு
விடு யாராவது வந்தால் பெரிய பிரச்சினை ஆகி விடும் என்றாள்.
அதற்க்கு நான் அவளிடம் அதல்லாம்
ஒன்று வராது வாடி வா ஓப்போம் என்று அவள் நைட்டியை தூக்கி அவள் ஜட்டிக்குள் கையை விட்டு
அவள் புண்டையை தடவினேன்.
அவள் என் சுண்ணியை ஆட்டிக் கொண்டே என் உதடுகளை கவ்வி சுவைத்தாள்
அப்போது நான் அவள் நைட்டிக்குள் போட்டிருந்த ஜட்டியை கழட்டி விட்டு அவளை கட்டிலில்
அருகில் படுக்க வைத்து
தலையனை எடுத்து அவள் குண்டியை
தூங்கச் சொல்லி குண்டிக்கு அடியில் வைத்தேன் அப்போது நீலவேணி புண்டை நல்ல தூக்கலாக
இருந்து அப்படியே அவள் கால்களை அகல விரித்து
அவள் விரித்து வைத்திருந்த
கால்களுக்கு நடுவே நான் நின்று கொண்டு என் பேண்ட் ஜட்டி இரண்டையும் என் தொடை வரை
இறக்கி விட்டு என் என் தடியை வெளியே எடுத்து நீலவேணி புண்டைக்குள் வைத்து அழுத்தினேன்
நான் அழுத்திய வேகத்தில் என் சுண்ணி உள்ளே போனது அப்போது நீலவேணி ஆ ஆ அம்மா என்று முக்கிய படி திணறினாள் அப்போது அவசரத்தில் ஓங்கி ஓங்கி குத்தினேன் அப்போது அவள் நிலைகுலைந்தாள்
நான் வெறித்தனமாக நீலவேணி
புண்டைக்குள் என் சுண்ணியை நுழைத்து வேகமாக குத்தினேன் அவள் என்னிடம் குமார் என்னால்
தாங்க முடியா வில்லை தயவு செய்து தலையனை எடுத்து விட்டு செய் என்றாள்.
அதற்க்கு நான் அவளிடம் அது அப்படியே இருக்கட்டும் டி என்று சொல்லி கொண்டு ஒத்து கொண்டு இருந்தான் அப்போது நீலவேணி என் ரெண்டு தோல்களை பிடித்து கொண்டு அவள் ரெண்டு கால்களை அகல விரித்துக் காட்டினாள்.
நான் அவள் நைட்டியை ஜிப்பை திறந்து ப்ராவுக்குள் இருந்து அவள் ரெண்டு முலைகளையும் வெளியே எடுத்து பிசைந்தபடி நீலவேணி புண்டையில் என் சுண்ணியை உள்ளே விட்டு குத்திக்கொண்டு இருந்தேன்.
நான் குத்த குத்த அவள் புண்டையிலிருந்து
சலக் புலக் என்று சத்தம் பயங்கரமாக கேட்டது அப்போது நீலவேணி என் குத்துக்களை
வாங்கிக் கொண்டு ஆ ஆ அம்மா... குமார் நல்லா குத்து சீக்கிரம் உன் தண்ணியை
உள்ளே விடு என்று புலம்பினாள்.
அப்போது நானும் அவள் சொன்னது போலவே
அனல் பறக்க குத்தினேன் ஒரு சமயத்தில் அவள் போதும் என்னை விட்டு விடு என்று
சொல்லும் அளவுக்கு நீலவேணி புண்டையை குத்தி கிழித்தேன்
அவள் மேல் உள்ள காம வெறியில் முரட்டுத்தனமாக
நங்கு நங்குன்னு குத்த குத்த கதறினாள் அப்போது நான் அவள் இரண்டு கால்களையும்
தூக்கி என் இரண்டு தோல்களில் போட்டுக் கொண்டு
என் சுண்ணியை அவள் புண்டைக்குள் இருந்து வெளியே எடுத்து அவள் நைட்டியில் துடைத்து விட்டு மறுபடியும் அவள் புண்டைக்குள் என் சுண்ணியை தூக்கி சொருகினேன் அப்போது நீலவேணி ஐய்யோ அம்மா என்று கத்திகொண்டே
என்னிடம் குமார் என்னால் குத்தை
தாங்க முடியவில்லை சீக்கிரம் தண்ணியை விடு என்று கெஞ்சினாள் அப்போது நான் இரு டி
என்று சொல்லிக்கொண்டு என் குண்டியை மேலும் கீழுமாக தொப்பு தொப்புன்னு இடித்தேன்
அசுரவேகத்தில் ஓங்கி ஓங்கி
குத்தினான் நீலவேணி அவள் வாழ்நாளில் இப்படி ஒரு குத்துக்களை வாங்கி இருக்க
முடியாது அப்படி குத்தினேன் என் ஒவ்வொரு இடியிலும் நீலவேணி நிலை தடுமாறினாள்.
அதேநேரம் எனக்கு விந்து வருவது போல்
இருந்தது நான் அவள் கால்களை என் தோளில் இருந்து எடுத்து விட்டு குத்தினேன் இப்போது எனக்கு விந்து வந்தது அப்படியே வேணி..
வேணி.. என்று கத்திகொண்டே அவள் புண்டையினுள் பீச்சி அடித்து
அவள் மீது சரிந்தேன் அவளும் என்னை
இருக்கி அணைத்தாள். அப்படியே என் சுண்ணியை அவள் புண்டைக்குள் இருந்து
உருவிக்கொண்டு அவள் மீது இருந்து எழுந்து
என் சுண்ணியை என் ஜட்டிக்குள்
தூக்கி போட்டு கொண்டு பேண்ட்டை மாட்டிக்கொண்டு அவசர அவசரமாக வெளியே வந்தேன் அங்கு
யாரும் இல்லை அதற்க்குள் நீலவேணியும் அவள் புண்டையை கழுவிட்டு வந்தாள்.
அப்போது நான் அவளிடம் எனக்கு இங்கு
இருக்க நேரம் இல்லை அதனால் நான் வீட்டிற்கு போய் அங்கிருந்து போனில் பேசுகிறேன்
என்று சொல்லி விட்டு அவள் உதடுகள் ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு அங்கிருந்து
கிளம்பினேன்.
அவளும் என்னை பிரிய மனமில்லாமல்
அனுப்பி வைத்தாள் அப்போது நான் வேகமாக வீட்டுக்கு வந்தேன் அங்கு சித்தி தனியாக
உட்கார்ந்து டிவியில் ஒரு புதிய படம் ஓடிக்கொண்டிருந்தது அதை பார்த்துக் கொண்டு
இருந்தாள்.
நான் உள்ளே சென்றதும் என் ரூமுக்கு போய் என் பேண்ட் கழட்டி என் சுண்ணியை கழுவி சுத்தம் செய்து விட்டு வேரு ஷார்ட்ஸை மாற்றிக் கொண்டு கீழே வந்தேன்.
அப்போது பக்கத்து வீட்டு கனி அக்கா
மகனும் அவனோடு வேரு சில சிறுவர்களும் என்னிடம் வந்து குமார் அண்ணா நீங்கள் பட்டாசு
வெடிக்க வில்லையா என்றார்கள்.
அவர்களிடம் வாங்கடா என்று சொல்லிக் கொண்டு
அனைத்து வெடிகளை எடுத்துக் கொண்டு சித்தியையும் அந்த
சிறுவர்களையும் அழைத்து கொண்டு மொட்டை மாடிக்கு சென்று அங்கு வெடி வெடிக்க
ஆரம்பித்தேன்.
அப்போது என் சித்திக்கு ரொம்ப சந்தோஷம் அவள் சொன்னதை நான் கேட்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்து விட்டேன் அதுவும் அவளும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.
அப்படியே பட்டாசுகள் வெடித்து விட்டு மீதியை அந்த சிறுவர்களிடம் கொடுத்து சண்டை போடாமல் கீழே போய் வெடியுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
அப்போது சித்தி குமார் நீ கொஞ்சம்
சாப்பிடலாம் தானே என்றாள் அப்போது நான் சித்தி அப்பா வந்ததும் சாப்பிடுகிறேன்
என்று சொல்லி விட்டு மேலேயுள்ள என் ரூமுக்கு போய் என் ஃபோனை எடுத்து
முதலில் நாகராஜ் மாமாவுக்கு போன்
செய்தேன் அவர் போனை எடுத்து குமார் தீபாவளி
வாழ்த்துக்கள் என்றார் அப்போது நானும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி விட்டு அத்தையிடம்
போனை கொடுங்கள் என்றேன்.
அதற்க்கு அவர் குமார் நான் இப்போது வீட்டில் இல்லை அவனியாபுரம் அருகில் என் நண்பர்களோடு பாரில் இருக்கிறேன் நீ அத்தை நம்பருக்கு கூப்பிடு என்றார் அதற்க்கு நானும் சரி மாமா என்று ஃபோனை கட் பண்ணி விட்டு
மறுபடி சுகுணா நம்பருக்கு போன்
செய்தேன் அவள் போனை எடுத்து ஹாலோ குமார் எப்படி இருக்க என்று விசாரித்து கொண்டு
இருவரும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம்.
அப்போது சுகுணா என்னிடம் என்ன குமார் ஊருக்கு போனதும் எங்களை மறந்து விட்டீயே என்றாள் அதற்க்கு நான் அத்தை உங்களை எப்படி மறக்க முடியும் உங்கள் நினைப்பு எனக்கு எப்போதும் இருக்கும் என்று லைன் போட்டு பேசிக்கொண்டு இருந்தேன்
அவளும் என்னிடம் சிரித்து சிரித்து
பேசிக் கொண்டு இருந்தாள் நான் சுகுணாவோடு பேசிக்கொண்டு இருக்கும்போது என் சுண்ணியை
தடவி கொண்டு இருந்தேன் அப்படியே கையடிக்க ஆரம்பித்தேன்
அவளிடம் பேசியபடி நான் ஆட்டிக்கொண்டு பேச்சு கொடுக் கொண்டு இருந்தேன் இப்போது
எனக்கு விந்து வரும் உச்சத்திற்கு சென்றா போது அவள் என்ன குமார் ஒரு மாதிரி பேசுறே
என்னாச்சு.
அதே நேரம் விந்தை என் சுண்ணி
கக்கியது அப்போது நான் உஸ் உஸ் ஆ என்று இறுகிய குரல் என்னையும் அறியாமல் வெளிப்பட்டது
அப்போது சுகுணா என்னிடம் குமார் உனக்கு என்ன பண்ணுது ஏன் ஒரு மாதிரி சத்தம் வருது
என்றாள்.
அப்போது நான் சுதாரித்து கொண்டு அது
ஒன்னும் இல்லை அத்தை நேற்று காலில் சின்னதா ஒரு அடி பட்டிருந்தது இதில் இப்போது
சேர் மீது பட்டது அதுதான் லேசா வலிக்குது என்று சமாளித்தேன்.
அப்போது சுகுணா என்னிடம் பார்த்து
இருக்கக் கூடாதா சரி எப்போதும் மதுரைக்கு வருவாய் என்றாள் அதற்க்கு நான் அத்தை நாளைக்கு
கிளம்பி விடுவேன் என்றேன்.
அதற்க்கு அவள் சிரி ஊருக்கு வந்தோம்
போன் பண்ணு என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்து விட்டாள் நானும் அப்படியே சாப்பிடு
விட்டு தூங்கிட்டேன்
மறுநாள் எல்லாரிடமும் சொல்லி விட்டு என் மதுரை பயணத்தை துவங்கி மதுரை வந்து சேர்ந்தேன்.
No comments:
Post a Comment
Thanks For reading story ,bookmark our blog and read regularly share and support us